1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
மனித மூளையின் உருவாகும் மின்சாரம்.. சுவாரசிய தகவல்..!!

மனித மூளையின் உருவாகும் மின்சாரம்.. சுவாரசிய தகவல்..!!

மனித உடலில் மிகவும் செயல்படும் உறுப்பு மூளை. அது தினமும் எண்ணங்கள், நினைவுகள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மின்சார சிக்னல்களையும் உருவாக்குகிறது. நரம்பு செல்கள் ஒன்றுடன் ஒன்று தகவலை பரிமாறிக்கொள்ளும் போது, மின்னழுத்த அலைகள் உருவாகின்றன. இந்த மின்சார செயல்பாடு மிகச் சிறியதாக இருந்தாலும், அனைத்தையும் சேர்த்து பார்த்தால்

லைப் ஸ்டைல்
அதிக தண்ணீர் கொண்ட இளநீரை கண்டுபிடிப்பது எப்படி..???

அதிக தண்ணீர் கொண்ட இளநீரை கண்டுபிடிப்பது எப்படி..???

அதிக நீர்ச்சத்து கொண்ட தேங்காய், இளநீரை தேர்ந்தெடுப்பதற்கான சில எளிய டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். நடுத்தர அளவுள்ள, உருண்டையான தேங்காய்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. காயைக் குலுக்கி சத்தத்தைக் கேளுங்கள். சத்தம் குறைவாக இருந்தால், தண்ணீர் அதிகமாக இருப்பது போல் அர்த்தம். அடர் பச்சை நிறக் காய்களில் அதிக நீர் இருக்கும். பழுப்பு

அரசியல்
கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை..??- செந்தில் பாலாஜி விளக்கம்..!!

கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை..??- செந்தில் பாலாஜி விளக்கம்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் வாக்குரிமை உள்ளது. ஆனால், அவர் அங்கு வந்து வாக்களிக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கோவை தெற்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை நாள் முழுவதும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார். அத்தொகுதி பதற்றமான பகுதி என்பதால் அங்கேயே முகாமிட்டிருந்ததாகவும், இதனாலேயே

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் #வரக்கொத்தமல்லி --அரை கிலோ #வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர்

ஆரோக்கியம்
பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்..!!

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்..!!

  A + B + C …….ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும் .விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம் அருந்துவதால் பயன்கள் :: புற்று நோய்

ஆன்மிகம்
ஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்..!!

ஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்..!!

  ஏழரைச் சனி நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் நடக்கும். சில பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும். ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது

ஆரோக்கியம்
முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!

முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!

  அழகு என்பது உள்ளத்தின் வெளிப்பாடு என்கின்றனர் முன்னோர்கள். ஒரு மனிதனின் செயல்பாடுகள் அதாவது மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், சோம்பல், சலிப்பு இவை அனைத்தும் முகத்திலே தெரியவரும். அதுபோல் அகம் என்னும் உடலின் உட்பகுதியில் பாதிப்பு ஏதேனும் உண்டானால் அது முகத்தில் பிரதிபலிக்கும். உதாரணமாக ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால்

லைப் ஸ்டைல்
சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்..!!

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்..!!

  ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும். *

சமையல்
வாழைக்காய் மசாலா ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க.‌.!!

வாழைக்காய் மசாலா ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க.‌.!!

வாழைக்காய் மசாலா........... தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1. தேங்காய் துருவல் - 3 ஸ்பூன். சோம்பு - 1 டீஸ்பூன். கசகசா - 1 டீஸ்பூன். தனியா - 1/2 டீஸ்பூன். காய்ந்த மிளகாய் - 4. பூண்டு - 3 பல். கறிவேப்பிலை - சிறிது.

ஆரோக்கியம்
நீர்ப்பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் இவ்வளவா..??

நீர்ப்பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் இவ்வளவா..??

நீர் பூசணிக்காய் (வெண்பூசணி) உடல் உஷ்ணத்தைக் குறைத்து, நீரிழப்பை நீக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு அற்புதமான காய்கறியாகும். இது உடல் எடையைக் குறைக்கவும், வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சிறுநீரக ஆரோக்கியத்திற்கும், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகவும், தோலைப் பளபளப்பாக்கவும் உதவுகிறது.