1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
ஆரோக்கியமான வாழ்விற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவக்குறிப்புகள் இதோ உங்களுக்காக..!!

ஆரோக்கியமான வாழ்விற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவக்குறிப்புகள் இதோ உங்களுக்காக..!!

  ஆரோக்கியமான வாழ்விற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவக்குறிப்புகள் இதோ உங்களுக்காக, 1. நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். 2. வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப்

ஆரோக்கியம்
வெற்றிலை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என தெரியுமா..??

வெற்றிலை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என தெரியுமா..??

  அந்த காலத்தில், வெற்றிலை பாக்கு போடாமல், விருந்து என்பது முழுமையாய் முடியாது. இன்று தாம்பூலங்களில் வைத்து கொடுப்பதோடு சரி, யாரும் அதனை விரும்புவதில்லை. பற்களில் கரையாகும். சிவக்கிறது என யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அந்த காலத்தில் நம் தாத்தா, பாட்டி செய்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது. எவ்வளவு

சமையல்
பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ..??

பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ..??

  தேவையான பொருள்கள் - உருளைக் கிழங்கு - 3 (சிறியது) மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க - தக்காளி - 1 (சிறியது)

லைப் ஸ்டைல்
படித்து மனசு வலித்தது..!! பெற்றோரை மனம் நோக செய்யாதீர்கள்..!!

படித்து மனசு வலித்தது..!! பெற்றோரை மனம் நோக செய்யாதீர்கள்..!!

  கிட்டத்தட்ட 70 வயதிருக்கும் அவருக்கு..... என்னோடு சூலூர் பேருந்து நிறுத்தத்தில் ஏறி எனதருகே அமர்ந்தார். பளிரென நரைத்தும், கொஞ்சம் கூட கொட்டாத தலைமயிர்கள். உழைப்பின் மூலம் உறுதியடைந்த தேகக்கட்டு, பழைய வார் செருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுக்கு தெளித்த வேட்டி, சட்டையுடன், கையில் சுருட்டி வைத்திருந்த தஞ்சை

ஆரோக்கியம்
சப்போட்டாபழம் சாப்பிடுங்கள் பல நன்மைகளைப் பெறுங்கள்..!!

சப்போட்டாபழம் சாப்பிடுங்கள் பல நன்மைகளைப் பெறுங்கள்..!!

  1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு. 2) 100 கிராம் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம்,

ஆரோக்கியம்
சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் ரத்தச் சர்க்கரை குறையுமா..?? நிபுணர்கள் கூறுவது என்ன..??

சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் ரத்தச் சர்க்கரை குறையுமா..?? நிபுணர்கள் கூறுவது என்ன..??

சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பாக வெந்நீர் குடிப்பது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுமா? இங்கே தெரிந்துகொள்வோம் வாருங்கள். தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்ற கருத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? நிபுணர்களிடம் கேட்டோம்,

ஆரோக்கியம்
மூட்டு வீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்..!!

மூட்டு வீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்..!!

  சுக்கு 50 கிராம் பெருங்காயம் 50 எடுத்து பசும்பால் விட்டு அரைத்து மூட்டுகளில் பற்று போட்டு வர வலியும் வீக்கமும் தீரும் வேனல்கட்டிக்கு வெயிலுக்கு வரும் வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்

ஆரோக்கியம்
கொலஸ்ட்ரால் முதல் வெயிட்லாஸ் வரை.. வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்..!!

கொலஸ்ட்ரால் முதல் வெயிட்லாஸ் வரை.. வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்..!!

  உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலை, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலையில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம் இதன் சிறப்பை புரிந்து கொள்ளாமல், தூக்கி

சமையல்
காரசாரமான காரைக்குடி இட்லிபொடி வெறும் 4 பொருள் இருந்தால் டக்குனு செஞ்சிடலாம்..!!

காரசாரமான காரைக்குடி இட்லிபொடி வெறும் 4 பொருள் இருந்தால் டக்குனு செஞ்சிடலாம்..!!

  இட்லி, தோசையை தொட்டு சாப்பிடுவதற்கு என்ன தான் வகை வகையான சட்னி, சாம்பார் இருந்தாலும் தட்டில் இட்லி பொடி போட்டு, நடுவில் குழி வெட்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து தொட்டு சாப்பிடும் சுகமே தனி தான். அதிலும், ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப இட்லி பொடியின் சுவை மாறுபடும்.

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்.. ஆயுசுக்கும் முடக்கு வாதம் வராது..!!

வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்.. ஆயுசுக்கும் முடக்கு வாதம் வராது..!!

வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்... ஆயுசுக்கும் முடக்கு வாதம் வராது: உடலில் எலும்பு இணைப்புகளில் வீக்கம் இருப்பது மட்டுமல்லாமல், காலையில் எழுந்திரிக்கும்போது, கை மற்றும் கால்கள் விரைப்புத்தன்மையுடன் எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது.