1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு..!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு..!!

    மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு

ஆரோக்கியம்
பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்..!!

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்..!!

  A + B + C …….ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும் .விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம் அருந்துவதால் பயன்கள் :: புற்று நோய்

ஆன்மிகம்
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..?? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது..??

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..?? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது..??

  கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதியை எடுக்க‍ சில‌

லைப் ஸ்டைல்
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷீட்டை துவைக்க வேண்டும்..?? இதை மட்டும் செய்யக்கூடாது..!!

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷீட்டை துவைக்க வேண்டும்..?? இதை மட்டும் செய்யக்கூடாது..!!

நாம் அன்றாடம் தூங்குவதற்கு பயன்படுத்தும் போர்வை, மெத்தை விரிப்பு இவற்றினை எத்தனை நாட்கள் இடைவெளியில் துவைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க நீங்கள் பயன்படுத்தும் போர்வைகளை அடிக்கடி துவைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். படுக்கை விரிப்புகளை ஒன்று முதல் இரண்டு

சமையல்
கறி சோற்றை மிஞசும் சுவையில் தக்காளி சாதம் செய்யணுமா..?? அருமையான டிப்ஸ் இதோ..!!

கறி சோற்றை மிஞசும் சுவையில் தக்காளி சாதம் செய்யணுமா..?? அருமையான டிப்ஸ் இதோ..!!

கறி சோறு சுவையினை மிஞ்சும் அளவிற்கு தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பிரியாணி குருணை - 300 கிராம் தக்காளி- அரை கிலோ பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 புதினா இலைகள் -

சமையல்
பாரம்பரிய முறையில் சின்ன வெங்காய சாம்பார்.. வெறும் 10 நிமிடங்கள் போதும்..!!

பாரம்பரிய முறையில் சின்ன வெங்காய சாம்பார்.. வெறும் 10 நிமிடங்கள் போதும்..!!

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சாம்பாருக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது. மதியம் சாத்துக்கு நிச்சயம் சாம்பார் இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சாம்பாரை சுவையாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் செய்வது பெரும் சவாலான விடயமாக இருக்கும்.   அப்படி சாம்பார் வைக்க கஷ்டப்படுபவர்கள் வெறும் 10 நிமிடங்களில் பாரம்பரிய முறைப்படி அசத்தல்

ஆன்மிகம்
தீராத கடன் தொல்லையா?.. அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்..!!

தீராத கடன் தொல்லையா?.. அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்..!!

பொதுவாக நம்மில் பலர் எவ்வளவு உழைத்தாலும் அதில் மிகுதி இல்லையே என புலம்புவார்கள்.       இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் வீட்டிலுள்ளவர்கள் அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்டு தகுதி மீறி நிறைய கடன்களை வாங்கி வைத்திருப்பார்கள். இதனை எப்படி சரிச் செய்வது என தெரியாமல் புலம்பி

சமையல்
ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்..இப்படி செய்து பாருங்க..!!

ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்..இப்படி செய்து பாருங்க..!!

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை எப்படி செய்தாலும் சாதம், இட்லி, தோசை மற்றும் பிரட்  என எல்லா உணவுடனும் சூப்பராக ஒத்துபோகும். எப்போதும் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் கூடுதல் சுவையுடனும் சிக்கன் சமைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் பாணியில் ஒரு

லைப் ஸ்டைல்
மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா..?? ஆய்வில் வெளியான பகீர் தகவல்..!!

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா..?? ஆய்வில் வெளியான பகீர் தகவல்..!!

பொதுவாகவே பெரும்பாவானவர்கள் வீட்டு சூழலில் தான் மலம் கழிக்க விரும்புவார்கள். சௌகரியம் மற்றும் சுகாததாரம் போன்ற காரணங்களுக்காக இவ்வாறு விரும்பப்படுகின்றது. ஆனால் நாம் தொழில் புரியும் இடங்களிலோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போதோ மலம் கழிக்க வேண்டிய தோவை ஏற்படும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் அபாயகரமான ஆரோக்கிய

லைப் ஸ்டைல்
அரிசி வடித்த தண்ணீரை இனிமேல் வீசாதீங்க..!! இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா..??

அரிசி வடித்த தண்ணீரை இனிமேல் வீசாதீங்க..!! இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா..??

அரிசி ஊற வைத்த நீரை அதிகமானோர் கீழே தான் கொட்டுகிறார்கள். இதில் பல அற்புதமான நன்மைகள் பற்றி யாருக்கும் தெரியாமல் தான் இப்படி செய்கிறார்கள்.       அரிசித் தண்ணீரில் பி12 இருக்கிறது. இது உடலுக்கு தேவைப்பட்ட சக்தி ஒன்றாகும். இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள்,