1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது..?? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது..??

அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது..?? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது..??

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும்.

ஆரோக்கியம்
ஆச்சரியப்படவைக்கும் அன்னாசிப்பூவின் அதிசய சக்தி..!!

ஆச்சரியப்படவைக்கும் அன்னாசிப்பூவின் அதிசய சக்தி..!!

ஆச்சரியப்படவைக்கும் அன்னாசிப்பூவின் அதிசய சக்தி! மனிதனுக்கு தேவை இல்லாத ஒன்றை கட்டுப்படுத்தும். தேவையான ஒன்றை அதிகமாக கொடுக்கும். மனிதனுக்கு தேவைப்படாத ஒன்றா? அது என்ன? அது தேவைப்படாது என்று தெரிந்தாலும், அது நமக்கு அடிக்கடி வரும். மனிதனுக்கு தேவையான ஒன்று? அடிக்கடி தேவைப்பட்டாலும் அதுமட்டும் நம் கைக்கு வராது!

லைப் ஸ்டைல்
போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்..!!

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்..!!

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்.. நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம். அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான் போனில் உள்ள contact- ல்

ஆரோக்கியம்
தோல் அரிப்புக்கு அற்புதமான 6 வீட்டு வைத்தியங்கள்..!!

தோல் அரிப்புக்கு அற்புதமான 6 வீட்டு வைத்தியங்கள்..!!

தோல் அரிப்புக்கு அற்புதமான 6 வீட்டு வைத்தியங்கள்!!! ஒரு நமைச்சல்,உண்மையில் சில எரிச்சலூட்டும் விரும்பத்தகாத பொருளுடன் தொடர்புக்கு எதிரான உடலின் பாதுகாப்பு யுக்தியாகும். ஆனால் அரிக்கும் தோல் என்பது மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினைகளில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு சொரிகிறீர்களோ அவ்வளவு அதிகமாக அரிப்பு ஏற்படும். நீங்கள்அரிப்பதைத்தொடர்ந்தால், அது தோலில்

ஆரோக்கியம்
சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்..!!

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்..!!

  * ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

ஆரோக்கியம்
கல்லீரல் பாதிப்பு..!! மது விரும்பிகள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க…!!

கல்லீரல் பாதிப்பு..!! மது விரும்பிகள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க…!!

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !

ஆரோக்கியம்
பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது !!…

பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது !!…

பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது !!!.... மகப்பேறுக்கு பாரம்பரிய மருந்துகள் உட்கொள்வதை பெண்கள் தவிர்க்கக் கூடாது; அத்தகைய மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி

சமையல்
இன்ஸ்டன்ட் கோதுமை போலி செய்வது எப்படி..??

இன்ஸ்டன்ட் கோதுமை போலி செய்வது எப்படி..??

இன்ஸ்டன்ட் கோதுமை போலி செய்வது எப்படி ...... தேவையான பொருட்கள்: ​மேல் மாவு செய்ய: ​கோதுமை மாவு: 1 கப் ​மஞ்சள் தூள்: ஒரு சிட்டிகை ​நல்லெண்ணெய் அல்லது நெய்: 1 டேபிள் ஸ்பூன் ​உப்பு: ஒரு சிட்டிகை ​பூரணம் (உள்ளே வைக்க): ​வெல்லம் (தூள் செய்தது): 3/4

ஆரோக்கியம்
வெந்தயத்தண்ணீர் செய்யும் சில அற்புத மாய ஜாலங்கள்..!!

வெந்தயத்தண்ணீர் செய்யும் சில அற்புத மாய ஜாலங்கள்..!!

வெந்தயத்தண்ணீர் செய்யும் சில அற்புத மாய ஜாலங்கள்.! அன்றாடம் நாம் சமையவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நாம் சேர்க்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தரும். அதே சமயம் நம் உடல் நலத்திற்கும்

ஆரோக்கியம்
நிலக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்..??

நிலக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்..??

  "நம் சத்குரு நாற்பது நாட்களுக்கு வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட்டு, தான் பெற்ற சக்தியினைப்பற்றி கூறியுள்ளார்." பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது. மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில்