1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
ஒரே வாரத்தில் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு தீர்வு அளிக்கும் பொடி..!!

ஒரே வாரத்தில் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு தீர்வு அளிக்கும் பொடி..!!

திரிபலா பொடி மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும். நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம். இதை, இரவில் ஒரு

ஆரோக்கியம்
பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை..!!

பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை..!!

பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை..!! பூசணி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் : இவ்விதை மிகஅதிகளவு விட்டமின் இ, அதிகளவு விட்டமின் பி1(தயாமின்), பி3(நியாசின்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), சி, ஏ ஆகியவையும் உள்ளன. இவ்விதையானது மிக

ஆரோக்கியம்
சூரியகாந்தி விதையின் மருத்துவ குணங்கள்..!!

சூரியகாந்தி விதையின் மருத்துவ குணங்கள்..!!

சூரியகாந்தி விதையின் மருத்துவ குணங்கள்: 1. விட்டமின் E சத்து: சூரியகாந்தி விதையில் விட்டமின் E சத்து அதிகம் உள்ளது, இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 2. மினரல்கள்: இதில் மினரல்கள் போன்று மாக்னீசியம், செலினியம், மற்றும் துத்தநாகம் உள்ளன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை

ஆரோக்கியம்
தோல் சம்பந்தமான நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்..!!

தோல் சம்பந்தமான நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்..!!

  கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள்

ஆரோக்கியம்
Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்..!!

Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்..!!

  Fast Food கலாசாரத்தால் பலருக்கு Fatty Liver இருக்கிறது. இது உங்களுக்கு வராமல் இருக்க, 3 கீரை வகைகளை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டாலே போதும்...... காசினி, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய கீரை வகைகளில் இரும்பு சத்து, புரதம், டீடாக்சிங் ஏஜெண்டுகள் என பல சத்துக்கள் இருப்பதால்

ஆரோக்கியம்
சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்.. அதிகமான சீரகம் எடுத்து கொண்டால் நெஞ்சு எரிச்சலுக்கும் இது வழிவகுக்கும். சீரகத்தை அதிகரித்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் இரண்டு வாரத்திற்கு முன்பாகவே சீரகத்தை தவிர்க்க வேண்டும் என

ஆரோக்கியம்
கிட்னியில் கல் உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

கிட்னியில் கல் உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட

லைப் ஸ்டைல்
கதை உண்மையா என்று ஆராய்ச்சி செய்யாதீங்க.. கருத்தைப் பாருங்கள்..!!

கதை உண்மையா என்று ஆராய்ச்சி செய்யாதீங்க.. கருத்தைப் பாருங்கள்..!!

  கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம்

ஆரோக்கியம்
தர்பை புல் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தர்பை புல் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அதக்கு இன்னொரு பக்கம் இருக்கு.. பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்.. தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும்

ஆரோக்கியம்
தொடர்ந்த 21 நாட்கள் செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..??

தொடர்ந்த 21 நாட்கள் செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..??

  செவ்வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்துவதோடு, அதிக நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது. மேலும், இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி ரத்த சோகையை நீக்குகிறது