1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
கடுகு எண்ணெயை ஏன் அதிகம் பயன்படுத்துகிறார்கள்..!! ஒரு சிறப்பு பார்வை..!!

கடுகு எண்ணெயை ஏன் அதிகம் பயன்படுத்துகிறார்கள்..!! ஒரு சிறப்பு பார்வை..!!

  கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்ன ஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும்,தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது. கடுமையான வாசம் காரணமாக, நம்மூர் மக்களுக்கு இந்த

ஆன்மிகம்
20 அருமையான வீட்டு பூஜை குறிப்புகள்..!!

20 அருமையான வீட்டு பூஜை குறிப்புகள்..!!

  1. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். 2. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. 3. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது. 4. நாம்

ஆரோக்கியம்
மகிழம்பூவின் மருத்துவ குணங்கள்..!!

மகிழம்பூவின் மருத்துவ குணங்கள்..!!

  மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும். கருவேலம்

ஆரோக்கியம்
ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை..!!

ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை..!!

  பசலைக்கீரை - ரத்தசோகை தீர்க்கும் கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், டானிக் எதுவும் தேவையில்லை. பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு

ஆரோக்கியம்
புகைப்பழக்கத்தை விட வேண்டுமா..?? உலர்ந்த திராட்சை மட்டும் போதும்..!!

புகைப்பழக்கத்தை விட வேண்டுமா..?? உலர்ந்த திராட்சை மட்டும் போதும்..!!

  உலர் திராட்சையின் மகிமைதினமும்ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள். மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர்

ஆரோக்கியம்
பூண்டு தோலில் உள்ள எல்லையற்ற ஆரோக்கியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பூண்டு தோலில் உள்ள எல்லையற்ற ஆரோக்கியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  பூண்டு தோலை உரித்து விட்டு அதை குப்பையில் தான் தூக்கி போடுவோம். குப்பையில் தூக்கி போடக்கூடிய பூண்டு தோலில் இத்தனை மகத்துவமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சில அரிய தகவல்களைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பூண்டுக்கு மருத்துவ குணம் இருப்பது நாம் எல்லோரும்

சமையல்
காரச் சட்னி செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

காரச் சட்னி செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

காரச் சட்னி செய்வது எப்படி .... பொதுவாக இட்லி, தோசைக்கு நாம் வைக்கும் சைடிஷ்சை பொறுத்து தான் சாப்பிடும் அளவும் வேறுபடும். அதாவது இட்லி மற்றும் தோசைக்கு காரசாரமாக சட்னிகள் செய்யும் பொழுது இரண்டு தோசை சாப்பிடும் குழந்தைகள் கூட நான்கு அல்லது ஐந்து என அதிகமாக சாப்பிடுவார்கள்.

ஆரோக்கியம்
போதும் என்று சொல்லும் அளவிற்கு ஆரோக்கிய பலன்களை கொட்டி கொடுக்கும் வெண்டைக்காய் தண்ணீர்..!!

போதும் என்று சொல்லும் அளவிற்கு ஆரோக்கிய பலன்களை கொட்டி கொடுக்கும் வெண்டைக்காய் தண்ணீர்..!!

  வெண்டைக்காயை சமையலாக சமைத்து சாப்பிட்டு கிடைக்கும் சத்துக்களை விட, ஜூஸ் வடிவில் குடித்து வந்தால் பல நன்மைகள் தருகின்றது. வெண்டைக்காயை 8 மணி நேரம் ஊறவைத்த தண்ணீரில் இருக்கும் பலன்களை பார்க்கலாம் நம்மில் பெரும்பாலோர் வெண்டைக்காய் அல்லது லேடிஃபிங்கர் என்று அழைக்கப்படும் காயை உணவாக சாப்பிட விரும்புகிறோன்.

ஆரோக்கியம்
முருங்கை பூவின் மருத்துவ பயன்கள்..!!

முருங்கை பூவின் மருத்துவ பயன்கள்..!!

முருங்கைப்பூவின் மருத்துவ பயன்கள் முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில் சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும். பெருப்பாடு குணமாகும். முருங்கைப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும்

ஆரோக்கியம்
ஆரோக்கியம் துவங்கும் இடம் எது தெரியுமா..??

ஆரோக்கியம் துவங்கும் இடம் எது தெரியுமா..??

1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் *சிறுநீரகத்தை* நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும்