1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
கருவளையத்தை நீக்க வாழைப்பழ தோல் மட்டும் போதுமா?.. ஈஸியான வழி இது தான்.. செய்து பாருங்க..!!

கருவளையத்தை நீக்க வாழைப்பழ தோல் மட்டும் போதுமா?.. ஈஸியான வழி இது தான்.. செய்து பாருங்க..!!

பொதுவாக கண்கள் தான் மனிதனின் அடையாளம். எனவே எல்லோருக்கும் கவர்ச்சியான கண்கள் இருக்க வேண்டும் என ஆசைக் கொள்வார்கள். ஆனால் சில காரணங்களினால் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்பட்டு, உங்கள் கண்களின் அழகை மறைத்துவிடும். இது போன்ற பிரச்சினைகளை பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த வாழைப்பழ தோல் சரிச்

ஆரோக்கியம்
கீரைகளை கெட்டுப் போகாமல் பயன்படுத்த வேண்டுமா..!! உங்களுக்கான டிப்ஸ் இதோ..!!

கீரைகளை கெட்டுப் போகாமல் பயன்படுத்த வேண்டுமா..!! உங்களுக்கான டிப்ஸ் இதோ..!!

பொதுவாகவே ஆரோக்கியமான உணவுமுறையையும் உணவுப் பழக்க வழக்கத்தையும் தான் நாம் அதிகம் விரும்புகிறோம். அப்படி தான் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுமுறை, உடற்பயிற்சி என்பவற்றை பின்பற்றி வருகின்றோம். அந்தவகையில் நாம் தினமும் கீரை உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமானதொன்று அவ்வாறு கீரைகளை கடைகளில் வாங்கும் போது அளவுக்கு அதிகமாக

சமையல்
இட்லி பூ போல மென்மையாக இருக்க வேண்டுமா?.. இனி இப்படி செய்து பாருங்க..!!

இட்லி பூ போல மென்மையாக இருக்க வேண்டுமா?.. இனி இப்படி செய்து பாருங்க..!!

பொதுவாகவே பலரது வீட்டில் காலை உணவு இட்லி சாம்பாராகத் தான் இருக்கும். இட்லி காலை உணவு என்றாலும் ஒரு சிலர் மூன்று வேளையும் இதனை உணவாக கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். அவ்வாறு பெண்கள் ஆசையாக இட்லி செய்ய தயாரானால் அவை கல் போல கடிக்கவே கடினமாக மாறிவிடும். இட்லி கல்

ஆன்மிகம்
பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா?.. இதற்குப் பின்னால் இப்படியொரு காரணமா..!!

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா?.. இதற்குப் பின்னால் இப்படியொரு காரணமா..!!

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா? இப்படியொரு காரணமா பொதுவாகவே சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இந்து பாரம்பரியம் தமிழர்கள் மத்தியில் இன்றும் நடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேங்காய் உடைப்பது சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் உடைப்பார்கள். இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆரோக்கியம்
தண்ணீரை கேன்களில் வாங்கி குடிக்கிறீர்களா?.. அப்போ இந்த ஆபத்து நிச்சயம்..!!

தண்ணீரை கேன்களில் வாங்கி குடிக்கிறீர்களா?.. அப்போ இந்த ஆபத்து நிச்சயம்..!!

இன்றைய காலங்களில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நாளாந்த குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தண்ணீர் கேன்களை பயன்படுத்தும் வழக்கம் காணப்படுகின்றது. ஆனால் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை நீண்ட காலம் பயன்படுத்துவதால் ஏற்படும் சில தீங்கான பக்கவிளைவுகளை பற்றி பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து

ஆரோக்கியம்
அடிக்கடி இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம்..!!

அடிக்கடி இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம்..!!

மாரடைப்பு இன்றைக்கு மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை. மார்பில் வலி ஏற்பட்டாலே அது மாரடைப்பு தான் என்று நினைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும்

லைப் ஸ்டைல்
வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காலையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிட்டால் உடல் ஆராக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் உடல் எடையை சரியாக பராமரிப்பது என்ற குழப்பம் பொதுவாகவே நம்மில் பலரிடம் காணப்படுகின்றது. இதற்கான சிறந்த தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.     பொதுவாகவே அனைவரின் சமையலறையில் இருக்கும் பொருள் தான் வெந்தயம்.

லைப் ஸ்டைல்
சாப்பாட்டை பார்த்தாலே நாவை கட்டுப்படுத்த முடியலையா?.. காலையில் இந்தக் கஞ்சிய குடிங்க..!!

சாப்பாட்டை பார்த்தாலே நாவை கட்டுப்படுத்த முடியலையா?.. காலையில் இந்தக் கஞ்சிய குடிங்க..!!

பொதுவாகவே ஒரு சிலருக்கு உணவு என்றால் நாவில் எச்சில் ஊறிவிடும். அதனால் அவர்களின் வாயைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் போகும்.       ஆனால் வாயையும் உணவையும் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிடுவதால் உடல் எடை மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் சமையங்களில் நீங்கள் வழமையாக சாப்பிடும்

ஆன்மிகம்
பணத்தை ஈர்க்க வேண்டுமா?.. பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க..!!

பணத்தை ஈர்க்க வேண்டுமா?.. பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க..!!

பொதுவாகவே அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணத்தை வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது. ஆனால் இயற்கையாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி காணப்படுகின்றது. இந்த பட்டியலில் பச்சை கற்பூரம் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்து சாஸ்திரத்தின்

லைப் ஸ்டைல்
இந்த அறிகுறிகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் சிறுநீ்ரகம் பாதிக்கப்பட்டிருக்கும்..!!

இந்த அறிகுறிகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் சிறுநீ்ரகம் பாதிக்கப்பட்டிருக்கும்..!!

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே வெளியேறுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள்