1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வச்சிக்கிட்டு படுப்பது நல்லதா?.. நீண்ட கூந்தலுக்காக தெரிஞ்சிக்கோங்க..!!

இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வச்சிக்கிட்டு படுப்பது நல்லதா?.. நீண்ட கூந்தலுக்காக தெரிஞ்சிக்கோங்க..!!

இரவு நேரங்களில் தலையில் எண்ணெய் வைத்து கொண்டு உறங்குவது நல்லதா என்பதனை இந்த பதிவின் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஆண்களா இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது. இது தலையில் உள்ள முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது அத்துடன் உடலில் இருக்கும் வெப்பத்தையும் தணிக்கிறது.

லைப் ஸ்டைல்
எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா?.. அப்போ இத தினமும் வாயில் கடித்து மென்றுக்கோங்க!..

எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா?.. அப்போ இத தினமும் வாயில் கடித்து மென்றுக்கோங்க!..

பொதுவாக நம்மில் சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என பல வழிகளில் முயற்சிகளை செய்வார்கள். அந்த வகையில் கேரட்டில் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும்

ஆன்மிகம்
கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்தால் நல்லது?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்தால் நல்லது?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே நவராத்திரியின் முதல் நாளில் கலசம் வைக்கப்படுவது வழக்கம். இந்த கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் நவராத்திரியின் முடிவில் அதிலிருந்து அகற்றப்பட்டு கலசம் கலைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் நவராத்திரி தினங்களில் பூஜை செய்த இந்த தேங்காய் துர்கையின் ஆசீர்வாதத்தை ழுழுமையாக பெற்றிருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு கலசத்தில்

ஆன்மிகம்
தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்?.. இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்..!!

தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்?.. இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்..!!

பெண்கள் அணியும் தாலி கயிற்றினை வருடத்திற்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளில் மாற்றுவது சிறப்பு. தாலையை எந்த கிழமை மாற்றலாம்? இந்து மக்களின் புனிதமாக கருதப்படுகின்றது தாலி. தாலியை மஞ்சள் கயிற்றிலும், சில வசதியுள்ளவர்கள் தங்க செயினிலும் அணிந்து வருகின்றனர்.

ஆரோக்கியம்
வயிற்றுப் பிரச்சினைகளை செலவில்லாமல் குணப்படுத்தும் சுண்டக்காய் துவையல்: எப்படி செய்யலாம்..??

வயிற்றுப் பிரச்சினைகளை செலவில்லாமல் குணப்படுத்தும் சுண்டக்காய் துவையல்: எப்படி செய்யலாம்..??

பொதுவாகவே பல காரணங்களால் ஒரு சிலருக்கு வயிற்றில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்தப் பிரச்சினைகளுக்கு செலவில்லாமல் குணப்படுத்த சுண்டக்காயை கொண்டு துவையல் செய்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.       சுண்டக்காயானது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுத்து உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. அதுமட்டுமில்லாது சுண்டக்காயின் இலை

லைப் ஸ்டைல்
கனவில் அடிக்கடி பாம்பை கண்டால் இது தான் காரணமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

கனவில் அடிக்கடி பாம்பை கண்டால் இது தான் காரணமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையேனும் கனவு கண்டிருப்பார்கள். கனவு காண்பது என்பது இயல்பான ஒன்று தான். ஆழ்மனதில் உள்ள வெளியில் சொல்லப்படாத உணர்வுகள் மற்றும் ஆசைகளின் வெளிப்பாடு தான் கனவுகள். அது நல்ல நிகழ்வாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட நிகழ்வுகளாகவும் இருக்கலாம். நம்மில் பலர்

லைப் ஸ்டைல்
காலையில் எழுந்தவுடன் டீக்கு பதிலாக இத குடிச்சி பாருங்க..!!

காலையில் எழுந்தவுடன் டீக்கு பதிலாக இத குடிச்சி பாருங்க..!!

பொதுவாக காலையில் எழுந்து காபி குடித்த பின்னர் பயங்கரமான பசியொன்று வரும். இதற்கு என்ன கிடைத்தாலும் சாப்பிடலாம் என்றெல்லாம் தோன்றும். அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் டயட்டில் இருப்பவர்கள் திரவ உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது. மேலும் இட்லி, தோசை போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது அது

ஆன்மிகம்
பெண்கள் ஏன் ருத்ராட்சம் அணியக்கூடாது.. தெரிஞ்சிக்கோங்க..!!

பெண்கள் ஏன் ருத்ராட்சம் அணியக்கூடாது.. தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக ருத்ராட்சம் என பார்க்கும் பொழுது அதற்கான தனித்துவம் வாய்ந்த சிறப்புக்கள் பல உண்டு. இதனால் அணிந்திருப்பவர்களை சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இருக்கும். எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. மேலும் ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.   அந்த வகையில் ருத்ராட்சம்

லைப் ஸ்டைல்
வெறும் பழமல்ல, இது ‘அருமருந்து’! – பேரீச்சம்பழத்தில் ஒளிந்திருக்கும் அளப்பரிய சக்திகள்..!!

வெறும் பழமல்ல, இது ‘அருமருந்து’! – பேரீச்சம்பழத்தில் ஒளிந்திருக்கும் அளப்பரிய சக்திகள்..!!

  ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும்போது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நோன்பை முறிக்க அனைத்து முஸ்லிம்களுமே பேரீட்சம் பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்து நோன்பு திறக்கும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது இதற்கு என்ன காரணம்? பேரீட்சை அளப்பரிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் நாள் முழுவதும் விரதம் இருந்து

ஆரோக்கியம்
வெந்தயம் சாப்பிடுங்க..!! சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க..!!

வெந்தயம் சாப்பிடுங்க..!! சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க..!!

  வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நீரில் 10 கிராம் வெந்தயத்தை தினமும் ஊற வைத்து சாப்பிட்டால் வகை-2 நீரிழிவு கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மை வெந்தயத்தில் உண்டு.