உணவு பழக்கம்.. பழமொழி வடிவில்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
“உணவு பழக்கம்" #பழமொழி வடிவில்… *காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். *போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.. * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்காய். * சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது. * எண்னை




