1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கல்லீரல் பலமாகுமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கல்லீரல் பலமாகுமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள்தான் கறிவேப்பிலை. உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.   மருத்துவ குணங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால்,

ஆரோக்கியம்
உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும் கஷாயம்: தயாரிப்பது இவ்வளவு எளிதா?..

உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும் கஷாயம்: தயாரிப்பது இவ்வளவு எளிதா?..

இன்று பலரும் போராடுவது உடல் எடையை குறைக்கத்தான், உடல் எடை அதிகரித்துவிட்டாலே அதுவே பல நோய்களுக்கு அடித்தளமாகிறது. எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள டயட், உடற்பயிற்சி, உணவுகளில் மாற்றம் என பலவற்றை மேற்கொள்கிறார்கள். கடினமாக உடற்பயிற்சிகளாக இருந்தாலும் நம் உணவுகளில் செய்யும் மாற்றமும் முக்கியமாகிறது.     சரிவிகத உணவுகள்,

ஆன்மிகம்
ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் என்ன ஆபத்து தெரியுமா?..

ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் என்ன ஆபத்து தெரியுமா?..

பொதுவாகவே நாம் ருத்ராச்சம் மற்றும் கருங்காலி போன்ற மாலைகளை அணிவதற்கு காரணம் நமது வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்பது தான். இந்தவகையில் சிவ பக்தர்கள் ருத்ராச்சத்தை அணிவது வழக்கம். இதனை அணிவதால் உடலில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.     நமக்கு எதிராக செய்யப்படும் எந்த

ஆரோக்கியம்
சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.   இதனை தினசரி

லைப் ஸ்டைல்
கழிப்பறை சோப் Vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா?.. இனி இந்த தவறை செய்யாதீர்கள்..!!

கழிப்பறை சோப் Vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா?.. இனி இந்த தவறை செய்யாதீர்கள்..!!

பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகள் கழிப்பறை சோப்புக்கள் என்ற வகையின் கீழ் அடங்குபவவை.     சோப்பின் உறையின் பின் பகுதியில் toilet soap  என குறிபிடப்பட்டிருப்பதை நம்மில் பலரும்

ஆன்மிகம்
கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!! இந்த ஆபத்துக்கள் வரலாம்..!!

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!! இந்த ஆபத்துக்கள் வரலாம்..!!

பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.   கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து

ஆரோக்கியம்
சின்னஞ்சிறு விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!! மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு..!!

சின்னஞ்சிறு விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!! மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு..!!

தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாக கொண்ட மூலிகை தாவரமானது கருஞ்சீரகம், மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு என குறிப்பிட்டுள்ளார் நபிகள் நாயகம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலின் அனைத்து பாகங்களுக்குமான மருந்து இதில் உண்டு என்ற பெருமை கொண்டது கருஞ்சீரகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய

ஆன்மிகம்
வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா?.. பலரும் அறியாத ஆச்சரியம்..!!

வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா?.. பலரும் அறியாத ஆச்சரியம்..!!

ஆமை சிலையை வீட்டில் வைக்கலாமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். ஆமை சிலைகள் ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். இதனை வீட்டில் சிலையாக வைத்தால் நல்ல பலனை அடையலாம்.     பொதுவாக இந்து மத நம்பிக்கையின் படி, சில விலங்குகள்

ஆன்மிகம்
வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வீட்டில்

ஆரோக்கியம்
சிறுநீரை கட்டுப்படுத்தும் பழக்கம் இருக்கா?.. அப்போ இந்த ஆபத்து உறுதி..!!

சிறுநீரை கட்டுப்படுத்தும் பழக்கம் இருக்கா?.. அப்போ இந்த ஆபத்து உறுதி..!!

பொதுவாகவே இயற்கையாக நடைபெறும் எந்த விடயத்தை கட்டுக்குள் வைக்க நினைத்தாலும் இது பெரும் பாதக விளைவை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் உடலில் நடைபெரும் இயல்பான விடயம் தான் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படுவது. சிறுநீர் கழிக்க வேண்டும் என மூளை சமிஞ்சை கொடுத்த