1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
அருகோலா கீரை சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுமா?.. முழுசா தெரிஞ்சுக்கோங்க..!!

அருகோலா கீரை சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுமா?.. முழுசா தெரிஞ்சுக்கோங்க..!!

அருகோலா கீரை பலரும் அறியாத ஒரு கீரை வகையாகும். இது கிட்டதட்ட குப்பைமேனி தழைகளை போலவே காணப்படும். இது எந்த சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இது இலகுவாக கிடைக்கும் கீரை வகை என்பதால் இதன் அருமை பெருமைகள் பெரும்பாலானோர் அறிவதில்லை. ஆண்களுக்கு வரும் வழுக்கை பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இது

ஆரோக்கியம்
உடல் எடையை கடகடன்னு குறைக்கணுமா?.. தினமும் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..!!

உடல் எடையை கடகடன்னு குறைக்கணுமா?.. தினமும் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..!!

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு முன்னே தள்ளிக் கொண்டும் நிற்கும் தொப்பையை குறைக்க முடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது.     தினசரி உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு

ஆரோக்கியம்
குதிக்கால் வெடிப்புக்கு உடனடி தீர்வு வேண்டுமா?.. அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்..!!

குதிக்கால் வெடிப்புக்கு உடனடி தீர்வு வேண்டுமா?.. அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்..!!

பெண்கள் எதிர்நோக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளுள் ஒன்று குதிக்கால் வெடிப்பு இதனை ஆரம்பத்திலே சரிசெய்ய வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாதங்களை பாரியளவில் சேதப்படுத்தி பார்ப்பதற்கு அவலட்சணமாக மாற்றி விடும்.எவ்வளவு தரமான பாதணிகளை அணிந்தாலும் பாதங்களில் வெடிப்பு காணப்பட்டால் இது மொத்த அழகையும் கெடுத்துவிடும்.   நம் உடலின் முழு

லைப் ஸ்டைல்
பத்தே நிமிடத்தில் முகத்தை பளபளன்னு மாத்தணுமா?.. அப்போ காபி பொடி இருந்தா போதும்..!!

பத்தே நிமிடத்தில் முகத்தை பளபளன்னு மாத்தணுமா?.. அப்போ காபி பொடி இருந்தா போதும்..!!

பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகான காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.குறிப்பான முகத்தை அழகுப்படுத்திக்கொள்வதில் பெண்களுக்கு அலாதி இன்பம் இருக்கும். அதே போல் பெண்களின் இன்னொரு மகிழ்ச்சி தான் காபி. காபியின் மணமும், சுவையும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மனிதர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பொருட்களுள் காபிக்கு முக்கிய இடம்

ஆரோக்கியம்
சாம்பிராணி தூபம் போடுவதற்கு காரணம் என்னனு தெரியுமா?..

சாம்பிராணி தூபம் போடுவதற்கு காரணம் என்னனு தெரியுமா?..

இந்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள் அகன்று லட்சுமி கடாட்சம் உண்டாகம் என்று நம்பப்படுகின்றது. மேலும் அனைத்து மதங்களும் கூட சாம்பிராணி தூபம் போட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.     சாம்பிராணி

சமையல்
கிராமத்து ஸ்டைலில் கத்தரிக்காய் காரக்குழம்பு வேண்டுமா?.. 10 நிமிடத்தில் செய்யலாம்..!!

கிராமத்து ஸ்டைலில் கத்தரிக்காய் காரக்குழம்பு வேண்டுமா?.. 10 நிமிடத்தில் செய்யலாம்..!!

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் கத்தரிக்காய் என்பது முக்கிய பங்கு வகிக்கும் காய்கறியாகும். சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை கட்டாயம் இருக்க தான் செய்யும்.     கத்தரிக்காய் வைத்து சம்பார் முதல் காரக்குழம்பு

ஆரோக்கியம்
தினமும் இரவில் ஏலக்காய் சேர்த்து பால் குடித்தால் என்ன நடக்கும்?..

தினமும் இரவில் ஏலக்காய் சேர்த்து பால் குடித்தால் என்ன நடக்கும்?..

கால்சியத்தின் ஆதாரமாக பார்க்கப்படும் பால் அத்தியாவசியமான உணவுப்பொருள், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான ஒன்று. எலும்புகள் வலிமை அடையவும், தசைகளுக்கும் பால் இன்றியமையாதது, தினமும் ஒரு டம்ளர் பாலாவது அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பதிவில் பாலில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து

ஆரோக்கியம்
அதிக கொலஸ்ட்ரோலை குறைக்கும் சிறப்பான ஆயுர்வேத மூலிகைகள்..!!

அதிக கொலஸ்ட்ரோலை குறைக்கும் சிறப்பான ஆயுர்வேத மூலிகைகள்..!!

ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன. அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான

ஆரோக்கியம்
இந்த பிரச்சினைகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் உணவுக்கு பின் கராம்பு டீ குடிங்க..!!

இந்த பிரச்சினைகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் உணவுக்கு பின் கராம்பு டீ குடிங்க..!!

பொதுவாகவே ஆயுள்வேத மருத்துவத்தில் கிராம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தப்படும் கிராம்பில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. கிராம்பு டீ வெறும் மூலிகை டீ மட்டுமல்ல. இதில் நமக்கு தெரியாத பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவ்வாறு மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு

ஆரோக்கியம்
இந்த அறிகுறிகளை அலட்சிப்படுத்தாதீங்க.. மாரடைப்பை ஏற்படுத்தும் ஜாக்கிரதை..!!

இந்த அறிகுறிகளை அலட்சிப்படுத்தாதீங்க.. மாரடைப்பை ஏற்படுத்தும் ஜாக்கிரதை..!!

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் பிரதான இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.