1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

உலகம்
ஈரானில் பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு..!!

ஈரானில் பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு..!!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் மொத்த பலி எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் 504 இடங்களில் 1,039 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்., 18ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள் பள்ளியொன்றில் சுமார் 160 மாணவிகள்

உலகம்
லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே

தமிழகம்
‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 98.44 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரூ.5,551 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பவில்லை என

அரசியல்
விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் மண்டை உடைந்தது..!!

விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் மண்டை உடைந்தது..!!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) தேர்தல் பரப்புரைக்காக வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்தபோது, இளைஞர் ஒருவர் நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதில் அந்த இளைஞரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் காயமடைந்த அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசியல்
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்..!!

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - திமுக கட்சிகள், ‘கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என வாக்குறுதி அளிக்க வாய்ப்புள்ளது. இதனால், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர். ஆனால், கூட்டுறவு

தமிழகம்
11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை உள்ளிட்ட 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில், பொதுவாக ஊதியம் வழங்கப்படாத மே மாதத்திற்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.10,000 சிறப்பு

ஆரோக்கியம்
உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்சினையா?.. வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தும் எளிய முறை..!!

உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்சினையா?.. வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தும் எளிய முறை..!!

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறது. இதற்கு காரணம் இன்றைய உணவு முறை, பழக்க வழக்கம் அனைத்தும் மாறியது தான். தற்போது, ஃபேட்டி லிவர் என்னும் சொல்லக்கூடிய கல்லீரல் கொழுப்பு அனைத்து இடங்களில் பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. முன்பெல்லாம்

ஆரோக்கியம்
இந்த வகை மீன்கள் சாப்பிடுவதனால் முகப்பரு இல்லாமல் முகம் பளபளப்பாக இருக்கும்..!!

இந்த வகை மீன்கள் சாப்பிடுவதனால் முகப்பரு இல்லாமல் முகம் பளபளப்பாக இருக்கும்..!!

இன்றைய சூழலில் பெண்கள் பெரிதும் தங்களின் முகத்தில் உள்ள பருக்களை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அதற்கான உணவு முறைகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வகையான மீன்கள் முகப்பருகளை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. மீன்

ஆரோக்கியம்
பிரியாணி இலையை வைத்து சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்..!! எப்படி சாப்பிட வேண்டும்?..

பிரியாணி இலையை வைத்து சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்..!! எப்படி சாப்பிட வேண்டும்?..

நாம் அன்றாட உணவில் நறுமணத்திற்காக சேர்த்து கொள்ளும் மசாலாக்களில் ஒன்றுதான் பிரிஞ்சி இலை. இந்த பிரிஞ்சி இலையை நாம் பொதுவாக பிரியாணியில் பிளேவர்க்காக சேர்த்துக் கொள்வோம். இதை தமிழ்நாட்டில் அனைவரும் பிரியாணி இல்லை என்றே அழைப்பார்கள். இந்த பிரியாணி இலை நறுமணத்திற்காக மட்டும் இல்லாமல், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த

ஆரோக்கியம்
30 நிமிடங்களில் பல் வலி நீங்க..!! இது மட்டும் போதும்..!!

30 நிமிடங்களில் பல் வலி நீங்க..!! இது மட்டும் போதும்..!!

கிராம்பு எண்ணெய்யை பல் வலிக்கு பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும். பஞ்சில் சில துளி கிராம்பு எண்ணெயை நனைத்து, 20-30 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைத்து கொள்ளுங்கள். இதன்மூலம் வலி குறையும். வெதுவெதுப்பான உப்புநீரில் வாயை கொப்பளிக்கலாம். இதனால் வீக்கம் குறைந்து வலி மட்டுப்படும். பூண்டில் இயற்கையான பாக்டீரியா