1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்… எப்படி செய்வது..??

உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்… எப்படி செய்வது..??

  கோடை காலங்களில் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவதால், நாம் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறோம். இதிலிருந்து விடுதலையாகி உங்கள் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க ’பானகம்’ சிறந்த சாய்ஸ். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பானகம் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையான பொருட்கள்

ஆரோக்கியம்
வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்… தீர்வுகளும்..!!

வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்… தீர்வுகளும்..!!

  பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும், ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க்கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது. உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும். அடிக்கடி

ஆரோக்கியம்
மூன்று மாதங்களில் கெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ..!!

மூன்று மாதங்களில் கெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ..!!

  கொய்யா இலை டீ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு

ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களைத் தூண்ட இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களைத் தூண்ட இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

  உடல் எடை அதிகரிப்பிற்கும் ஹார்மோன் லெப்டின்க்கும் உள்ள தொடர்பு பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். லெப்டின் கொழுப்புக் கலங்களால் உருவான ஹார்மோன். இது உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து விட்டதா? அல்லது குறைந்து விட்டதா என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. லெப்டின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்

ஆன்மிகம்
பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை..!!

பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை..!!

  மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும் போது ஆலய மணி ஓசை எழுப்பப்படுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின் போது மணி ஓசை ஒலிப்பதில்லை. இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விஷயம். இதைப்பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். அநேகம்

அரசியல்
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா.. தேர்தல் ஆணையர்..!!

தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா.. தேர்தல் ஆணையர்..!!

தமிழ்நாட்டில் SIR பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டில் பெருவிழா என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், 5.67 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் எனவும், 57,000 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2.90 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஜனநாயகத்தை

அரசியல்
வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்..!!

வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்போன்கள் அனுமதிக்கப்படாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் கடைசி இரண்டு சுற்றுகள் இருக்கும்போதுதான் தபால் வாக்குகள் எண்ணப்படும். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும்.வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வண்ணப்புகைப்படம் இடம்பெறும் என

சினிமா
யாஷின் ‘டாக்ஸிக்’ படத்திற்கு தமிழகத்தில் ரூ.63 கோடி வசூல்..!!

யாஷின் ‘டாக்ஸிக்’ படத்திற்கு தமிழகத்தில் ரூ.63 கோடி வசூல்..!!

யாஷின் 'கேஜிஎப்' படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவரது புதிய படமான 'டாக்ஸிக்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், கன்னட திரைப்பட வரலாற்றில் தமிழக சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக புதிய சாதனை

அரசியல்
“விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை”.. அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்..!!

“விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை”.. அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்..!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமீப காலமாக அதிமுவை ஊழல்சக்தி என குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், “விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகிய மூன்று தலைவர்களின் புகைப்படமும், கடன் வாங்கி தலைவர்களை

தமிழகம்
கள்ளக்காதல் தகராறில் 37 வயது பெண் கொடூர கொலை..!!

கள்ளக்காதல் தகராறில் 37 வயது பெண் கொடூர கொலை..!!

சென்னை ராமாபுரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த புஷ்பா (37) என்பவர், நேற்று (பிப்.26) காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பாவுக்கும் அவரது உறவினரின் மகனான 34 வயது இளைஞருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்