1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
பெண்களுக்கான PCOD மருத்துவ குறிப்பு..!!

பெண்களுக்கான PCOD மருத்துவ குறிப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் கர்ப்பப்பை நீர்கட்டியால் அவதிப்பட்டு வருகின்றனர், மருத்துவமனையை நாடிச் சென்றாலும் உன் கர்ப்பப்பை காண நீர் கட்டியை நீக்குவதற்கு லேசர் முறையை பயன்படுத்துகின்றனர் அல்லது மருந்து மாத்திரை முறைகளை பயன்படுத்தி மருத்துவர்கள் நீர் கட்டியை நீக்குகின்றனர் ஆனால் மீண்டும் மீண்டும் நீர்க்கட்டி வருகிறது இந்த

லைப் ஸ்டைல்
உடலில் உள்ள மருக்களை சரி செய்யலாம் இந்த முறையில்..!!

உடலில் உள்ள மருக்களை சரி செய்யலாம் இந்த முறையில்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடம்பில் மருக்கள் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர், மறு என்பது நமது உடலில் ஜீன் மாற்றத்தினால் ஏற்படும் ஒரு காரணமே, மருக்கள் எவ்வளவுதான் நீங்கினாலும் மீண்டும் மீண்டும் வளரக்கூடியது அதனை சரி செய்வதற்கு சில டிப்ஸ்… பலருக்கு கழுத்தைச் சுற்றிலும் அக்குகள் பகுதியில் மறுக்கள் காணப்படும்,

லைப் ஸ்டைல்
திருமண நிகழ்ச்சிகளில் முகூர்த்தக் கால் நடுவதற்கு இது தான் காரணமா..??

திருமண நிகழ்ச்சிகளில் முகூர்த்தக் கால் நடுவதற்கு இது தான் காரணமா..??

  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் போன்றவை துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது மங்கள நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது. பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வோம்! வாங்க.. ஈசானிய

ஆரோக்கியம்
கல்லீரலில் கொழுப்பு சேர இதுவே முக்கிய காரணம்..!! தினமும் 10 நிமிடங்கள் இதை செய்தால் அந்த பிரச்சனை வராது..!!

கல்லீரலில் கொழுப்பு சேர இதுவே முக்கிய காரணம்..!! தினமும் 10 நிமிடங்கள் இதை செய்தால் அந்த பிரச்சனை வராது..!!

  இந்தியாவில் சுமார் 40 சதவீத மக்கள் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நவீன கால வாழ்க்கைச் சூழலில் நாம் அன்றாடம் செய்யும் மூன்று மிகச் சாதாரணமான தவறுகளே இந்த உயிருக்கே ஆபத்தான பாதிப்பிற்கு மூலகாரணமாக அமைவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரோக்கியம்
கரையாத சளியையும் கரைக்கும் தமிழ் மண்ணின் நாட்டு மருத்துவம்..!!

கரையாத சளியையும் கரைக்கும் தமிழ் மண்ணின் நாட்டு மருத்துவம்..!!

முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டு மருத்துவத்தை இன்றைய காலகட்டத்தில் யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் கரையாத சளியையும் கரைக்கும் நாட்டுமருந்து தமிழ் மண்ணில் உண்டு, வீட்டில் உள்ள சில மூலிகைகளை வைத்து சளியை கரைக்கும் திறமையை கையாண்டவர்கள் நம் தமிழர்களே.. தேவையான பொருட்கள் ஒரு வெற்றிலை தோல் நீக்கிய

ஆரோக்கியம்
அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க..!! இந்த 4 பொருள் போதும்..!!

அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க..!! இந்த 4 பொருள் போதும்..!!

தேவையான பொருள்: தண்ணீர் 200 மி.லி கருப்பு மிளகு பொடி ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி செய்முறை:  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் கருப்பு

ஆரோக்கியம்
உடல் சோர்வு நீக்கும் சிந்து வாரம் குளியல்..!!

உடல் சோர்வு நீக்கும் சிந்து வாரம் குளியல்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் காலையிலிருந்து மாலையில் வரை சோறு உடனே காணப்பட்டு வருகின்றனர், காரணம் என்று சோர்வு ஏற்படுவது அன்றைய பொழுதையே வீணாகிவிடும் அப்படி இருக்கையில் சோர்வை நீக்குவதற்கு வீட்டில் இருந்து சிந்து வாரம் குளியல் செய்வதன் மூலம் சோர்வு நீங்கும்.. வாதபித்த கபத்தை உடலில் இருந்து முழுமையாக

ஆன்மிகம்
108 உபநிஷதங்கள் பெயர்களும், அவற்றைக்கொண்ட வேதமும்..!!

108 உபநிஷதங்கள் பெயர்களும், அவற்றைக்கொண்ட வேதமும்..!!

  1. ஈஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 2. கேந உபநிஷத் - ஸாம வேத, 3. கட உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 4. ப்ரஸ்ந உபநிஷத் - அதர்வ வேத, 5. முண்டக உபநிஷத் - அதர்வ வேத, 6. மாண்டுக்ய உபநிஷத் -

ஆன்மிகம்
அம்மன் சன்னதியில் மாவிளக்கு தீபம் ஏற்றப்படுவது ஏன்?..

அம்மன் சன்னதியில் மாவிளக்கு தீபம் ஏற்றப்படுவது ஏன்?..

  கடவுள் சன்னதியில் ஏற்றப்படும் தீபம்களில் மாவிளக்கு தீபம் ஒன்று. இதை பிரார்த்தனையாக செய்வது வழக்கத்தில் உள்ளது. அதுவும் தை வெள்ளி அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. இது பல காலமாக முன்னோர்களால் செய்யப்பட்டு வரும் ஒரு பிரார்த்தனை. பச்சரிசி மாவையும், வெள்ளை சர்க்கரை, ஏலக்காய்

லைப் ஸ்டைல்
கறை படிந்த பற்களை எப்படி சரி செய்யலாம்..??

கறை படிந்த பற்களை எப்படி சரி செய்யலாம்..??

  வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது தெரிந்தாலும் வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று பற்களில் கறை ஏற்படுவது. உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்,உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு, பிறரிடம் பேசுவதற்கே தயக்கத்தை