1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
காலையில் எழுந்ததும் பார்க்கக் கூடாத 3 பொருட்கள் எவை?..

காலையில் எழுந்ததும் பார்க்கக் கூடாத 3 பொருட்கள் எவை?..

அன்றைய பொழுது இனிமையாக அமைய காலையில் எழுந்ததும் கண்ணாடி, அசுத்தமான பாத்திரங்கள் மற்றும் நிழல் ஆகியவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவை எதிர்மறை ஆற்றலையும் மனச்சோர்வையும் உண்டாக்கும் என நம்பப்படுகிறது. எனவே, ஒரு நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க இறைவனின் திருவுருவம் அல்லது மங்களகரமான பொருட்களை

சினிமா
உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ்..!!

உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ்..!!

உடல்நலப் பிரச்சினைகளால் எடை கூடிப்போன நடிகை நிவேதா தாமஸ், எடை குறித்த உருவக்கேலி விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். பிரபலங்களுக்கு விமர்சனங்கள் வருவது சகஜம் என்றும், தனது விஷயத்தில் அது அதிகமாக வந்துவிட்டதாகவும், ஆனால் விமர்சனங்களை புறம் தள்ள கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றும், மனம் புண்படும்படியான விமர்சனங்களை

ஆன்மிகம்
உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறணுமா?. இப்படி வழிபடுங்கள்..!!

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறணுமா?. இப்படி வழிபடுங்கள்..!!

இறைவனிடம் குறைகளை முறையிடுவதை தவிர்த்து, முழு நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் வழிபடுவதே வேண்டுதல்கள் நிறைவேற சிறந்த வழியாகும். கோயிலுக்கு சென்றதும் மனதை அமைதிப்படுத்தி, கிடைத்த நன்மைகளுக்கு நன்றி கூறி, "நல்லதே நடக்கட்டும்" என்ற சரணாகதி உணர்வோடு வேண்டுவது அவசியம். இத்தகைய மனமாற்றமே எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, இறைவனின் அருளை

தமிழகம்
தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கணவர் ஒருநாளும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்தது. கணவரும் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டதால், நீண்ட விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் இவ்வாறு நீதிமன்றத்தால்

அரசியல்
மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. அதன் மூலம் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சுமார்

ஆரோக்கியம்
சிறுநீரக பாதிப்பினால் அவதிப்படுகிறீர்களா?.. தேங்காய் பூ செய்யும் அற்புதம்..!!

சிறுநீரக பாதிப்பினால் அவதிப்படுகிறீர்களா?.. தேங்காய் பூ செய்யும் அற்புதம்..!!

தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனைத் தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும். பருவகால தொற்றுநோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ தரும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில்

ஆன்மிகம்
துளசி செடியின் அருகில் தவறியும் இதையெல்லாம் வைக்காதீர்கள்.. துர்திஷ்டம் ஏற்படுமாம்..!!

துளசி செடியின் அருகில் தவறியும் இதையெல்லாம் வைக்காதீர்கள்.. துர்திஷ்டம் ஏற்படுமாம்..!!

பொதுவாக இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. துளசி என்பது இந்திய புராணங்களிலும் இந்து தத்துவத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மூலிகையாகும். வீட்டில் துளசியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும் என்பது ஐதீகம். ஆனால் துளசியை நட்டுவிட்டால் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் அல்ல, அந்த துளசியை நன்றாக

ஆரோக்கியம்
உடல் எடையை கட்டுப்படுத்தும் வெண்பூசணி..!!

உடல் எடையை கட்டுப்படுத்தும் வெண்பூசணி..!!

  அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில் பருகி வர கிடைக்கும் நன்மைகள்: 1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும். 2.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். 3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். 4.உடல் உஷ்ணத்தை குறைக்கும். 5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால்

ஆரோக்கியம்
உலகையே அச்சுறுத்தும் உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்..!!

உலகையே அச்சுறுத்தும் உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்..!!

வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு தரும் அற்புத பலன்களை தெரிந்து வைத்திருப்பீர்கள்.   ஆனால் அதனை எப்படி உபயோகித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என தெரியுமா?   வழி-1 : வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில்

ஆரோக்கியம்
நெஞ்சு சளி குறைக்கும் வீட்டு வைத்தியம்..!!

நெஞ்சு சளி குறைக்கும் வீட்டு வைத்தியம்..!!

  நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் நோய்களை சரி செய்தனர். ஆனால் இந்த காலகட்டத்திலோ சாதாரண தலைவலிக்கு கூட உடனே மருத்துவரை அணுகுகிறோம். இந்நிலையில் நெஞ்சு சளி ஜலதோசம் தொண்டை கட்டு போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் எவ்வாறு தீர்வு