1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

நாம் கோவிலிலோ அல்லது வீட்டிலோ பயன்படுத்தும் சாம்பிராணியின் மணமானது நாலா திசையிலும் வீசும் அதனை வீட்டில் இருந்தபடியே நம்மால் செய்ய முடியும்.. வீட்டில் இருந்தபடியே சாம்பிராணி செய்வது எழுது நாம் அன்றாட தெய்வங்களுக்கு பயன்படுத்தும் பூக்களை அல்லது காய்ந்த பூக்களை சேகரித்து நன்றாக வெயில் அதனை காய வைத்து,

ஆன்மிகம்
செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..!!

செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..!!

செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுவார்கள். அதுபோல் பலர் தொழில் செய்து கொண்டிருப்பர். ஆசை ஆசையாக பல கனவுகளோடு தொழில் தொடங்கி இருப்பர். ஒரு சிலருக்கு லாபம் கிடைத்தாலும் ஒரு சிலர் தொழிலில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கி முன்னேற்றம்

ஆன்மிகம்
கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்.!! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும்..!!

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்.!! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும்..!!

பொதுவாகவே அனைவருக்கும் எல்லா செல்வ செழிப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் பெரும்பாலன குடும்பங்களுக்கு இது ஒரு சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இதை தான் ஔவையாரும் கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடுமை இளமையில் வறுமை என அனுபவித்து கூறியுள்ளார்.

சமையல்
கல்யாண வீட்டு காரசாரமான வத்த குழம்பு ரெசிபி..!!

கல்யாண வீட்டு காரசாரமான வத்த குழம்பு ரெசிபி..!!

கல்யாண வீட்டு விருந்து என்றாலே அறுசுவை விருந்துதான். இனிப்பில் துவங்கி அனைத்து வகையான காய்கறிகள், குழம்பு என அறுசுவைக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் சில நேரங்களில் சாம்பாரை விட வத்தக் குழம்பிற்கு மவுசு அதிகம் தான். காரசாரமாக திகட்டாத சுவையில் இருக்கும் கல்யாண வீட்டு வத்தக்குழம்பு ரெசிபி இதோ.

சமையல்
சிக்கன் குருமா இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

சிக்கன் குருமா இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

தேவையான பொருட்கள்: சிக்கன் – 250 கிராம் பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

சமையல்
ஏராள மருத்துவ குணம் கொண்ட புதினா ரசம் இப்படி செய்து பாருங்க..!! முழு செய்முறை..!!

ஏராள மருத்துவ குணம் கொண்ட புதினா ரசம் இப்படி செய்து பாருங்க..!! முழு செய்முறை..!!

காலநிலை மாறும் போது நமது உடல் நிலையும் மாறும். இதனால் சில நோய்களும் வந்து செல்லும். இதற்கு வீட்டிலேயே ரசம் செய்து குடித்தால் சுகமாக இருக்கும்.இதற்காக புதினாவை வைத்து ரசம் செய்யலாம். புதினா இலைகள் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை சரிசெய்யும். ஆஸ்துமா, உள் நாக்கு

சமையல்
பாய் வீட்டு பிரியாணி போல உங்கள் பிரியாணி மாற ஒரு தீர்வு..!!

பாய் வீட்டு பிரியாணி போல உங்கள் பிரியாணி மாற ஒரு தீர்வு..!!

நம் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் அதில் நிச்சயமாக பிரியாணி இருக்கும். இதில் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி மீன் பிரியாணி பிரான் பிரியாணி பன்னீர் பிரியாணி வெஜிடபிள் பிரியாணி காளான் பிரியாணி என பல விதங்கள் உண்டு. அதிலும் நமக்கு பாய் வீட்டு பிரியாணி என்றால் மிகவும்

சமையல்
காளான் சுக்கா இந்த மாறி ஒரு முறை செஞ்சு பாருங்க..!!

காளான் சுக்கா இந்த மாறி ஒரு முறை செஞ்சு பாருங்க..!!

சப்பாத்தி தோசை சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் காளான் சுக்கா எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி ஆகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: காளான் – 300 கிராம், பெரிய வெங்காயம் – 3, பச்சை

ஆரோக்கியம்
ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்..!! உடனே குணமாகிவிடும்..!!

ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்..!! உடனே குணமாகிவிடும்..!!

தேவையான பொருள்: துளசி இலை ஒரு கைப்புடி அளவு வெற்றிலை இலை 2 இலைகள் செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  பிறகு ஒரு கைப்புடி அளவு துளசி இலையை எடுத்துகொண்டு அதனை அம்மியில் வைத்து நன்கு அரைத்த பிழிந்து வரும் 10 மி.லி

ஆரோக்கியம்
48 நாட்கள் சாப்பிட்டால் போதும் விந்துக்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரிக்கும்..!!

48 நாட்கள் சாப்பிட்டால் போதும் விந்துக்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரிக்கும்..!!

  அவுரி அழவனம் அவரைக் காக்கும் ஆண்மையை காக்கும் என்ற பழமொழி உள்ளது, என அம்மன் பச்சரிசியின் ஆட்டோ மிக்க மூலிகை குரலும் இதனைப் பற்றி தெளிவாக கூறியுள்ளது, இதில் பெடுலின், ஆல்ஃபா-அமைரின், கேம்ஃபால், குவர்சிடின்,யூபோர்பின் ஏ போன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது, இந்த இலையை நன்கு காய