1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

சமையல்
உடல் சூட்டை சட்டென குறைக்கும் வெந்தயக் களி..!! செய்முறை விளக்கம்..!!

உடல் சூட்டை சட்டென குறைக்கும் வெந்தயக் களி..!! செய்முறை விளக்கம்..!!

  தேவையான பொருட்கள்: வெந்தய மாவு – 500கி, பச்சரிசி மாவு – 200கி, வெல்லம் அல்லது கருப்பட்டி – 100கி, சுக்குத்தூள் – அரை ஸ்பூன், ஏலக்காய் பொடி – சிறிதளவு, நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி. அரிசி மாவு. செய்முறை விளக்கம்: வெந்தய மாவை தோசை

சமையல்
பத்து நிமிடத்தில் வீட்டிலேயே சுவையான சிவப்பு அவல் புட்டு இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

பத்து நிமிடத்தில் வீட்டிலேயே சுவையான சிவப்பு அவல் புட்டு இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

  சிவப்பு அவல் புட்டு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இந்த சிவப்பு அவல் பல சத்துக்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கும் கூட ஸ்கூல் ஆபீஸ் ஸ்னாக்ஸ் பாக்ஸில் இந்த சிவப்பு அவல் புட்டு செஞ்சு அசத்தலாம். இந்நிலையில் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே

சமையல்
சிக்கன் எடுத்தா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!! வீட்ல இருக்க எல்லோரும் மறுபடியும் இதை எப்ப பண்ணுவன்னு கேப்பாங்க..!!

சிக்கன் எடுத்தா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!! வீட்ல இருக்க எல்லோரும் மறுபடியும் இதை எப்ப பண்ணுவன்னு கேப்பாங்க..!!

சிக்கன்ல பல வெரைட்டி சிக்கன் செஞ்சு பார்த்திருப்போம். ஆனா இந்த மாதிரி மட்டும் சிக்கன்ல செஞ்சு கொடுங்க உங்க வீட்ல இருக்க எல்லாரும் மறுபடி இதை எப்ப செய்வ அப்படின்னு கேட்டுட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். அது எப்படி பண்றதுன்னு வாங்க பார்க்கலாம். முதல்ல அடுப்பை

சமையல்
கற்றாழை வைத்து தித்திப்பான வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி..!!

கற்றாழை வைத்து தித்திப்பான வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி..!!

பொதுவாக நம் வீடுகளில் திருஷ்டிக்காக வளர்க்கப்படும் கற்றாழையில் பலவிதமான நன்மைகள் உள்ளது. உடல் சூட்டை தணிக்கும் கற்றாழையை பலர் தலையில் தேய்த்து குளித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் இந்த கற்றாழையின் உள்பக்கம் இருக்கும் சதை பகுதியை முகத்தில் பூசி வருவதன் மூலமாக முகம் நல்ல பொலிவுடன் இளமையாக

சமையல்
நாவூறும் சுவையில் அருமையான மட்டன் கிரேவி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

நாவூறும் சுவையில் அருமையான மட்டன் கிரேவி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

மட்டன் கிரேவி….   தேவையான பொருட்கள் 1/2 கிலோ மட்டன் 1/4 கப் ஆயில் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1டீ ஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் கர மசாலா தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டேபிள்ஸ்பூன் மிளகு சீரகத்தூள் 1 தக்காளி

ஆன்மிகம்
கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க?.. அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்..!!

கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க?.. அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்..!!

பொதுவாகவே பணத்தை வைக்க வேண்டும் என்று நினைத்தால் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது பர்ஸ்தான். ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் பர்ஸ் உபயோகிப்பது இப்பொழுது அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்றாகவே திகழ்கின்றது. நமது பணம் நமது கைகளில் இருப்பதை விட பர்ஸில் இருப்பதுதான் அதிகம். எனவே அதனை தேர்ந்தெடுக்கும்

ஆன்மிகம்
கண் திருஷ்டி காணாமல் போக இந்த பரிகாரம்..!! இதை செய்தால் போதும்..!!

கண் திருஷ்டி காணாமல் போக இந்த பரிகாரம்..!! இதை செய்தால் போதும்..!!

பொதுவாக கண் திருஷ்டி பிரச்சினை பலருக்கும் இருக்கும். இதனால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்சனைகள் அடிக்கடி தலை தூக்குவது, தடைகள், கைப்பொருள் இழப்பு, சண்டை சச்சரவு உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாத். இது போன்ற திருஷ்டி கழிப்பதற்காகவே விசேஷங்கள் மற்றும் திருமணங்கள் வைபோகங்களின் போது ஆரத்தி எடுத்து

ஆன்மிகம்
கடன் பிரச்சினை நீங்கி பணம் குவிய வேண்டுமா?.. அப்போ இந்த பூவை வீட்டில் வைங்க..!!

கடன் பிரச்சினை நீங்கி பணம் குவிய வேண்டுமா?.. அப்போ இந்த பூவை வீட்டில் வைங்க..!!

பொதுவாகவே எல்லா தாவரங்களும் நமக்கு சுத்தமான காற்றை தான் கொடுக்கின்றது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தாவரங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் வீட்டில் வைப்பதால் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் செல்வசெழிப்பை அதிகரிக்கும் அளவுக்கு சிறப்பு மிக்க கடம்ப மலர்கள் குறித்து இந்த பதிவில்

ஆன்மிகம்
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

உங்களுடைய வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா அப்ப இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக நாம் சம்பாதிக்கும் எல்லா பணமும் வீண் செலவாகிறது. கையில் நிக்க மாட்டிக்கிறது, அதுக்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் தவிக்கிறீர்களா? அதற்கு வீட்டில் நாம் தெரியாமல் செய்யும்

ஆன்மிகம்
கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு மிகவும்