1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
15 நிமிடங்களில் காது வலி, காது தொற்றை குணப்படுத்தும் பூண்டு வைத்தியம்..!!

15 நிமிடங்களில் காது வலி, காது தொற்றை குணப்படுத்தும் பூண்டு வைத்தியம்..!!

  வெள்ளைப் பூண்டு என்பது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். அதில் பொதிந்துள்ள சத்துக்கள் நமது உடலுக்குள் சேரும் பட்சத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் ஒரு சில நோய்களும் குணமாகும். இந்த வெள்ளைப் பூண்டை உபயோகித்து காதில் ஏற்படும் தொற்றை குணமாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

லைப் ஸ்டைல்
ஒரே நாளில் பூச்சித் தொல்லையை விரட்டியடிக்கும் இயற்கையான மருந்து இதோ..!!

ஒரே நாளில் பூச்சித் தொல்லையை விரட்டியடிக்கும் இயற்கையான மருந்து இதோ..!!

  நாம் வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் ஈக்கள், நுளம்புகள் மற்றும் ஏனைய பூச்சிகள் என்பன வந்து கொண்டே இருக்கும். இது எமக்கு எரிச்சலை ஊட்டுவதுடன் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பதை கடினமான காரியமொன்றாக்கி விடும். பூச்சிகளை விரட்டும் பொருட்டு நாம் கடைகளில் விற்கப்படும் மருந்து வகைகளை வாங்கி

லைப் ஸ்டைல்
பாலும்… வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா..??

பாலும்… வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா..??

கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணத்திற்குப் பின் ஆணும் பெண்ணும் பகிர்ந்துகொள்ளும் முதல் பகிர்வு பாலும் வாழைப்பழமும் தான். அதேபோல் இன்றளவும் பாலும் பழமும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமளிக்கக் கூடியது என்றுதான் பழக்கப்படுத்தப்பட்டது. ஜூஸ் கடைகளிலும் பனானா ஷேக், பனானா ஸ்மூதிக்கு எப்போதும் கிராக்கி உண்டு. இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகக்

ஆரோக்கியம்
வெறும் 10 ரூபாய் செலவில் சர்க்கரை நோய்க்கு தீர்வு..!!

வெறும் 10 ரூபாய் செலவில் சர்க்கரை நோய்க்கு தீர்வு..!!

  மூக்கிரட்டை கீரையின் பொடியை வாங்கி உண்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். இதயம் வலுவாகும். கண் பார்வைக்கும், செரிமானத்துக்கும் கூட நல்லது. ஆண்களின் விறைப்புத்தன்மை கோளாறு, ஆண்மைக்குறைவு ஆகியவை சரியாகும். சில புற்றுநோயை எதிர்த்து செயலாற்ற ஆற்றல் கிடைக்கும். மூக்கிரட்டை கீரையை சாறாக்கி குடித்தால் இரத்தத்தில் இருக்கும்

லைப் ஸ்டைல்
ஆண்களுக்கும் அழுகை வரும்..!!

ஆண்களுக்கும் அழுகை வரும்..!!

ஆண்களுக்கும் அழுகை வரும்... தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்... தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்... அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல்

ஆரோக்கியம்
இயற்கையான முறையில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?..

இயற்கையான முறையில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?..

  மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, மூச்சுகுழாயினுள் அழற்சி ஏற்பட்டு, சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இப்படி நுரையீரலில் சேரும் நச்சுக்களை உணவுகள் மூலம் நீக்கலாம். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு அவகேடோ பழம் மிகவும் சிறந்த ஒன்று. இதில் உள்ள குளுதாதையோன் ப்ரீ-ராடிக்கல்களால் நுரையீரல் பாதிக்கப்படுவதைத்

ஆரோக்கியம்
இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘இன்சுலின்’ செடி..!! பயன்படுத்தும் முறை..!!

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘இன்சுலின்’ செடி..!! பயன்படுத்தும் முறை..!!

    நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அடிக்கடி அதிகரிக்கும் நிலை இருக்கும். உணவு மற்றும் உடற்பயிற்சியால் கூட அதை குறைக்க முடியாத நிலை நீடிக்கலாம். அந்த நிலையில், 2 நாட்டு தாவரங்களின் இலைகள்-பூக்கள் மற்றும் வேர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை சிலருக்கு அடிக்கடி அதிகரிக்கும்

லைப் ஸ்டைல்
அரிசி ஊறவைத்த தண்ணீரை கீழே ஊத்தாதீங்க.. ஒரு டம்ளர் தண்ணீரில் இத்தனை விஷயமா?..

அரிசி ஊறவைத்த தண்ணீரை கீழே ஊத்தாதீங்க.. ஒரு டம்ளர் தண்ணீரில் இத்தனை விஷயமா?..

  இந்தியாவில் அரிசி உணவே அதிகம் உட்கொள்ளப் படுகிறது. நமது பிரதான உணவு அரிசியாகும். தினசரி அனைவரது வீடுகளிலும் சாதம் செய்வது வழக்கமாகவே உள்ளது. அதற்கு அரிசி ஊறவைத்து கழுவி சாதம் செய்யப்படும். அரிசியை கழுவுவது கெட்ட தண்ணீர் என்று அதை நாம் கீழே தான் ஊற்றி வருகிறோம்.

ஆன்மிகம்
அழுகிய தேங்காய் அபசகுனமா?.. நல்ல சகுனமா?..

அழுகிய தேங்காய் அபசகுனமா?.. நல்ல சகுனமா?..

  இங்கு அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது பற்றி கூறப்பட்டுள்ளது வீட்டில் என்ன ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய்க்கு இருக்கும். சாமிக்கு பூஜை செய்வதில் இருந்து சடங்கு சம்பிரதாயம் என எதுவாக இருந்தாலும் தேங்காய் உடைப்போம்.இப்படி வீட்டில் அல்லது கோவிலில்

தமிழகம்
ஏர் இந்தியா விமான விபத்து; இழப்பீடு வழங்கும் பணி தொடக்கம்..!!

ஏர் இந்தியா விமான விபத்து; இழப்பீடு வழங்கும் பணி தொடக்கம்..!!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர், விடுதியில் இருந்த 5