1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
மூளை முதல் மலக்குடல் வரை.. உறுப்புகளை பலப்படுத்த சில எளிய உணவு முறைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

மூளை முதல் மலக்குடல் வரை.. உறுப்புகளை பலப்படுத்த சில எளிய உணவு முறைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

மூளை—————–கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

ஆரோக்கியம்
சிறுநீரகங்களை பாதிக்கும் 5 உணவுகள்.. தொட்டு கூட பாத்துடாதீங்க..!!

சிறுநீரகங்களை பாதிக்கும் 5 உணவுகள்.. தொட்டு கூட பாத்துடாதீங்க..!!

  நாம் உண்ணும் பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை மற்றும் சோடியம் (உப்பு) உள்ளன. அதனால்தான் உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உப்பு மற்றும் சர்க்கரை உள்ள சில வகையான உணவுகளை நீங்கள் சாப்பிடக்கூடாது. இன்றைய காலகட்டத்தில், பலர் சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு

ஆரோக்கியம்
மூட்டு வலிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..!!

மூட்டு வலிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..!!

  முதிர்ந்த வயதை நெருங்கும்போது, மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும். மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது; மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் இந்த வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும்

ஆரோக்கியம்
காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்..!!

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்..!!

அதிகரித்து வரும் வாழ்க்கை முறை நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளால், இன்றைய காலத்தில் மக்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுப் பழக்கம், இயற்கை பானங்கள் போன்றவற்றை பலர் தங்களின் வாழ்க்கை முறையில் இணைத்து வருகின்றனர். அந்த

தமிழகம்
நாளை வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் எச்சரிக்கை..!!

நாளை வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் எச்சரிக்கை..!!

மத்திய அரசை கண்டித்து நாளை (பிப்.12) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு

உலகம்
விமானம் கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் படுகாயம்..!!

விமானம் கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் படுகாயம்..!!

ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம், புறப்பட்ட 15 நிமிடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மொகடிஷுவுக்குத் திரும்ப முயன்றபோது, ஏடன் ஆடே சர்வதேச விமான நிலையம் அருகே கடலில் விபத்துக்குள்ளானது. குரியல், கல்காயோ நோக்கி 50 பயணிகளுடன் சென்ற நிலையில், விபத்தில் உயிரிழப்பு இல்லை. காயமடைந்தவர்கள்

தமிழகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி..!!

சென்னை பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோயால் அவதிப்பட்ட மனைவி பியூலாவை தொடர்ந்து மனமுடைந்த சகாயம் செபாஸ்டின், விஷம் கலந்த கேக்கை குடும்பத்தினருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷம் உட்கொண்ட 4 பேரில் 2 பேர் உயிரிழந்தனர்; மேலும் 2 பேர்

அரசியல்
நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

அடகு கடை, வங்கிகளில் அதிக வட்டி இருப்பதால் கிராமப்புற மக்கள், கூட்டுறவு வங்கியை அதிகம் நாடுகின்றனர். தமிழகத்தில் 2 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிமுக மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினருக்கு

ஆன்மிகம்
இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும்..!!

இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும்..!!

இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும். அடமானத்தில் இருக்கும் தங்கத்தையும் சீக்கிரம் மீட்டு எடுக்கலாம். வேதசத்சங்கம் அந்த ஸ்வர்ணலட்சுமியின் அனுக்கிரகம் இருந்தால் தான் நம்முடைய வீட்டில் தங்கம் சேரக்கூடிய வாய்ப்புகள் வரும். ஒரு வீட்டின் ஐஸ்வர்யத்தை நிலை

ஆன்மிகம்
சீக்கிரம் பணக்காரர் ஆகணுமா?.. அப்போ தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்க..!!

சீக்கிரம் பணக்காரர் ஆகணுமா?.. அப்போ தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்க..!!

பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பணப்பிரச்சினை வாழ்க்கை முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பணப்பிரச்சினை நீங்கி விடாதா?கடன் தொல்லைகள் அனைத்தையம் சரிசெய்துவிட முடியாதா போன்ற எண்ணங்களில் தான் நம்மில் பலரும் வாழ்கின்றோம்.இதற்கு இந்து சாஸ்திரத்தில் எளிய முறையில் பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.