1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை குணமாக்கும் ‘மாதுளை டீ’: பலரும் அறியாத மருத்துவ உண்மைகள்..!!

சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை குணமாக்கும் ‘மாதுளை டீ’: பலரும் அறியாத மருத்துவ உண்மைகள்..!!

  மாதுளம்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. விலை சற்று அதிகமாக இருந்தாலும், இரத்த சோகை (Anemia) உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். மாதுளம்பழத்தில் உள்ள அனைத்துச் சத்துக்களும் இந்த மாதுளை டீயிலும் நிறைந்துள்ளன. இதில் உள்ள 'பாலிஃபீனால்கள்' (Polyphenols) உடலில் ஆங்காங்கே ஏற்படும்

ஆரோக்கியம்
கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘மேஜிக் தேநீர்’..!! சீரகம், மல்லி, பெருஞ்சீரகத்தின் அரிய மருத்துவ மகிமைகள்..!!

கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘மேஜிக் தேநீர்’..!! சீரகம், மல்லி, பெருஞ்சீரகத்தின் அரிய மருத்துவ மகிமைகள்..!!

  இன்றைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் வயிறு, தொடைகள் மற்றும் இடுப்பைச் சுற்றிச் சேரும் பிடிவாதமான கொழுப்புகளைக் கரைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதற்குச் சிறந்த தீர்வாகச் சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் அமைகிறது. இதில் உள்ள சீரக விதைகள் உடலின் வளர்சிதை

ஆரோக்கியம்
அரிசியை ஊற வைத்து சமைக்கிறீர்களா..?? நீரிழிவு மற்றும் செரிமானக் கோளாறுகளைத் தடுக்கும் முன்னோர்களின் அறிவியல் ரகசியம்..!!

அரிசியை ஊற வைத்து சமைக்கிறீர்களா..?? நீரிழிவு மற்றும் செரிமானக் கோளாறுகளைத் தடுக்கும் முன்னோர்களின் அறிவியல் ரகசியம்..!!

  இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், அரிசியை ஊற வைக்காமல் உடனே சமைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், அரிசியின் வெளிப்புற அடுக்கில் இயற்கையாகவே காணப்படும் 'ஃபைடிக் அமிலம்' (Phytic Acid) என்ற எதிர்ப்பு ஊட்டச்சத்துப் பொருள், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற

ஆரோக்கியம்
கருப்பு உளுந்து பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த “சூப்பர் ஃபுட்” என்று சொல்லலாம்.. ஏன் தெரியுமா..??

கருப்பு உளுந்து பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த “சூப்பர் ஃபுட்” என்று சொல்லலாம்.. ஏன் தெரியுமா..??

கருப்பு உளுந்து பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த "சூப்பர் ஃபுட்" என்று சொல்லலாம். கருப்பு உளுந்து பெண்களின் எலும்புகளை, குறிப்பாக இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகையை நீக்கி ரத்தத்தை

ஆரோக்கியம்
100 வயது வரை வாழ வைக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ரகசியம் தெரியுமா..??

100 வயது வரை வாழ வைக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ரகசியம் தெரியுமா..??

100 வயது வரை வாழ வைக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ரகசியம் காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி. 90 வயதான மிடுக்கான இன்னும் பலம் பெற்ற ஒரு முதியவ்ர் கூறிய ரகசியம் இது. கலையில் இஞ்சி

ஆரோக்கியம்
இந்த கிழங்குல இவ்வளவு நன்மை இருக்குனு இத்தனை நாள் தெரியாம போச்சு என வருத்தப்படுவீங்க..!! கண்டிப்பா படிங்க..!!

இந்த கிழங்குல இவ்வளவு நன்மை இருக்குனு இத்தனை நாள் தெரியாம போச்சு என வருத்தப்படுவீங்க..!! கண்டிப்பா படிங்க..!!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு.... நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். தைராய்டு சுரப்பியின் இயக்கத்தைச் சீராக்கும். ரத்த செல்கள் உருவாக உதவும். எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். பளபளக்கும் சருமத்தைப் பெறலாம். உடல் எடை கூடும். சர்க்கரை நோயாளிகள் அளவாகச் சாப்பிடலாம்..

ஆரோக்கியம்
தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மை தெரியுமா..??

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மை தெரியுமா..??

  * தேனில் ஊற வைத்த வெங்காயத்தை, சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். *அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும். *தூக்க குறைபாடு பிரச்சனை நீங்கும். *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். *உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். *ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவும்...

ஆரோக்கியம்
மூட்டு மற்றும் முழங்கால் வலி நீக்கும் எருக்கன் இலை சிகிச்சை பத்தி தெரியுமா..??

மூட்டு மற்றும் முழங்கால் வலி நீக்கும் எருக்கன் இலை சிகிச்சை பத்தி தெரியுமா..??

  தேவையான பொருட்கள்: * எருக்கன் இலை - 1 * கடுகு எண்ணெய் - சிறிதளவு * மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை * உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: * ஒரு சுத்தமான எருக்கன் இலையை எடுத்துக் கொண்டு அதன் மேல் கடுகு

ஆரோக்கியம்
பெண்கள் அவசியம் இந்தப் பதிவை படிங்க..!!

பெண்கள் அவசியம் இந்தப் பதிவை படிங்க..!!

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்... தேங்காய் பூ தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல

ஆரோக்கியம்
தயிருடன் மீன் சாப்பிட்டால் என்ன நடக்கும்..??

தயிருடன் மீன் சாப்பிட்டால் என்ன நடக்கும்..??

  தயிரும் மீனும் ஒன்றாக சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளையும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. ஆனால் இதை உறுதிப்படுத்தும் வலுவான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. உண்மையில் என்ன நடக்கும்? ✅ பெரும்பாலானவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. ✅ மீனில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ✅