1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

தமிழகம்
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு..!!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு..!!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் (பிப்.10) நிறைவடைய உள்ள நிலையில், வரும் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், 34.75 லட்சம் பேர் திருத்தம் மற்றும் புதிய சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் பல லட்சம் வாக்காளர்கள்

சினிமா
விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவிற்கு சென்ற நடிகை முமைத் கான்..!!

விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவிற்கு சென்ற நடிகை முமைத் கான்..!!

தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்றவர் நடிகை முமைத் கான். இவர் ஒரு விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவில் இருந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து மனம் திறந்து பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் மூளையில் உள்ள 5 நரம்புகள் பாதிக்கப்பட்டதால்,

தமிழகம்
திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் அரசு..!!

திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் அரசு..!!

திருமணம் ஆகாமல் முதிர் வயதை அடைந்த ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக தமிழக அரசு ‘திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்’ கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் 50 வயதுக்கு மேற்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள திருமணமாகாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற இ-சேவை

அரசியல்
IJK கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மாமியார்..!!

IJK கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மாமியார்..!!

தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் தனது மகன் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய 'இந்திய ஜனநாயக கட்சியில்' இணை பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அந்தப் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில

தமிழகம்
அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள்: 13 மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள்: 13 மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

மதுரை ஐகோர்ட் கிளையில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள கொடிக்

அரசியல்
முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு..!!

முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார். இன்னும் 65 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளதாகவும், ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம்
புத்தக பையில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவர் உயிரிழப்பு..!!

புத்தக பையில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவர் உயிரிழப்பு..!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சிவப்பிரகாசம் (17). கடந்த பிப்.4-ம் தேதி வகுப்பறையில் புத்தக பையை திறந்தபோது உள்ளே இருந்த கட்டுவிரியன் பாம்பு எதிர்ப்பாராத  சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர

லைப் ஸ்டைல்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ உதவும் முன்னோர் வழிபாடு..!!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ உதவும் முன்னோர் வழிபாடு..!!

  பரணி நட்சத்திரம், அட்சய திரிதியை நாளில் முன்னோர்களாகிய, பித்ருக்களுக்காக சிரார்த்தம் செய்வதும் பல நன்மைகளை அளிக்கக்கூடியதாக சொல்லப்படுகிறது. பெற்றோர்களுக்கு ஆயுட்காலத்தில் அளிக்க வேண்டிய மரியாதை மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் அவரவர் நிலையைப்பொறுத்து நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் மகிழும்படியான விஷயங்களை செய்திருக்கிறோமா..? என்ற கேள்விக்கு பலரிடம்

லைப் ஸ்டைல்
வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்..!!

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்..!!

  பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான்

லைப் ஸ்டைல்
மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?..

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?..

  வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை. பதினான்கே படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதரைப் போல் வாழ்ந்தவருமில்லை வீழ்ந்தவருமில்லை. அரண்மனை போல மாளிகை.. தங்கத்தட்டில் சோறுண்டவர் பாகவதர். எங்கு சென்றாலும்