1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
இதெல்லாம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..!! மக்களே உஷார்..!!

இதெல்லாம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..!! மக்களே உஷார்..!!

இந்த உலகில் அனைவரும் கண்டு அஞ்சும் மற்றும் மிக கொடூர நோய் தான் புற்றுநோய். இந்த நோயை தடுக்க மருந்துகள் இன்னும் தயாரிக்கும் நிலையில் உள்ளதால்,  புற்றுநோய் வந்தாலே உயிரிழப்பு தான் என்று இந்த சமுதாயம் இருக்கிறது.  புற்றுநோயையை பொறுத்தவரை அதனை முளையிலேயே கண்டறிய வேண்டும்.  அப்படி செய்தால்

ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

    இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு நோய் என்னவென்றால் அது சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோயை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும். இந்த நிலையில் சர்க்கரை நோயினால் உண்டாகும் புண் மற்றும் சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுக்குள் வர

லைப் ஸ்டைல்
சர்க்கரை நோயினால் வந்த புண்கள் ஆறாத புண்கள் குணம் பெற மருத்துவம்..!!

சர்க்கரை நோயினால் வந்த புண்கள் ஆறாத புண்கள் குணம் பெற மருத்துவம்..!!

  சர்க்கரை நோயினால் வரும் புண்களால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயினால் வரும் புண்கள் சரியாவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஒரு சிலருக்கு இந்த புண்ணு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்னும் சரியாகவில்லை என்று கூறி கூட கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் சர்க்கரை நோயினால் வந்த புன்னை

ஆரோக்கியம்
நெஞ்சு சளியை கரைத்து எடுக்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

நெஞ்சு சளியை கரைத்து எடுக்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

  நெஞ்சு சளி உள்ளவர்கள் எந்த விதமான மருத்துவம் செய்தாலும் இந்த நெஞ்சு சளி மட்டும் சரியாகவில்லை என சொல்லி நெஞ்சு சளி உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த சுக்கு பாலை குடிக்க வேண்டும். சுக்கு பாலை குடிப்பதன் மூலம் நெஞ்சு சளி குணமாகும். அப்படிப்பட்ட சுக்கு பால் எவ்வாறு

லைப் ஸ்டைல்
நன்னாரி சர்பத் சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நன்னாரி சர்பத் சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

வெயில் காலத்தில் அனைவரும் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று தான் நன்னாரி சர்பத் ஆகும். இது தாகத்தை தணிப்பதுடன், பல்வேறு நன்மைகளையும் கொடுக்கின்றது. நன்னாரி சர்பத் ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள்

ஆரோக்கியம்
50 வயதை கடந்த ஆங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

50 வயதை கடந்த ஆங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

புராஸ்டேட் வீக்கம்…*   50 +… 50 வயதைக் கடந்த ஆண்களில் பலருக்கு வரக்கூடிய ஒரு பிரச்சினை புராஸ்டேட் வீக்கம். சிறுநீர்க்குழாயைச் சுற்றி விந்தணுக்களைக்கொண்ட ஒரு திரவத்தை உருவாக்கக்கூடியது இந்த புராஸ்டேட் சுரப்பி. இது வயதாகும்போது பெரிதாக வாய்ப்புள்ளது. அப்படி பெரிதாவதாலோ அல்லது வீக்கமடைவதாலோ சிறுநீர்க்குழாயை அழுத்தும்போது வலியுடன்

ஆரோக்கியம்
கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  கடுக்காய் இந்த கடுக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சில மருத்துவங்களுக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் இந்த கடுக்காயை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த காலகட்டத்தில் பலருக்கும் தெரியாது. எனவே கடுக்காய் மருத்துவ குணங்கள்

தமிழகம்
கள்ளக்காதலில் இருந்த மகளை வெட்டிக்கொன்ற சித்தப்பா..!!

கள்ளக்காதலில் இருந்த மகளை வெட்டிக்கொன்ற சித்தப்பா..!!

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மாற்றுத்திறனாளியான அவரது சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன் பிரிந்த நிலையில், அந்த பெண் கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்தபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்தப்பா அரிவாளால் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதுகுறித்து

லைப் ஸ்டைல்
‘குடும்பம்’.. வாழ்க்கை ஒரு அழகான ஓவியம்..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

‘குடும்பம்’.. வாழ்க்கை ஒரு அழகான ஓவியம்..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

அதுவொரு அற்புதமான மாலை நேரம்.அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு எனது சோஃபாவில் அமர்ந்தேன் என் காதலியான இஞ்சி கலந்த தேநீரை பருகியபடி.. வாசல் கதவு அகலமாக திறந்து இருந்ததால் வெளியே போகும் வாகனங்கள் கண்ணில் பட்டது.. நடைபாதையில் நடக்கும் வாழ்வை ரசிக்க தெரிந்த பயணிகள் வேடிக்கை பார்த்து

விளையாட்டு
வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

2025–26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ+ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா,