1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
இருமல் மற்றும் சளியால் அவதிப்படுகிறீர்களா இதை அடியோடு விரட்டும் அற்புதமான மருந்து இதுதான்..!!

இருமல் மற்றும் சளியால் அவதிப்படுகிறீர்களா இதை அடியோடு விரட்டும் அற்புதமான மருந்து இதுதான்..!!

இருமல், சளியை போக்கும் மருந்துகள்… கிருமிகள் ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானது சுவாச நாளங்களை பாதிக்க கூடிய நோய்கள். தொண்டை நோய்கள், சுவாச கோளாறுகள், இருமல், நெஞ்சக சளி, ரத்தம் கலந்து சளி வருவது போன்றவற்றுக்கான மருந்துகளை நாம் பார்ப்போம்.முள்ளங்கியை பயன்படுத்தி இருமல் மருந்து தயாரிக்கலாம். முள்ளங்கியை சுத்தப்படுத்தி தோல்

ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்..!! கண்டிப்பா இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்..!! கண்டிப்பா இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் கம்பு… சிறுதானிய வகையை சேர்ந்த கம்பு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலத்தை தருகிறது. மற்ற தானியங்களைக் காட்டிலும் கம்பில் அதிகளவு வைட்டமின்கள் உள்ளன. அதுமட்டுமின்றி புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து,

ஆரோக்கியம்
ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள் இதோ..!!

ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள் இதோ..!!

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2.

ஆரோக்கியம்
இந்த இலை கொண்டு சிறுநீரகப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..??

இந்த இலை கொண்டு சிறுநீரகப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..??

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை . உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த

ஆன்மிகம்
செல்வத்தை அள்ளிக்குவிக்கும் அனுக்கிரகம் பெற்ற பொருள்..!! வீட்டில் எங்கு வைக்கணும் தெரியுமா?..

செல்வத்தை அள்ளிக்குவிக்கும் அனுக்கிரகம் பெற்ற பொருள்..!! வீட்டில் எங்கு வைக்கணும் தெரியுமா?..

பொதுவாக இந்து மதத்தின்படி, லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். இவரின் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பெற்ற பொருளாக கற்பூரம் கருதப்படுகிறது. பச்சை கற்பூரம் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி நிச்சயம் இருப்பார் என முன்னோர்கள் நம்புகிறார்கள். அத்துடன் வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள், கண் திருஷ்டி, தீய

ஆன்மிகம்
ஆன்மீக சாஸ்திரத்தின் படி.. எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு தெரியுமா..??

ஆன்மீக சாஸ்திரத்தின் படி.. எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு தெரியுமா..??

ஆன்மீக சாஸ்திரத்தின் படி.. எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு தெரியுமா..??   ஆன்மீக சாஸ்திரத்தின் படி ஒரு சிலவற்றையெல்லாம் ஒரு சில தினங்களில் செய்யக்கூடாது மீறி செய்தால் என்ன விளைவு என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று இரும்பு சார்ந்த

இந்தியா
காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக்

ஆன்மிகம்
பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

பச்சை கற்பூரத்தில் உள்ள மகிமை நம் அனைவருக்கும் தெரியும். இருந்தும் கூட ஒரு சிலர் சூடத்திற்கும் பச்சை கற்பூரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சை கற்பூரத்தை திருஷ்டி கழிக்கவும் கால் படும்படியான இடங்களிலும் சாதாரணமாக போட்டு விட்டு விடுகின்றனர். பச்சைக் கற்பூரம் என்பது தெய்வத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு

ஆன்மிகம்
தாலி கயிற்றை மாற்றும் போது இத மட்டும் மறக்காதீங்க..!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

தாலி கயிற்றை மாற்றும் போது இத மட்டும் மறக்காதீங்க..!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பெண்களுக்கு தாலி கயிறு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. திருமணத்தின் அடையாளமாக இருக்கும் தாலியை கடவுளுக்கு நிகராக பெண்கள் கருதுகிறார்கள். தாலி கட்டும் பொழுது மஞ்சள் கயிற்றில் போடுவார்கள். பின்னர் வசதி இருக்கும் பெண்கள் தாலி கயிற்றை மாற்றி சங்கிலியில்

ஆன்மிகம்
பணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

ஆன்மீக குறிப்புகளின் படி பணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.   வீட்டில் நல்ல காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இருப்பது மிகவும் நல்லது. ஆகையால் கதவு சற்று மூடி இருப்பது போல் ஜன்னல்கள் திறந்த நிலையில் இருப்பது போல் வைக்க