1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் எந்த நோய் வராது தெரியுமா..??

ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் எந்த நோய் வராது தெரியுமா..??

பொதுவாக இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. உதாரணமாக இஞ்சி சாறு பருகி வந்தால் செரிமான பிரச்சனை நீங்கி நல்ல பசியை ஏற்படுத்தும். மேலும் வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.இது போல இஞ்சியின் மற்ற நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்

ஆரோக்கியம்
தினசரி சிறிதளவு திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர என்ன நன்மை தெரியுமா..??

தினசரி சிறிதளவு திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர என்ன நன்மை தெரியுமா..??

பொதுவாக நம் உடல் நலத்திற்கு திராட்சை பழம் மிகவும் நல்லது செய்யும் .உதாரணமாக சர்க்கரை நோய்க்கு திராட்சை மிகவும் நல்லது. தினசரி காலையில் ஒரு கைப்பிடி அளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.மேலும் இது போன்ற திராட்சை பழம் மூலம்

லைப் ஸ்டைல்
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா..??

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா..??

  இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு

லைப் ஸ்டைல்
தினமும் தோசை சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.. ஆனா அதிலும் சில கண்டிஷன்..!!

தினமும் தோசை சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.. ஆனா அதிலும் சில கண்டிஷன்..!!

  அனைவராலும் விரும்பி சாப்பிடப்பிடப்படும் தோசையில் ஒருசில நன்மைகள் உள்ளன. தினந்தோறும் அரிசி மாவு தோசை மட்டுமின்றி கம்பு, கேழ்வரகு இவ்வாறு வகை வகையான தோசையை சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது. நமது உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து தோசையில் அதிக அளவு உள்ளது. எனவே, தோசையை நாம்

சமையல்
வீட்டில் ரவை இருந்தால் குலாப் ஜாமுன் கூட அவளோ ருசியாக செய்து பாருங்களே..!!

வீட்டில் ரவை இருந்தால் குலாப் ஜாமுன் கூட அவளோ ருசியாக செய்து பாருங்களே..!!

  ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து அதுல ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பாகு தயார் ஒரு கப் ரவையை ஒருகடாயில் நெய் சேர்த்து 4 நிமிடத்திற்கு வருத்து மூன்று கப் பால் சேர்க்கவும் ரவை நல்லா

லைப் ஸ்டைல்
மலச்சிக்கலை குணப்படுத்த இந்த பயிற்சியை வெறும் 10 நொடிகள் செய்திடுங்க..!!

மலச்சிக்கலை குணப்படுத்த இந்த பயிற்சியை வெறும் 10 நொடிகள் செய்திடுங்க..!!

  இன்று பலரும் அவதிப்படும் முக்கிய நோய்களுள் மலச்சிக்கலை ஒன்றாகும். இது வந்தாலே பலரும் அவதிப்படுவதுண்டு. மலச்சிக்கலை எளிதில் போக்க நமது முன்னோர்கள் கையாண்டு வந்த சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். இந்தவகையில் மலாசனம் வைத்து மலச்சிக்கலை எளிதில் போக்க முடியும் என்று சொல்லப்படுகின்றது. அதாவது, "மாலா"

ஆன்மிகம்
நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்........... சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்....... சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது...... வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர்

ஆரோக்கியம்
பலவிதமான வியாதிகளை குணப்படுத்தும் விளாம்பழம்..!!

பலவிதமான வியாதிகளை குணப்படுத்தும் விளாம்பழம்..!!

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக

ஆரோக்கியம்
சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு..!!

சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு..!!

  சத்து மாவு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – கால் கப், உப்பு – சிட்டிகை, முளைக்கட்டிய பச்சைப்பயறு – கால் கப், நேந்திரன் பழத்துண்டுகள் – ஒரு கப். செய்முறை : வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

Uncategorized
தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்..!!

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்..!!

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்... பப்பாளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. * பப்பாளியில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் குடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது, அத்துடன் குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கிறது. * அதுமட்டுமின்றி செரிமானத்திற்கு உதவுகிறது,