1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!

நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!

ஒரு தந்தையிடம் மகள் தனது மதிப்பெண் சான்றிதழை காட்டினார் தனது மதிப்பெண்களை பார்த்து தந்தை சந்தோசம் அடைவார் என்று நினைத்தாள். அவள் தேர்வில் 90% சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருந்தாள். ஆனால் நடந்துவோ வேறு.. சான்றிதழை பார்த்த தந்தை முகத்தில் சந்தோஷம் எழவில்லை. அதனை பார்த்த மகள் தந்தையிடம்

லைப் ஸ்டைல்
உண்மையான பாசமலர்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

உண்மையான பாசமலர்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

உண்மையான பாசமலர்கள்: மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் ஷேவ் செய்வது #தந்தையின் பாசம். மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது #அன்னையின் பாசம். பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது

Uncategorized
பொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்..!!

பொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்..!!

பொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்..!! உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம். தலைமுடிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்துவிதமான நோய் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பளபளப்பான, மென்மையான கூந்தலை பெறுவதற்கும்

ஆரோக்கியம்
கறிவேப்பிலையை 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அதிசய மாற்றம்..!!

கறிவேப்பிலையை 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அதிசய மாற்றம்..!!

  பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம்

Uncategorized
வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா..??

வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா..??

  தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *மன அழுத்தம் குறையும். *ரத்த ஓட்டம் சீராகும். *தலைவலி குறையும். *தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும். *பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்.....  

லைப் ஸ்டைல்
மலச்சிக்கலைப் போக்க எலுமிச்சை நீரில் இந்த ‘ஒரு பொருளை’ சேர்த்தால் போதும்..!!

மலச்சிக்கலைப் போக்க எலுமிச்சை நீரில் இந்த ‘ஒரு பொருளை’ சேர்த்தால் போதும்..!!

  எலுமிச்சை நீருக்கு குடலுக்கு ஹைட்ரேஷன் அளிக்கும் மற்றும் சிட்ரிக் ஆசிட்டை வெளியிடும் திறன் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. காலை நேரத்தில் மலச்சிக்கலால் ஆவதிப்படுவது ஒருவரின் மனநிலையை கெடுக்கும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக சிலர் எலுமிச்சை நீர் அருந்தினாலும், அதனுடன்

ஆரோக்கியம்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..!!

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..!!

  நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு என்பது இருக்கும், இதுதான் நமது உடல் ஆற்றலையும் ரத்தத்துக்கு வேகத்தையும் தீர்மானிக்கிறது. எனவே சராசரியாக ஒரு ஆணுக்கு ஹீமோகுளோபின் அளவு 14.5 சதவீதம் இருக்க வேண்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு ஹீமோகுளோபின் அளவு 12.5 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் எப்போது

லைப் ஸ்டைல்
சமையல் அறையில் இருக்கும் இந்த பொருளுக்குள் இவ்வளவு பெரிய சக்தி மறைந்து உள்ளதா..??

சமையல் அறையில் இருக்கும் இந்த பொருளுக்குள் இவ்வளவு பெரிய சக்தி மறைந்து உள்ளதா..??

பரிகாரம் செய்யும் அளவிற்கு எங்களிடத்தில் நேரமில்லை, பணத்தை ஈர்க்கும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ள கையில் பணமும் இல்லை. பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்தை போக்க, இதை முயற்சி மட்டும் செய்து பாருங்கள். நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கும்

லைப் ஸ்டைல்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது – பழமொழியின் உண்மையான அர்த்தம் தெரியுமா..??

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது – பழமொழியின் உண்மையான அர்த்தம் தெரியுமா..??

  அடிக்கடி கேள்விப்பட்டாலும், உண்மையில் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்தி வரும் பழமொழிகளில் ஒன்று 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'. இந்தச் சொல்லின் பின்னணி மற்றும் பயன்பாட்டை விரிவாகப் பார்க்கும்போது, இரண்டு முக்கியமான விளக்கங்கள் தெரியவருகின்றன. முதலாவது, கல்வி மற்றும் வாழ்க்கைப் பயிற்சியுடன் தொடர்புடையது. மாணவர்கள் வெறும்

ஆரோக்கியம்
மூளையைப் பலப்படுத்தும் மூலிகைப் பால்..!!

மூளையைப் பலப்படுத்தும் மூலிகைப் பால்..!!

  வல்லாரைக் கீரை, அஸ்வகந்தா, நாட்டுச் சர்க்கரை தலா அரை கிலோ எடுத்துப் பொடித்து, டப்பாவில் அடைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு டம்ளர் சூடான பாலில், இந்தப் பொடி ஒரு ஸ்பூன், இரண்டு வால்நட்களைப் பொடித்துச் சேர்த்துப் பருக வேண்டும். பலன்கள்: அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அவர்களின் நினைவாற்றல்,