1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
நாம் செய்யக்கூடாத சில ஆன்மீக செயல்கள்..!!

நாம் செய்யக்கூடாத சில ஆன்மீக செயல்கள்..!!

  கடவுளை வணங்கும்போது கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி நம்மை அறியாமலே சில தவறுகளை செய்கிறோம். அதனால் நாம் நினைத்து வழிபடக்கூடிய சில நல்ல காரியங்களும் தடைபடுகிறது. இதை நிவர்த்தி செய்ய உதவும் சில வழிமுறைகளை பார்ப்போம். ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும்; சிலைகள்

லைப் ஸ்டைல்
இஞ்சி டீ குடிப்பதனால் ஏற்படும் 7 அபாயகரமான தீமைகள்..!!

இஞ்சி டீ குடிப்பதனால் ஏற்படும் 7 அபாயகரமான தீமைகள்..!!

இஞ்சி டீ குடிப்பதனால் ஏற்படும் 7 அபாயகரமான தீமைகள்! இஞ்சியில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதனால் இதனை ஆயுர்வேதம் என்று சீன மருத்துவத்தில் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, ஒமட்டல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இஞ்சியில் அதிகமாகவே

லைப் ஸ்டைல்
வாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்..!!

வாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்..!!

  புற்றுநோயானது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாக வரையறுக்கப்படுகிறது, புற்றுநோயானது மேலும் மேலும் பரவி சுற்றியுள்ள திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. வாய் புற்றுநோய் ஒரு வளர்ச்சியாகவோ அல்லது வாயில் புண்ணாகவோ ஏற்பட வாய்ப்புள்ளது . இது உதடுகள் , நாக்கு, கன்னங்கள், வாயின் தளம், கடினமான மற்றும் மென்மையான அண்ணம்,

ஆரோக்கியம்
ஆண்களின் விந்தணு வீரியத்தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்..!!

ஆண்களின் விந்தணு வீரியத்தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்..!!

  விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம்

ஆரோக்கியம்
ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் நாட்டுக்கோழி முட்டை..!!

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் நாட்டுக்கோழி முட்டை..!!

  உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனால்தான் பண்டைய காலத்தில் இருந்தே பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட்ஃபுட், பர்கர்,பீட்ஸா என்று உண்பதால் சரியான சத்துக்கள் கிடைக்காமல் ஆண்களின் ஆண்மைக்கே ஆபத்து ஏற்படுகிறது. சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு

லைப் ஸ்டைல்
எண்ணெய் குளியல் பற்றிய முழுமையான தகவல் கண்டிப்பா படிங்க மக்களே..!!

எண்ணெய் குளியல் பற்றிய முழுமையான தகவல் கண்டிப்பா படிங்க மக்களே..!!

எண்ணெய்க் குளியல்.... எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்: இரைப்பு,

லைப் ஸ்டைல்
நமது உடலில் ஏற்படும் வாயு பிரச்சனை குறித்த பயனுள்ள தகவல்கள்..!!வாயுப் பிரச்சனை – ஏதனால் ஏற்படுகிறது..??

நமது உடலில் ஏற்படும் வாயு பிரச்சனை குறித்த பயனுள்ள தகவல்கள்..!!வாயுப் பிரச்சனை – ஏதனால் ஏற்படுகிறது..??

நமது உடலில் ஏற்படும் வாயு பிரச்சனை குறித்த பயனுள்ள தகவல்கள்? வாயுப் பிரச்சனை – ஏதனால் ஏற்படுகிறது..?? உடலின் உட்புறத்தில் பல்வேறு இடங்களில் தோன்றும் ஒரு வகையான காற்றையே வாயு என்று சொல்கிறோம். a) தலையில் வாயு சேர்ந்தால் அதனை கபால வாயு என்றும், b)இதயத்தில் வாயு சேர்ந்தால்

லைப் ஸ்டைல்
இரவு நேரத்தில் இறப்பை தவிர்க்க இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

இரவு நேரத்தில் இறப்பை தவிர்க்க இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

  வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார். "நேற்று, நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நல்லாத்தானே இருந்தார்! அவர் ஏன் திடீரென்று இறந்தார்?" காரணம்?

ஆரோக்கியம்
மண்ணிற்கு கீழ் விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடுவது நல்லதா..??

மண்ணிற்கு கீழ் விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடுவது நல்லதா..??

  நோயை கட்டுக்குள் வைக்க இல்லாதவர்கள், எந்தக் கிழங்கு வகையை உட்கொண்டாலும் ஆபத்துதான். கிழங்குகளினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், மற்றொரு புறம் சில தீமைகளும் இருக்கின்றன. கிழங்கை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும், வைட்டமின்களுக்கும் மாத்திரைகள் உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கையாக கிடைக்கும்

லைப் ஸ்டைல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வருவது ஏன் தெரியுமா..??

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வருவது ஏன் தெரியுமா..??

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 முதல் 90 சதவீதம் பேர் கடுமையான மலச்சிக்கல் சிக்கலை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக வழங்கப்படும் 'ஓபியாய்டு' வகை வலி நிவாரணிகள் மற்றும் கீமோதெரபி மருந்துகள் குடலின் இயக்கத்தை மந்தப்படுத்துவதே இதற்கு முதன்மையான காரணமாகும். இதனை தவிர்க்க நார்ச்சத்து