1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

சமையல்
சண்டே ஸ்பெஷல்..!! கார சாரமான பெப்பர் சிக்கன் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க..!!

சண்டே ஸ்பெஷல்..!! கார சாரமான பெப்பர் சிக்கன் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க..!!

தேவையான பொருட்கள்: சிக்கன் - அரை கிலோ சோம்பு - ஒரு ஸ்பூன் எண்ணெய்  - நான்கு ஸ்பூன் பூண்டு - எட்டு பள்ளு இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன் வெங்காயம்- 3 மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

ஆரோக்கியம்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்து இட்லி பொடி..!! இப்படி அரைத்தால் வீடே மணக்கும்..!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்து இட்லி பொடி..!! இப்படி அரைத்தால் வீடே மணக்கும்..!!

  கருப்பு உளுந்தில் கஞ்சி காய்ச்சி குடிக்க முடியாது. கலி கிண்டியும் சாப்பிட முடியாது. கருப்பு உளுந்தில் இட்லிக்கு மாவு அரைத்தும் சாப்பிட முடியவில்லை. கருப்பு உளுந்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தினமும் சாப்பிடலாம் அல்லவா? உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கருப்பு உளுந்து இட்லி பொடி சுலபமாக

லைப் ஸ்டைல்
மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்து கொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்..!! படித்ததில் பிடித்தது..!!

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்து கொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பா மகன் கதை படித்ததில் பிடித்தது ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து, நல்ல ஒரு வேலையில் சேர்ந்தான். அவன் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தை வாங்கி வந்து தாயிடம் கொடுத்தான். அதற்கு அவனுடைய

லைப் ஸ்டைல்
இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்..!!

இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்..!!

  A - Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். B - Behaviour புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். C - Compromise அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்
வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்..!!

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்..!!

  பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான்

லைப் ஸ்டைல்
எது கெடும்..?? அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது..!!

எது கெடும்..?? அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது..!!

  01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெகிட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத

லைப் ஸ்டைல்
தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

  பொதுவாகவே சமையலின் போதும், துணிகளை அயர்ன் செய்யும் போதும், ஏன் வெந்நீர் குளியலின் போதும் கூட தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக சமைக்கும்போது தெரியாமல் சூடான எண்ணெய் தெரித்துவிட்டாலோ, சுடு தண்ணீர் ஊற்றிக்கொண்டாலோ தீக்காயம் ஏற்பட்டு பெரும் அசௌகரியத்தை உண்டாக்கும். பெரிய பாதிப்பு என்றால் உடனடியான மருத்துவ

ஆரோக்கியம்
இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

  தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன்

லைப் ஸ்டைல்
சூரியன் மறைவதற்குள் ஏன் பிணங்களை..  எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள்..??

சூரியன் மறைவதற்குள் ஏன் பிணங்களை.. எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள்..??

  இறுதிச் சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். இறந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை

லைப் ஸ்டைல்
ஓம பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா..??

ஓம பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா..??

பொதுவாக சித்த மருத்துவத்தில் ஓமத்துக்கு தனியிடம் உண்டு .இந்த ஓமம் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தலாம் .இந்த ஓமத்துடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய்களை விரட்டலாம் என்று இந்த பதிவில் அறியலாம் 1. ஓம எண்ணெய் வாங்கி வந்து மூட்டு வலி இருந்தால் தடவி வர