1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
உஷ்..உங்களுடைய இந்த 9 ரகசியங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க…!

உஷ்..உங்களுடைய இந்த 9 ரகசியங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க…!

பிறரிடம் பகிரக்கூடாத ஒன்பது ரகசியங்கள் இவைதான். அதுவும், அனைவரிடத்திலும் வெளிப்படையாக தெரிவிக்க கூடாத ரகசியங்கள் இவை. இவற்றை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாகக் கையாண்டாலே, உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பலவிதமான கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். •ஆயுள், பணம், வீட்டிலுள்ள தர்மம், மந்திரம், மைதுனம் (தாம்பத்ய வாழ்க்கை), ஒளஷதம்(மருந்து),

ஆன்மிகம்
அஷ்டதிக் பாலகர்கள் யார்..?? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன..??

அஷ்டதிக் பாலகர்கள் யார்..?? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன..??

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர்.

ஆன்மிகம்
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு இல்லையாம்..!!

உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு இல்லையாம்..!!

பாவங்கள்தான் நமது வாழ்க்கையின் விதியை தீர்மானிப்பதாகும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் யாவும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் தண்டனை என்று நமது புராணங்கள் கூறுகிறது. அந்த வகையில் இப்பொழுது நாம் செய்யும் பாவங்கள் நமது அடுத்தடுத்த ஜென்மங்களின் வாழ்க்கையையும் நரகமாக்கும். எனவே முடிந்தளவு வாழும்போது பாவகாரியங்களில் ஈடுபடாமல்

லைப் ஸ்டைல்
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா..?? மறைந்திருக்கும் உண்மைகள்..!!

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா..?? மறைந்திருக்கும் உண்மைகள்..!!

நாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அதுபோன்று பழங்களில் உப்பு தூவி சாப்பிடுபவர்களும் சிலர் உண்டு. இப்படி, பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். அதனாலயே இவ்வாறு சாப்பிடுகிறோம். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும்

சமையல்
வீட்ல சமைக்கும் போது பன்னீர் பட்டர் மசாலா ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் வரலனா..!!  இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க..!!

வீட்ல சமைக்கும் போது பன்னீர் பட்டர் மசாலா ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் வரலனா..!! இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க..!!

வீட்ல சமைக்கும் போது பன்னீர் பட்டர் மசாலா ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் வரலனா இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க வெங்காயம் தக்காளி பழம் வதக்கும் போது பட்ட லவங்க ஏலக்காய் ஓட கொஞ்சமா கல்பாசி சேர்த்து வதக்குங்க கண்டிப்பா முந்திரியும் சேர்த்து வதக்கி அரைச்சிக்கணும் அரைச்சதுக்கு அப்புறம்

லைப் ஸ்டைல்
வேம்பின்மகத்துவங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வேம்பின்மகத்துவங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வேம்பின்மகத்துவங்கள் !! தற்போதுவேப்பம்பூசீசன்.ஆங்காங்கே வேப்பம் பூ பூத்து குலுங்குகிறது.இவற்றை சேகரித்து தன்கு சுத்தம் செய்து ,வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் வைத்துகொண்டால் ஒரு வருடம்வரை உபயோகப்படுத்திகொள்ளலாம். வேப்பம்பூவை பல வகைகளில் உணவில் பயன்படுத்திகொள்ளலாம் வேப்பம்பூ பச்சடி ( உடனடியாக பறித்தது) வேப்பபம்பூ ரசம் வேப்பம்பூ புளிகுழம்பு வேப்பம்பூ வடாகம்

லைப் ஸ்டைல்
இரவு முழுவதும் ஏசியைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..!!

இரவு முழுவதும் ஏசியைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..!!

  வீட்டில் எந்நேரமும் பேன் மற்றும் ஏசி உள்ள வீடுகளில் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் ஏசியை ஓடிக்கொண்டே இருக்கும். தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஆகையால் வீட்டில்

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் இதை குடித்தால் 30 நாளில் தொப்பை குறையும்..!!

வெறும் வயிற்றில் இதை குடித்தால் 30 நாளில் தொப்பை குறையும்..!!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று போராடும் நபரா நீங்கள்? உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து தொப்பையை 30 நாளில் குறைக்க விரும்பினால் இந்த பதிவில் உள்ள மூன்று மசாலா பொருட்களின் தண்ணீரை இப்படி தயாரித்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள்

ஆன்மிகம்
கோவிலை தவிர வேறு எங்கும்  இந்த பொருளை தெரியாமல் கூட கையால் வாங்கவே கூடாது..!!

கோவிலை தவிர வேறு எங்கும் இந்த பொருளை தெரியாமல் கூட கையால் வாங்கவே கூடாது..!!

  இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ள போவது எலுமிச்சை பழம் பற்றி தான். தேவகனி, தெய்வக் கனி என்றும் எலுமிச்சை பழத்தை கூறுவார்கள். இந்த எலுமிச்சை பழத்திற்கு தெய்வ சக்தி அதிகம் உண்டு. இந்த பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தியும் உண்டு, இதே சக்தி மாவிலைக்கும் உண்டு.

ஆன்மிகம்
இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்..!!

இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்..!!

  ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும். சித்தர்கள் அறிந்து வைத்து இந்த உலகிற்கு உணர்த்தியது ஏராளமான மூலிகை ரகசியங்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஆனால் அவற்றில் சிலவற்றை சிலர் தெரிந்தும், தெரியாமலும் மறைத்து வைத்துள்ளனர். அரிய வகை குறிப்புகளில் சில அழிந்தும் போயிருக்கின்றன. மனித இனத்திற்கு இருக்கும்