1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

  மேஷம்: மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம். ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில்

ஆரோக்கியம்
தினமும் சோம்பு தண்ணீர் இப்படி குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்..!!

தினமும் சோம்பு தண்ணீர் இப்படி குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்..!!

உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத

ஆன்மிகம்
ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

மதுரையில் இருந்து தேனி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை. ஆண்டு முழுதுமே நீர் வற்றாமல் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி தென்னிந்தியா அளவில் மிகவும் பிரசித்திபெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாரும்

ஆரோக்கியம்
நெய்யை யாரெல்லாம் சாப்பிடலாம்..?? யாரெல்லாம் சாப்பிட கூடாது..??

நெய்யை யாரெல்லாம் சாப்பிடலாம்..?? யாரெல்லாம் சாப்பிட கூடாது..??

மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிட வேண்டும். இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை வார்த்தால், மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க

ஆன்மிகம்
பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி..??

பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி..??

உப்பில் பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி டம்ளர், 2 கைப்பிடி உப்பு, சுத்தமான தண்ணீரும் போதும். சிலபேருக்கு தேவையற்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு, “இது நடந்து விடுமோ அல்லது அது நடந்து விடுமோ” என்ற தவறான நினைப்பும், எதிர்மறை சிந்தனைகளும்

ஆன்மிகம்
அடிக்கடி உங்கள் முன் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

அடிக்கடி உங்கள் முன் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

வீட்டில் திருஷ்டி அகல வேண்டும் என்றால் கள்ளிசெடி கட்டினால் போதுமானது. நம் வீட்டில் சோற்று கற்றாழை வளர்த்தால் மருத்துவர் ஒருவர் நம் வீட்டில் இருப்பதற்கு சமம் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது சோற்றுகற்றாழை. கோவில் என்பது கடவுள் குடியிருக்கும் ஓர் இடம்.

ஆன்மிகம்
விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது..??

விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது..??

  காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கடமையை, நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கையில்தான் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லப்படுபவர் பெண் தான். இப்படி இருக்க சில பெண்களின் முகத்தில் தேஜஸ் குறைந்து காணப்படும். அதாவது களையிழந்து காணப்படுவார்கள். எப்போதுமே

லைப் ஸ்டைல்
பஞ்சு போன்ற இட்லிக்கு, மாவு அரைப்பது எப்படி..??

பஞ்சு போன்ற இட்லிக்கு, மாவு அரைப்பது எப்படி..??

-முதலில் இட்லிக்கு என்று அரைக்கும் மாவில் வெந்தயம் சேர்க்காமல் இருந்தால் நன்கு இட்லி வெள்ளையாகவும் மிருதுவாகவும் இருக்கும். -எந்த அரிசி என்றாலும் 4 டம்ளர் அரிசிக்கு, ஒரு டம்ளர் முழு உளுந்து சேர்த்தால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். -மேலும் இட்லிக்கு அரிசி அரைக்கும் பொழுது மிகவும் நைசாக

ஆரோக்கியம்
தேங்காய் திருவுவதற்கு சிரமமாக உள்ளதா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

தேங்காய் திருவுவதற்கு சிரமமாக உள்ளதா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

-தேங்காயை உடைத்து அதை கேஸ் ஸ்டவ் மீது சிறிது நேரம் வைத்து சூடு படுத்தினால், எளிதில் தேங்காய் பத்தைகளாக துண்டுகள் ஆக்கலாம். மீதமான தேங்காயை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, தேங்காய் மூடியாக வைக்காமல் அதனை திருவியோ அல்லது பத்தைகளாக துண்டுகள் போட்டோ டப்பாவில் வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப்

ஆரோக்கியம்
இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது..??

இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது..??

இளநீரை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகும். அப்படி எந்த நேரத்தில் இளநீர் குடித்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது இளநீர்தான். இது உடனடி ஆற்றலை வழங்கும் பானமாகவும் இருக்கிறது. இதில்