1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு..!!  இது எப்படி ஏற்படுகிறது..??

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு..!! இது எப்படி ஏற்படுகிறது..??

  நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர்

ஆன்மிகம்
நம் முன்னோர்களது வீட்டில் முன்பு இந்த கருப்பு கலர் முகம் தொங்க விட பட்டிருக்கும்.. ஆனால் அதில் உள்ள விஷயங்கள் பற்றி நாம் சிந்தித்தது உண்டா..??

நம் முன்னோர்களது வீட்டில் முன்பு இந்த கருப்பு கலர் முகம் தொங்க விட பட்டிருக்கும்.. ஆனால் அதில் உள்ள விஷயங்கள் பற்றி நாம் சிந்தித்தது உண்டா..??

  இப்படிப் பெரிய கண்கள் கொம்பு பற்கள் நாக்கு நாக்கின் உள்பகுதியில் தேள் இப்படி எல்லாமே பயமுறுத்தும் அளவிற்கு இந்த பொம்மை இருக்கும். அதன் அர்த்தம் என்னவென்றால் #பெரியகண்கள் நம் வீட்டின் மேல் உள்ள கெட்டகண் பார்வை பட்டால் போக்க #பயங்கரமுகம் நெகட்டிவ் பயந்து மாற்றிவிடும் #நாக்கு நம்

ஆரோக்கியம்
மூட்டு வலி என்னும் நோய்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க மக்களே..!!

மூட்டு வலி என்னும் நோய்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க மக்களே..!!

  மூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும் நடுத்தர வயதினரிடமும், வநோதிகரிடமும் காணப்படுகிறது. இதற்குக் காரணம், மூட்டுக்களில் உள்ள ஜவ்வு தேய்ந்துவிட்டது. உடற்பருமன் நிமித்தம் உடல் பாரம் தாங்காது மூட்டுவலி வந்துள்ளது என மருத்துவ உலகம் கூறுகின்றது. ஆனால், இயற்கை உலகம், மருத்துவ உலகம் கூறும்

ஆரோக்கியம்
தைராய்டு..!! இந்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

தைராய்டு..!! இந்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  தைராயிடு நோய் கழுத்தில் ஏற்படுகின்றது. மருத்துவ உலகம் உடல் பருமன் தைராயிடு நோய்க்குக் காரணம் எனக் கூறுகின்றது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. ஆனால், உண்மையில் சமைத்துண்ணும் பழக்கத்தால் தான் உடற்பருமன் ஏற்படுகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நரை, திரை, மூப்பு, சாக்காடு என

ஆரோக்கியம்
பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது..!!

பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது..!!

  மகப்பேறுக்கு பாரம்பரிய மருந்துகள் உட்கொள்வதை பெண்கள் தவிர்க்கக் கூடாது; அத்தகைய மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில்

ஆன்மிகம்
தூபமிடுவதால் என்ன பயன்கள்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

தூபமிடுவதால் என்ன பயன்கள்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

தூபமிடுவதால் என்ன பயன்கள்.? நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் தற்போது உணர்ந்து வருகின்றோம். அதன் அடிப்படையில் சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டுமல்ல. அதன் பின்னர் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இருப்பினும் குழந்தைகளும், பெண்களும் தலைக்கு

ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? அப்போ பச்சை பயிறு இப்படி சாப்பிடுங்க..!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? அப்போ பச்சை பயிறு இப்படி சாப்பிடுங்க..!!

  பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு,

ஆரோக்கியம்
மரணத் தருவாயில் இதை குடித்தால் மீண்டும் உயிர் பிழைக்கலாம்..!!

மரணத் தருவாயில் இதை குடித்தால் மீண்டும் உயிர் பிழைக்கலாம்..!!

இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம் கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம் அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா. உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய்

லைப் ஸ்டைல்
உங்கள் உடலில் உள்ள உறுப்புகளை பற்றி நன்றாக அறிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

உங்கள் உடலில் உள்ள உறுப்புகளை பற்றி நன்றாக அறிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது. 2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது. 3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை

ஆரோக்கியம்
தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் வெள்ளரிக்காய்..!!

தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் வெள்ளரிக்காய்..!!

  வெள்ளரிக்காய் இதன் பிஞ்சும் காயும் கோடைக்கேற்ற இதமான உணவுகள். வெள்ளரிக்காய் தினசரி கொஞ்சம் சாப்பிட்டுவந்தால், சிறுநீர்ப்பாதை எரிச்சல் தீரும். சிறுநீர் இயல்பாகும். நா வறட்சி தீரும். உணவு உட்கொண்ட பிறகு சாப்பிட ஏற்றது இது. வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால் இது உடலில் உள்ள தேவையற்ற