1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்..!!

சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்..!!

சித்தர்கள் கூறிய மூளை ரகசியம் கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி

ஆரோக்கியம்
வெங்காயம் சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறதா..??

வெங்காயம் சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறதா..??

  பொதுவாக சமையலில் சேர்க்கப்படும் வெங்காயம் உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது. இந்த வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது. அது எப்படி என்பதை விரிவாக இங்கே காண்போம் வெங்காயம் எப்படி சர்க்கரை நோயை

ஆன்மிகம்
கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

  கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும். ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை

லைப் ஸ்டைல்
குங்கும பூவின் மருத்துவ குணங்கள்..!!

குங்கும பூவின் மருத்துவ குணங்கள்..!!

  குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள அம்மை நோய் குணமாகும்.......

ஆன்மிகம்
கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா..??

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா..??

  ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர்

ஆரோக்கியம்
மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்..!!

மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்..!!

  தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. * தினமும்

சமையல்
சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி..!!

சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி..!!

  செய்முறை முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் வெங்காயம்

ஆரோக்கியம்
சிவப்பு சோளத்தில் உள்ள மருத்துவ நலன்கள்..!!

சிவப்பு சோளத்தில் உள்ள மருத்துவ நலன்கள்..!!

சிவப்பு சோளத்தில் உள்ள மருத்துவ நலன்கள்: சிவப்பு சோளம் வெள்ளை சோளத்தை விட சத்து அதிகம். சிவப்பு நிறத்துக்கு காரணம் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள். 1. நீரிழிவு நோய்: சிவப்பு சோளத்தில் நார்ச்சத்து அதிகம், கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவு. ரத்த சர்க்கரையை மெதுவா ஏத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசிக்கு

ஆரோக்கியம்
இப்படித்தான் பல் துலக்க வேண்டும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ,

ஆரோக்கியம்
வெங்காயப் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவக் குணங்கள்..!!

வெங்காயப் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவக் குணங்கள்..!!

    சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும். வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில்