1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது..?? ஏன்?..

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது..?? ஏன்?..

  தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்..!!

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்..!!

    பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை

ஆரோக்கியம்
பல்வலிக்கு 10 நிமிடங்களில் நிவாரணம் தரும் பொடி..!!

பல்வலிக்கு 10 நிமிடங்களில் நிவாரணம் தரும் பொடி..!!

    *பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும். *எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து

லைப் ஸ்டைல்
சுமங்கலிகள் தினமும் மந்திரம் சொல்லி மஞ்சள் பூசுங்க ..!!

சுமங்கலிகள் தினமும் மந்திரம் சொல்லி மஞ்சள் பூசுங்க ..!!

  சுமங்கலிகள் தினமும் தரமான மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியம். மஞ்சள் கிழங்கைத் தேய்க்கும்போதோ அல்லது மஞ்சள் பொடியைக் கையில் எடுத்த பிறகோ, ""ஹரித்ரே பீதவர்ணே! த்வம் ஹாரிணீ ஜனரஞ்ஜனீ! அதஸ் த்வாம்லே பயிஷ்யாமி ஸெளபாக்யம் தேஹி மேனகே!'' என்ற ஸ்லோகம் சொல்லியபடியே பூச வேண்டும். இதனால் சவுபாக்கியம்,

ஆரோக்கியம்
வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..!!

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..!!

    முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி

ஆரோக்கியம்
உடல் பருமனை குறைக்கும் அற்புத ட்ரிங்க்..!!

உடல் பருமனை குறைக்கும் அற்புத ட்ரிங்க்..!!

  சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களைக் குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருகிறது. சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற

ஆரோக்கியம்
உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்..!!

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்..!!

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்... * இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின்

ஆன்மிகம்
வெற்றிலையின் ஆன்மீக முக்கியத்துவம்..!!

வெற்றிலையின் ஆன்மீக முக்கியத்துவம்..!!

  ஏறத்தாழ இதய வடிவில் இருக்கும் வெற்றிலைக்கு அறிவியல் ரீதியாக இருக்கும் முக்கியத்துவத்தை போலவே ஆன்மீக ரீதியான முக்கியத்துவமும் அதிகம் உண்டு. நமது மரபின் அனைத்துவிதமான பூஜைகள், சடங்குகள், விஷேசங்கள், நல்ல மற்றும் துக்க நிகழ்வுகள் என அனைத்திலும் வெற்றிலை தவறாது இடம் பிடிப்பதை நாம் காண்கிறோம். இமாலைய

ஆரோக்கியம்
சிறுநீரகக் கல்லை வீட்டில் இருந்தபடியே குணமாக்கும் இயற்கை வைத்தியம்..!!

சிறுநீரகக் கல்லை வீட்டில் இருந்தபடியே குணமாக்கும் இயற்கை வைத்தியம்..!!

  தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற

ஆன்மிகம்
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்..!!

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்..!!

எல்லோருடைய வீட்டிலும் தீபம் ஏற்றுவது என்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணுவது ஆகும். தினமும் தீபம் ஏற்றுவது வீட்டிலிருக்கும் பீடை, தரித்திரத்தை விரட்டி அடிக்க கூடும். கெட்ட சக்திகள் நீங்கி, நல்ல சக்திகளை அதிகரிக்க செய்யும். மகாலட்சுமி தேவியை வீட்டிற்கு அழைக்கும் தீப ஜோதியை எரிய செய்வது திரி