1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
உடல் எடையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா?.. பீர்க்கங்காய் செய்யும் அற்புதம்..!!

உடல் எடையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா?.. பீர்க்கங்காய் செய்யும் அற்புதம்..!!

நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் ஒன்றான பீர்க்கங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். பீர்க்கங்காய் பீர்க்கங்காய் ஒரு சிறந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். அதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால்

சமையல்
இறால் தொக்கு இப்படி செய்து பாருங்க… சில நிமிடங்களில் காலி ஆகிடுமாம்..!!

இறால் தொக்கு இப்படி செய்து பாருங்க… சில நிமிடங்களில் காலி ஆகிடுமாம்..!!

ஹொட்டல் சுவையில் இறால் தொக்கு ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கடல் உணவுகளில் ஒன்றான இறால் அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் இதில் மீனைப் போன்று முட்கள் இல்லாததால் சிறு குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.     உடல்

ஆன்மிகம்
கையில் காப்பு, கயிறு கட்டுவது ஏன்?

கையில் காப்பு, கயிறு கட்டுவது ஏன்?

கையில் காப்பு, கயிறு கட்டுவது ஏன்? அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்புக் கயிறு கட்டியிருப்பார்கள். ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை யாரும் அவ்வளவு எளியதாக அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அதில் அறிவியல் உண்மைகள் பல அடங்கியிருக்கிறது. அந்த

அரசியல்
டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை..!!

டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை..!!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அது குறித்த முக்கிய ஆலோசனையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 11) டெல்லியில் நடத்துகிறார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள்

சமையல்
வீடே மணமணக்கும் வாசத்துடன் மிளகு குழம்பு செய்வது எப்படி?.. ரெசிபி இதோ..!!

வீடே மணமணக்கும் வாசத்துடன் மிளகு குழம்பு செய்வது எப்படி?.. ரெசிபி இதோ..!!

பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் மிளகு குழம்பு பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.       இதில், சின்ன வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து செய்தால் சுவை இன்னும் அள்ளும். குளிர் காலத்தில் ஜலதோஷம், இருமல், சளி தொல்லை ஏற்பட்டால் மருந்து எடுத்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதாக

சமையல்
சுவையான மைசூர் பாக் அல்வா செய்வது எப்படி?.. அட்டகாசமான ரெசிபி இதோ..!!

சுவையான மைசூர் பாக் அல்வா செய்வது எப்படி?.. அட்டகாசமான ரெசிபி இதோ..!!

பண்டிகைக்காலம் என்றாலே நாம் விரும்புவது இனிப்பு பண்டங்கள் தான் . அவ்வாறான இனிப்பு பண்டங்களை குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் எப்போதும் இனிப்பு பண்டம் சாப்பிடுவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். அவர்களுக்கு கடைகளில் இனிப்பு வாங்கி கொடுப்பதை விட இதை வீட்டில் செய்து கொடுப்பது ஆரோக்கியமாக இருக்கும். அந்த

ஆரோக்கியம்
வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள்..!!

வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள்..!!

பொதுவாக தற்போது இருப்பவர்கள் வெளியில் செல்லும் போது கண்ணில் என்னென்ன உணவுகள் படுகின்றதோ அதனை வாங்கி உண்பார்கள்.       பின்னர் அதிக எடை, சோர்வு, செரிமான கோளாறு, மலச்சிக்கல், வாந்தி போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைப்படுவார்கள். சில உணவுகள் வெளியேற வழியில்லாமல் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன, இதனால்

ஆரோக்கியம்
உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கும் நெல்லிக்காய் ஜீஸ்.. யாரெல்லாம் குடிக்கலாம்?..

உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கும் நெல்லிக்காய் ஜீஸ்.. யாரெல்லாம் குடிக்கலாம்?..

பொதுவாக சிலர் உடல் எடையை எப்படி ஆரோக்கியமான முறையில் குறைப்பது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள். எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சில உணவுகளை கட்டுபடுத்துவதாலும், சில உணவுகளை சாப்பிடுவதாலும் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எடை அதிகமாக இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் டீ,

தமிழகம்
நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

கடன் செயலி ஊழியர்கள் தனது நிர்வாண படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை செய்தார். கேரளாவின் திருவனந்தபுரம் ஆர்யநாட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் (21). இவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உறவினர்களுக்கு கடன் செயலி

தமிழகம்
ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும்