1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
தக்க சமயத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு கை கொடுக்கும் வெந்தயம்..!!

தக்க சமயத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு கை கொடுக்கும் வெந்தயம்..!!

பொதுவாக நமக்கு ஏற்படும் தீராத நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தை விட வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தி கை வைத்தியம் செய்வதால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.     அந்த வகையில், வீட்டு சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக

ஆரோக்கியம்
முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா?.. அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்..!!

முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா?.. அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்..!!

கால்சியம் என்பது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது தசை சுருக்கங்கள், நரம்பு பரிமாற்றங்கள் மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கும் முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலுக்கு கால்சியம் மிகவும்

ஆரோக்கியம்
கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா?.. வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நிகழும் அதிசயம்..!!

கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா?.. வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நிகழும் அதிசயம்..!!

கொலஸ்ட்ரால் பிரச்சினையை குறைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சீரக தண்ணீர் அற்புதமான பயனைக் கொடுக்கின்றது. கொலஸ்ட்ராலை குறைக்கும் சீரக தண்ணீர் கொலஸ்ட்ராலைக் குறைக்க சீரக தண்ணீர் உதவி செய்கின்றது. இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து அதனை காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க

சமையல்
ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இட்லி சாம்பார் செய்ய தெரியுமா?.. இந்த பொருள் சேர்த்தால் போதும்..!!

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இட்லி சாம்பார் செய்ய தெரியுமா?.. இந்த பொருள் சேர்த்தால் போதும்..!!

பொதுவாக இட்லி சாம்பார் என்பது பருப்பு மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளை சேர்த்து செய்யப்படும் உணவுகளில் ஒன்று.     சாம்பாரில் ஏகப்பட்ட காய்கறிகள் சேர்த்து ஒன்றாக சாப்பிடுவதால் அதிலிருக்கும் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு நல்ல பலனை கொடுக்கின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் சம்பாரை நாம் இட்லி, தோசை,

ஆரோக்கியம்
எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் பாவிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி..!!

எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் பாவிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி..!!

பொதுவாக தற்காலத்தில் லேசான காய்ச்சல், உடல்வலி என்ற உடனேயே நம்மில் பலரும் உடனே எடுத்துக்கொள்ளும் மருந்து பாராசிட்டமால் தான். இன்னும் சிலர் மாதவிடாய் காலத்திலும் கூட பராசிட்டமால் எடுத்துக் கொள்வார்கள். இது உடனடி வலி நிவாரணியாக காணப்படுகின்றது. ஆனால் இவ்வாறு எதற்கெடுத்தாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி பராசிட்டமோல் எடுத்துக்கொள்வது மிகவும்

ஆரோக்கியம்
உயிராபத்தை ஏற்படுத்துமா?.. மரவள்ளி கிழங்குடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..!!

உயிராபத்தை ஏற்படுத்துமா?.. மரவள்ளி கிழங்குடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..!!

பொதுவாகவே தொன்றுதொட்டு மரவள்ளி கிழங்குடன் இஞ்சி கலந்த உணவுகளை உட்கொள்வது உயிராபத்தை ஏற்படும் என கூறப்பட்டு வருகின்றது. அறிவியல் வளர்சியற்ற காலத்திலேயே நமது முன்னோர்கள் இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து உண்ணக்கூடாது என சொல்லிவைத்திருக்கின்றார்கள்.   இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது ? இதன் பின்னால் காணப்படும்

ஆரோக்கியம்
பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி..!!

பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி..!!

பொதுவாக வீடுகளில் அம்மாக்கள் பெண் பிள்ளைகளுக்கு அதிகமான உளுந்தம் கஞ்சி வைத்து கொடுப்பார்கள். இந்த செயற்பாட்டிற்கு பின்னர் ஒரு மருத்துவம் இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா? பெண்களின் உடம்பு இயற்கையாகவே அதிகமான வெப்பத்தை கொண்டிருக்கும். இதனை தணிப்பதற்காகவும், குழந்தை பெறுபேற்றை ஊக்கப்படுத்தவும், கருப்பை பிரச்சினையை குறைக்கவும் கொடுக்கப்படுகின்றது. உளுந்தம்

லைப் ஸ்டைல்
கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள்..!!

கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள்..!!

பொதுவாக பெரும்பாலான மனிதர்களுக்கு கடன் இருக்கத்தான் செய்யும், இப்படி கடன் வர காரணம் நாம் எமது வாழ்கையில் பின்பற்றாத சில விடயங்கள் தான். இதிலிருந்து மீண்டு உங்கள் கனவுகள் சாத்தியமாக நீங்கள் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அந்த விடயங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.  

ஆன்மிகம்
வீட்டில் மணி பிளாண்டை கவனமாக வளர்ப்பது எப்படி?.. பலரும் அறியாத டிப்ஸ்..!!

வீட்டில் மணி பிளாண்டை கவனமாக வளர்ப்பது எப்படி?.. பலரும் அறியாத டிப்ஸ்..!!

வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் செடிகளில் ஒன்றாக இருக்கும் மணி பிளாண்ட் எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மணி பிளாண்ட் அதிர்ஷ்டம் தரும் செடி என்ற லிஸ்டில் மணி பிளாண்ட் உள்ள நிலையில், இதனை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு அதிகரிப்பதுடன், அதிர்ஷ்டமும் கை

ஆன்மிகம்
அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்..  இதை செய்தால் பணப்பிரச்சினையே வராதாம்..!!

அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்.. இதை செய்தால் பணப்பிரச்சினையே வராதாம்..!!

பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பணப்பிரச்சினை வாழ்க்கை முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பணப்பிரச்சினை நீங்கி விடாதா?கடன் தொல்லைகள் அனைத்தயும் சரிசெய்துவிட முடியாதா போன்ற எண்ணங்களில் தான் நம்மில் பலரும் வாழ்கின்றோம்.இதற்கு இந்து சாஸ்திரத்தில் எளிய முறையில் பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.