1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர இதை செய்ங்க போதும்..!!

அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர இதை செய்ங்க போதும்..!!

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கரைய விட்டு அதைத் தலையில் தேயுங்கள். இரவில் தலையில் தேய்த்து அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளியுங்கள். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு தேயத்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள்.

சினிமா
பிரபல நடிகை லோரெய்ன் பெய்லி காலமானார்..!!

பிரபல நடிகை லோரெய்ன் பெய்லி காலமானார்..!!

தி சல்லிவன்ஸ்' தொடர் மூலம் 'ஆஸ்திரேலியாவின் தாய்' என்று அன்போடு அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகை லோரெய்ன் பெய்லி (89), சிட்னியில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார். 1950-களில் தொடங்கி 7 தசாப்தங்களாக திரை மற்றும் மேடை நாடகங்களில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர், 3 முறை மதிப்புமிக்க 'லோகி' விருதுகளை

அரசியல்
மீண்டும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக தம்பிதுரை?..

மீண்டும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக தம்பிதுரை?..

தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் இரு இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவற்றில் ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல். மீதமுள்ள இடத்திற்கான வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையை அறிவிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்

அரசியல்
பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? – தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!!

பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? – தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!!

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் போதை கும்பல்கள் சுதந்திரமாக வன்முறையில் ஈடுபட அனுமதிப்பதுதான் பொறுப்புமிக்க ஆட்சியா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் கோபத்திலும் கொந்தளித்து வருவதாக அவர் தனது அறிக்கையில் கடுமையாக

அரசியல்
3 மாதங்களில் ரூ.7000 வழங்கிய திமுக அரசு..!!

3 மாதங்களில் ரூ.7000 வழங்கிய திமுக அரசு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக அரசு பல்வேறு பண பலன்களை வழங்கிவருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000, மகளிர் உரிமைத்தொகை பெரும் பெண்களுக்கு ரூ.2000 கோடைகால சிறப்பு தொகை, ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000

அரசியல்
விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு..!!

விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு..!!

பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29,29,000 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ரூ.3200 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5,92,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2,58,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின்

அரசியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் ஆகிய 29,29,000 பயனாளிகளுக்கு வழக்கமாக ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொகையுடன் நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 உடன் சேர்த்து ரூ.3200 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,

தொழில்நுட்பம்
பி.எப் வட்டி பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்..!!

பி.எப் வட்டி பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்..!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 2025–2026ம் ஆண்டிற்காக 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்த வட்டி தொகை 2025–2026ம் ஆண்டிற்கான காலத்திற்கு 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பி.எப் பயனர்கள்

ஆன்மிகம்
இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..!!

இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..!!

நடப்பாண்டிற்கான முதல் சந்திர கிரகணம் இன்று (மார்ச்.3) பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:48 மணி வரை நிகழவுள்ளது. குறிப்பாக, மாலை 4:34 மணி முதல் 5:33 மணி வரை சந்திரன் முழுமையான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் 'பிளட் மூன்' நிகழ்வை மக்கள் கண்டு ரசிக்கலாம். இந்தியாவில்

ஆரோக்கியம்
பித்தப்பையின் கல் உருவாக்கத்தை தடுக்கும் நிலக்கடலை..!!

பித்தப்பையின் கல் உருவாக்கத்தை தடுக்கும் நிலக்கடலை..!!

நிலக்கடலையை விரும்பாதோர் யாருமில்லை நிலக்கடலையை வேவித்து சாப்பிடுபவர் உண்டு அதேபோல் நிலக்கடலையை பச்சையாகவும் வறுத்து சாப்பிடுபவர்களும் உண்டு, ஆனால் நிலக்கடலை சாப்பிடுவதனால் உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கிறது அதேபோல் நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்.. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பித்தப்பை கல் மற்றும் குழந்தையின்மை இனப்பெருக்க பிரச்சனை ஏற்படுவதாக