அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர இதை செய்ங்க போதும்..!!
தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கரைய விட்டு அதைத் தலையில் தேயுங்கள். இரவில் தலையில் தேய்த்து அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளியுங்கள். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு தேயத்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள்.




