பி.எப் வட்டி பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்..!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 2025–2026ம் ஆண்டிற்காக 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்த வட்டி தொகை 2025–2026ம் ஆண்டிற்கான காலத்திற்கு 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பி.எப் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..!!

Read Next

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular