1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
திருச்செந்தூரில் துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்..!!

திருச்செந்தூரில் துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்..!!

  தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது கந்த புஷ்கரணி

ஆரோக்கியம்
கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள்.. கோபத்தை எப்படி குறைப்பது..??

கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள்.. கோபத்தை எப்படி குறைப்பது..??

  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப ்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து

jobnews
“22,195 பணியிடங்கள்.. இன்று கடைசி நாள்”..!! இந்தியன் ரயில்வேயின் மெகா அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

“22,195 பணியிடங்கள்.. இன்று கடைசி நாள்”..!! இந்தியன் ரயில்வேயின் மெகா அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) 2026-ஆம் ஆண்டிற்கான குரூப் டி (Group D) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் மொத்தம் 22,195 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 2-ஆம் தேதி (நாளை) கடைசி நாள் ஆகும். மத்திய அரசுப்

ஆரோக்கியம்
யாரெல்லாம் கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்..?? இதோ முக்கியமான 5 காரணங்கள்..!!

யாரெல்லாம் கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்..?? இதோ முக்கியமான 5 காரணங்கள்..!!

  1. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள்: கற்றாழை ஒரு இயற்கையான மலம் இளக்கி (Laxative) ஆகும். எனவே, குடல் அலற்சி, 'க்ரோன்' நோய் (Crohn’s disease) அல்லது அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

ஆன்மிகம்
மாசி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!!

மாசி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!!

மகா விஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில்தான். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபவர்.  சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில்தான். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான். மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வாடகை

அரசியல்
காத்திருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!!

காத்திருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!!

காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கப்படும் என்பதில் உடன்பாடு இல்லை என மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடெங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்., விலகலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், K. C. வேணுகோபால் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என பலர்

லைப் ஸ்டைல்
அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

  அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி. தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் தக்காளியானது உடலுக்கு நன்மைகளை தருவதுடன், சருமத்திற்கும் நன்மைகளை வாரி வழங்குகிறது.

சினிமா
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வழக்கு..!!

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வழக்கு..!!

பிரபல மலையாள படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வழக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2022ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் தொகை கொடுத்ததாக தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிதம்பரம் மீது இரண்டு பிரிவுகளில்

விளையாட்டு
இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!!

இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!!

கொல்கத்தாவில் நேற்று (மார்ச்.1) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 ஆட்டத்தில் இந்தியா வென்றாலும், அது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி அல்ல என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சித்துள்ளார். சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தாலும், வீரர்கள் பல கேட்சுகளை தவறவிட்டதுடன் பந்துவீச்சில் பும்ராவை

அரசியல்
திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

விராலிமலையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், திமுக மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். அதில், திமுக இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக