1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!!

கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!!

வீட்டில் கற்பூரம் ஏற்றுவது சில தாய்மார்களின் தினசரி செயலாகும். அப்படி ஏற்றுவதனால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இப்படி தினமும் கற்பூரம் ஏற்றுவது மங்களகரமாக கருதப்படுகின்றது. இதனால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க

ஆன்மிகம்
இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப கிடைக்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப கிடைக்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

  ஒரு சில குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாகவும் உடல் ரீதியான பிரச்சனையின் காரணமாகவும் கூட சம்பாதித்து வைத்திருந்த பணம் மற்றும் சொத்து ஆகியவற்றை விற்கும் நிலை வரும். இந்நிலையில் இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப நமக்கு கிடைக்க இதை மட்டும் நாம் செய்தால் போதும்.

ஆன்மிகம்
செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன்..!!

செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன்..!!

  செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் முன்புறம் வளர்த்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது அதுமட்டுமின்றி பில்லி, சூனியம் செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த வித

ஆன்மிகம்
சிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத 12 பாவங்கள்..!!

சிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத 12 பாவங்கள்..!!

  சிவன் அழிக்கும் சக்தி கொண்டவன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் சிவன் மிகவும் சாந்தம் கொண்டவன். ஆக்கிரம் விதிப்படி பூஜை செய்து உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களுக்கு சிவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். சிவப்புராணத்தில் சொல்லிருக்கும் கூற்றுப்படி, நீங்கள் யாருக்கும்

லைப் ஸ்டைல்
நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன..!! என்பதை உணர வைத்த பதிவு..!!

நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன..!! என்பதை உணர வைத்த பதிவு..!!

அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள். விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து , அழகான சீனக் கோப்பை

ஆரோக்கியம்
மூட்டு வலியால் அவதியா?.. ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்..!!

மூட்டு வலியால் அவதியா?.. ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்..!!

  ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் உங்களுடைய ஒவ்வொரு மூட்டுகளும் திடகாத்திரமாக இருக்க வேண்டும் எனில் பாட்டி காலத்து இந்த தைலத்தை மட்டும் மூன்று நாட்கள் தேய்த்தால் போதும். இரவு தூங்குவதற்கு முன்னால் எந்த மூட்டு அதிகம் அளிக்கின்றதோ அதில் தடவினால் போதும். இந்த மூட்டு வலி பறந்து

ஆரோக்கியம்
60 வயதிலும் திடமாக வாழ சாப்பிட வேண்டிய கீரை இதுதான்..!!

60 வயதிலும் திடமாக வாழ சாப்பிட வேண்டிய கீரை இதுதான்..!!

    பச்சை பசேல் என்று அழகாக இருக்கும் இந்த பச்சை நிற இலைகளில் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளன. நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த கீரையை தவறாமல் சாப்பிடுங்கள்…   சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், நோய்கள் அண்டாமல் இருக்கவும் சுலபமான ஒரு வழியை தேடுகிறீர்களா? ஆம்

ஆரோக்கியம்
திரிபலா பொடி.. என்னென்ன நன்மைகள்..!! முழு விவரங்கள் உள்ளே..!!

திரிபலா பொடி.. என்னென்ன நன்மைகள்..!! முழு விவரங்கள் உள்ளே..!!

திரிபலா பொடி.. மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.   நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.   இதை,

ஆரோக்கியம்
கோழி ஈரலை சாப்பிட்டால் என்ன நன்மைகள்..!!

கோழி ஈரலை சாப்பிட்டால் என்ன நன்மைகள்..!!

மக்கள் அனைவராலும் அதிகமாக விரும்பி உண்ணப்படும்  கோழியின் ஈரலை உண்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  கோழி ஈரல் கோழி ஈரலில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதை உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தின் ஒரு முறை சாப்பிடுவது நன்மை

ஆரோக்கியம்
அடிக்கடி தோள்பட்டை வலிக்கிறதா?..இதுதான் காரணம்..!!

அடிக்கடி தோள்பட்டை வலிக்கிறதா?..இதுதான் காரணம்..!!

தோள்பட்டையில் வலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். காயங்கள், தவறான முறையில் உட்காருவது/படுப்பது அல்லது சுளுக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஆனால் தொடர்ந்து வலி இருந்தால் அது பித்தப்பை கற்கள் பிரச்சனையாக கூட இருக்கலாம். இது மட்டுமல்லாமல் நுரையீரல் வீக்கம், நிமோனியா, கல்லீரல் பாதிப்புகள் ஆகிய காரணங்களினாலும் தோள்பட்டை வலி