1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
நீண்ட நாள் வாழ நினைப்பவர்கள் இந்தக் கீரையை மட்டும் ஒருபோதும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

நீண்ட நாள் வாழ நினைப்பவர்கள் இந்தக் கீரையை மட்டும் ஒருபோதும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

  நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கரிசலாங்கண்ணிக் கீரை என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கரிசலாங்கண்ணியில் உள்ள மருத்துவ பயன்கள் ஏராளம். இந்நிலையில் கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். கரிசலாங்கண்ணி கீரையில் இரண்டு

ஆரோக்கியம்
பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்க..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்க..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்க..! பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்கிறது முலாம் பழம். முலாம் பழம் கோடை காலத்தில் மிக எளி தாக கிடைக்கக் கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது. முலாம்

அரசியல்
ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.. ஓபிஎஸ்..!!

ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.. ஓபிஎஸ்..!!

ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதாக போடியில் நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் "6 மாதங்கள் பதவி வகித்த பின்னர், ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன். ஜெயலலிதா இல்லாமல் முதலமைச்சராக இருக்க விருப்பமில்லை, மூன்றாவது முறையும் கட்டாயத்தின் பேரில்தான் பதவி ஏற்றேன். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக

தமிழகம்
ATM வழியே ரேஷன் பொருள்கள் – மத்திய அரசு திட்டம்..!!

ATM வழியே ரேஷன் பொருள்கள் – மத்திய அரசு திட்டம்..!!

பொது வினியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ATM போன்று ரேஷன் பொருட்கள் வழங்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. எடை குறைவு, முறைகேடு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் ‘மின்னணு’ பரிவர்த்தனை முறை கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் சில மாவட்டங்களில் சோதனை

தமிழகம்
அண்ணியுடன் கள்ள உறவு.. கணவன் செய்த பயங்கர செயல்..!!

அண்ணியுடன் கள்ள உறவு.. கணவன் செய்த பயங்கர செயல்..!!

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் பிரவீணா என்பவர் கொலை வழக்கில் கணவர் ராஜ்குமார் சிக்கியுள்ளார். வழிப்பறி தாக்குதல் என நாடகமாடிய அவர், தனது அண்ணி ஆனந்தியுடன் இருந்த முறையற்ற உறவை தொடர மனைவியை கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. ஆனந்தியின் உறவினர் தீபக்குக்கு பணம் கொடுத்து தனிமையான இடத்திற்கு

தமிழகம்
பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..!!

பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயமடைந்தனர். காலையில் மாணவர்களை ஏற்றி சென்ற வாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனத்தில் லாரி மோதியதால் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது. காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம்
ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்.. நீதிபதி சுவாமிநாதன்..!!

ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்.. நீதிபதி சுவாமிநாதன்..!!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைப்பகுதியில் தர்கா அருகே உள்ள தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கிய உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஆன்மீக நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "குருவை கடவுளின் உருவமாகப் பார்ப்பதால் எங்களை அவர்கள்  அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று  அழைக்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள்தான்

அரசியல்
பாஜக, காங்கிரஸ் இளம் தலைவர்களை மிரட்டுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

பாஜக, காங்கிரஸ் இளம் தலைவர்களை மிரட்டுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

டெல்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய விவகாரத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். சதித்திட்டம் தீட்டியதாக கூறி டெல்லி போலீஸ் 7 நாள் காவல் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களை

உலகம்
சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் மற்றும் பிசினஸ் புரோமஷன் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வங்கி துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள், வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு

அரசியல்
மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவில்லை.. பெண்கள் வேதனை..!!

மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவில்லை.. பெண்கள் வேதனை..!!

மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் வங்கிக்கணக்கில் 3 மாத உரிமைத்தொகையுடன் கோடைகால சிறப்பு தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், தகுதி இருந்தும் பலரது வங்கிக்கணக்கில் பணம் வந்து சேரவில்லை என்றும், காரணமின்றி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் அந்த ரூ.5000த்தை பெற மாவட்ட ஆட்சியர்