1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
சர்க்கர வியாதிக்கு எளிமையான இயற்கை மருந்து..!!

சர்க்கர வியாதிக்கு எளிமையான இயற்கை மருந்து..!!

சக்கர வியாதிக்கு எளிமையான இயற்கை மருந்து.... வெந்தயம் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் காலை மாலை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்... ஒவ்வொரு முறை உணவு உண்டபின் ஒரு ஸ்பூன் சீரகம் மென்று சாப்பிட வேண்டும்.. வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நீரிழிவு நோயை அகற்றும். சமச்சீர் உணவு

ஆரோக்கியம்
வெறும்வயிற்றில் இவற்றை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு ஆபத்து..!!

வெறும்வயிற்றில் இவற்றை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு ஆபத்து..!!

வெறும் வயிற்றில் சாப்பிடுவது நம் உடலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதால் அதன் மீது நாம் கவனத்தை செலுத்தவேண்டும். நாங்கள் உங்களுக்காக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் 5 உணவு பொருட்களை வரிசைப்படுத்தியுள்ளோம். முடிவில் போனஸ் பாயின்ட் ஒன்று கொடுத்துள்ளோம் , தவற விட்டுவிடாதிர்கள். 🚶 5.வெறும் வயிற்றில்

ஆன்மிகம்
குளியல் முறையின் மூலம் தீரும் கிரக தோஷங்கள்..!!

குளியல் முறையின் மூலம் தீரும் கிரக தோஷங்கள்..!!

எளிய குளியல் பரிகாரங்கள் மூலம் கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்து, நற்பலன்கள் பெற்று வாழலாம் என்பது ஐதீகம். ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்ப தினசரி குளியல் முறையை கையாள்வதால் நிச்சயம் நற்பலன்களை பெற்று வாழலாம். சூரியன்: கசகசாவை பொடி

லைப் ஸ்டைல்
இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்... (இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை) #உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும்

சமையல்
பிரட் அல்வா ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க..!!

பிரட் அல்வா ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க..!!

  * 4 பிரெட் துண்டுகளை நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பிரெட் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும். * மீண்டும் ஒரு வாணலியில் முக்கால் கப் சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்கு கரைந்த பிறகு பொரித்த பிரெட்

சமையல்
பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது.....? தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் பச்சை பட்டாணி - அரை கப் பட்டர் - 100 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பால் - ஒரு கப் இஞ்சி பூண்டு விழுது -

சமையல்
கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா எப்படி செய்யணும்னு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா எப்படி செய்யணும்னு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

கடப்பா செய்வது எப்படி.... செய்முறை உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து, தோலுரித்து சிறிய சிறிய துண்டாக வெட்டிக்கொள்ளவும். துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு மற்றும் கசகசாவை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்த்தூள், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்குடன் சேர்த்து தேவையான அளவு நீர்

ஆரோக்கியம்
தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது..!!

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது..!!

  தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும். நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்து போகும். சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய்

லைப் ஸ்டைல்
பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி..?? ஒவ்வொரு தாய், தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று..!!

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி..?? ஒவ்வொரு தாய், தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று..!!

  ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார் ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி

லைப் ஸ்டைல்
பிரச்சனை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்பதை உணர வைத்த பதிவு..!!

பிரச்சனை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்பதை உணர வைத்த பதிவு..!!

பிரச்சனை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை. இது குளிர்சாதன பெட்டி இல்லாத காலத்துக்கதை. கடலில் மிக நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வந்தால் அங்கே பிடித்தமான மீன் வகைகள் நிறைய இருக்கும் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். பல மணி நேரம் படகில் பயணித்து நடுக்கடல் சென்று மிக