1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவுகள்..!!

மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவுகள்..!!

மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவுகள்... மூளை நன்றாக செயல்பட சரியான சத்துக்கள் அவசியம். நினைவாற்றல், கவனம் மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்க இந்த உணவுகள் உதவும். பாதாம் & வால்நட் ஓமேகா-3 மற்றும் நல்ல கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் நினைவாற்றலை மேம்படுத்தும். கொழுப்பு நிறைந்த மீன்கள் சால்மன்,

ஆரோக்கியம்
தொண்டையில் ஏற்படும் புண், நோய் நீங்குவதற்கு இயற்கை வைத்தியம்..!! 

தொண்டையில் ஏற்படும் புண், நோய் நீங்குவதற்கு இயற்கை வைத்தியம்..!! 

தொண்டையில் ஏற்படும் புண், நோய் நீங்குவதற்கு இயற்கை வைத்தியம் தொண்டை வலி, புண், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சளி, தொற்று அல்லது உடல் சூட்டால் ஏற்படலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய இயற்கை வைத்தியங்கள் இதை குறைக்க உதவும். தேன் + மிளகு ஒரு ஸ்பூன் தேனில் சிறிது

ஆரோக்கியம்
நரம்பு தளர்ச்சி.. உடல் பலவீனத்தை சரிசெய்யும் சித்த மருந்துகள்..!!

நரம்பு தளர்ச்சி.. உடல் பலவீனத்தை சரிசெய்யும் சித்த மருந்துகள்..!!

நரம்பு தளர்ச்சி.. உடல் பலவீனத்தை சரிசெய்யும் சித்த மருந்துகள்..   நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க நெல்லிக்காய் லேகியம் ஒன்று முதல் இரண்டு கிராம் வீதம் காலை, இரவு இரண்டு வேளை சாப்பிடலாம்.; சிலருக்கு கால் பாதம், உடம்பு முழுவதும் ஒருவித காந்தல் இருக்கும். அத்துடன் நரம்புகளும், உடம்பும் பலவீனமாக

லைப் ஸ்டைல்
புது மண்சட்டியை எப்படி பழக்குவது..??

புது மண்சட்டியை எப்படி பழக்குவது..??

புது மண்சட்டியை சமையலுக்குப் பழக்க, முதலில் சட்டியை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின் அரிசிக் கஞ்சி அல்லது கஞ்சித் தண்ணீரை ஊற்றி ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும். அதன்பின்னர், கழுவி நன்கு காயவைத்து, சட்டியில் நல்லெண்ணெய் தடவி அடுப்பில் வைத்துச் சூடாக்கினால் சட்டி வலுப்பெற்று,

ஆரோக்கியம்
முளைகட்டிய பாசிப்பயறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

முளைகட்டிய பாசிப்பயறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

  முளைக்கட்டிய பாசிப்பருப்பு சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக காலை நேரத்தில் அல்லது சாலட் வடிவில் சாப்பிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முளைக்கட்டிய பாசிப்பருப்பின் நன்மைகள் சத்து அதிகம் முளைக்கட்டும் போது Vitamin C, Vitamin B, இரும்புச்சத்து, புரதம் போன்றவை அதிகரிக்கும். எளிதில்

லைப் ஸ்டைல்
அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

  பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும்.

லைப் ஸ்டைல்
நாய் விற்ற காசு குரைக்குமா..??

நாய் விற்ற காசு குரைக்குமா..??

  ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்று பேசிப் பேசியே, எந்த விதத்திலாவது பணத்தைக் கைக்கொள்வதே நியாயமாக கருதப்படும் காலம் இது. இதன் உண்மை அறிய, குற்றாலம் வரை போய் வரலாம். மனதுக்கு இதமாக இருக்கும், வாருங்கள்.... விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்துாரின் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், குற்றாலத்தில்

லைப் ஸ்டைல்
மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய பதிவு..!!

மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய பதிவு..!!

  நெருக்கடி நிலைமையில் ஏதாவது ஒரு இக்கட்டான நிலையை எதிர் கொண்டால், நாம் உடனடியாக சூழ் நிலையை ஆராய வேண்டும்.. பின் விளைவுகளை யூகித்து சாமர்த்தியமாக, மன உறுதி, தைரியம் மற்றும் சரியான மனப்பான்மையுடன் முன் நோக்கிச் சென்று நிலைமையை தீர்க்க செயல்பட வேண்டும். துன்பங்களை எதிர் கொள்ளும்

ஆன்மிகம்
இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா..?? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா..??

இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா..?? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா..??

  இந்தியா பல விசித்திரமான பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் கொண்டது. குறிப்பாக இந்து மதத்தில் கடவுள் வழிபாட்டில் பல வித்தியாசமான சடங்குகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் பூஜையின் போது சங்கு ஒலிப்பது. கோவிலாக இருந்தாலும், வீட்டு பூஜையாக இருந்தாலும் சங்கு ஒலிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இந்து மதத்தில்

ஆரோக்கியம்
இதையா 40 வருஷம் பூட்டி வச்சிருந்தீங்க..?? வியக்கவைக்கும் புதிய ராட்சத சிங்க இனம்..!!

இதையா 40 வருஷம் பூட்டி வச்சிருந்தீங்க..?? வியக்கவைக்கும் புதிய ராட்சத சிங்க இனம்..!!

கென்யாவைச் சேர்ந்த நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில், பல காலமாக ஆராயப்படாமல் பூட்டிவைக்கப்பட்டிருந்த புதைப்படிமங்கள், இப்போது இருக்கும் துருவக்கரடிகளைவிட பெரிய மாமிசம் உண்ணும் பாலூட்டிக்குச் சொந்தமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய இனத்திற்கு சிம்பகுப்வா கூட்டோகாஃப்ரிக்கா ('Simbakubwa kutokaafrika') எனப் பெயரிட்டுள்ளனர். 'சிம்பகுப்வா' என்றால், ஆப்பிரிக்க மொழியான ஸ்வாஹிலியில் 'மிகப்பெரிய