1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
ருசியான சத்து உருண்டை கண்டிப்பா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!

ருசியான சத்து உருண்டை கண்டிப்பா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!

ருசியான சத்து உருண்டை கேழ்வரகு, பொட்டுக்கடலை, சோளம், தினை, கோதுமை, வேர்க்கடலை ஆகியவற்றை சம அளவு எடுத்து வெறும் வாணலியில் மிதமாக வறுத்துக் கொள்ளவும். இதை மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பனங்கற்கண்டை பொடித்து சலித்து வைத்துக் கொள்ளுங்கள். சாயங்கால வேளைகளில் சிறிதளவு நெய்யை சூடாக்கி அதில் தேவையான

ஆரோக்கியம்
தொப்பை குறைக்க கொள்ளு சூப்..!!

தொப்பை குறைக்க கொள்ளு சூப்..!!

  கொள்ளு – 4 ஸ்பூன் பூண்டு - 5 பல் தக்காளி - 2 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் துவரம்பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1/2 ஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிது கறிவேப்பிலை – சிறிது தாளிக்க

சமையல்
அசோகா அல்வா செய்வது எப்படி..??

அசோகா அல்வா செய்வது எப்படி..??

  தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், தண்ணீர் -ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - அரை கப், கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 2, கேசரி பவுடர் - சிறிதளவு, முந்திரி - 10. செய்முறை: பாசிப்பருப்புடன் தண்ணீர்

ஆரோக்கியம்
நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சியிலே..!!

நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சியிலே..!!

இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம். ஆனால் பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று நோய்களை நீக்குவதில் இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர் 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி

ஆரோக்கியம்
மரணத்திற்குப் பிறகும் சில உறுப்புகள் சில மணி நேரம் உயிருடன் இருக்கும் தெரியுமா..??

மரணத்திற்குப் பிறகும் சில உறுப்புகள் சில மணி நேரம் உயிருடன் இருக்கும் தெரியுமா..??

  மனிதன் மரணமடைந்த பிறகும் உடலின் சில உறுப்புகள் உடனே செயலிழக்காது. சில உறுப்புகள் மற்றும் செல்கள் சில மணி நேரங்கள் வரை உயிருடன் இருக்கும் என்பது ஆச்சரியமான உண்மை! கண்கள் மரணத்திற்குப் பிறகு சுமார் 4–6 மணி நேரம் வரை செயல்படும் தன்மை இருக்கும். இதயம் உடலிலிருந்து

லைப் ஸ்டைல்
இதோ 20 எளிய வீட்டு வைத்தியங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

இதோ 20 எளிய வீட்டு வைத்தியங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  தலைவலி – அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும் �. தொண்டை புண் – மிளகுத் தூள், நெய், வெல்லம் கலந்து உருண்டையாக செய்து சாப்பிட்டால் தொண்டைப் புண் நீங்கும் �. வயிற்றுப் போக்கு – ஜவ்வரிசியை சாதம்போல வேகவைத்து மோரில் கரைத்து

ஆரோக்கியம்
தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்..!! இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்..!!

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்..!! இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்..!!

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்... கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல...  கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன... கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சியே... கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது,

சமையல்
வத்தக் குழம்பு செய்வது எப்படி..??

வத்தக் குழம்பு செய்வது எப்படி..??

  தேவையான பொருட்கள்: புளி - ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்கயம் - 10 பூண்டு - 10 சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 3 டேபிள்

ஆரோக்கியம்
பாலில் வெல்லம் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா..??

பாலில் வெல்லம் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா..??

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பால் அல்லது பால் சார்ந்த பொருளை சாப்பிடாமல் யாரும் இருக்க மாட்டார்கள். பாலுடன் நீங்கள் சர்க்கரை சேர்த்து இதுவரை குடித்து இருப்பீர்கள். ஆனால் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். பாலில் அதிக அளவிலான கால்சியம்

ஆரோக்கியம்
சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள்..!!

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள்..!!

  1.இளநீர் இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை. 2.காரட், பாகற்காய் இவற்றில் சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப் பட்டுள்ளது. 3.பழங்கள், பழச்சாறுகள் வாழைப்பழம், எலுமிச்சை