1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
இப்படி தேநீர் குடித்தால் கல்லீரல் கண்டிப்பாக பாதிக்கப்படும்..!! இந்த தவறுகளை செய்யாதீங்க..!!

இப்படி தேநீர் குடித்தால் கல்லீரல் கண்டிப்பாக பாதிக்கப்படும்..!! இந்த தவறுகளை செய்யாதீங்க..!!

  பலர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் அருந்துகிறார்கள். மனதைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இந்த உற்சாகமான பானத்தை காலையிலும் மாலையிலும் குடிப்பது வழக்கம். இருப்பினும், தேநீர் தயாரிக்கப்பட்டு குடிக்கும் விதம் சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள காஃபின் குறைந்த அளவில்

சமையல்
ருசியான முறையில் மாங்காய் – மட்டன் குழம்பு செய்முறை உங்களுக்காக..!!

ருசியான முறையில் மாங்காய் – மட்டன் குழம்பு செய்முறை உங்களுக்காக..!!

சூடான சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாங்காய் – மட்டன் குழம்பு செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 100 கிராம் மட்டன் – 200 கிராம் இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன் கரம் மசாலாத் தூள்

ஆரோக்கியம்
சூப்பர் சுவையில் மட்டன் எலும்பு சூப் இப்படி செஞ்சு அசத்துங்க..!!

சூப்பர் சுவையில் மட்டன் எலும்பு சூப் இப்படி செஞ்சு அசத்துங்க..!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மட்டன் எலும்பு சூப் செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருள்கள்: மட்டன் எலும்புத் துண்டுகள் – கால் ‌கிலோ மிளகு -அரை ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய தக்காளி -2 காய்ந்த மிளகாய் -2 இஞ்சி பூண்டு விழுது

ஆன்மிகம்
எப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்..!!

எப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்..!!

  எப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை ஒருவர் வாழ்ந்து வந்திருந்தாலும் அவருக்கு கெட்ட காலம் வந்துவிட்டது என்றால் கஷ்டங்கள் பின் தொடரத்தான் செய்யும். நமக்கு ஏற்படும் கஷ்டங்களில், மனக்கஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பணக்கஷ்டமானது நம்மை துரத்திக் கொண்டே வரும். அதனை சமாளிக்க ஒருகட்டத்தில் நாம் கடன் வாங்க வேண்டிய

ஆன்மிகம்
அரகஜா என்றால் என்ன?.. அதை பூஜையில் எப்படி பயன்படுத்துவது தெரியுமா?..

அரகஜா என்றால் என்ன?.. அதை பூஜையில் எப்படி பயன்படுத்துவது தெரியுமா?..

அரகஜா என்பது பல நன்மைகள் செய்யும் அரிய மூலிகைகளை புடம் போட்டு கருக்கி உடன் வாசனை திரவங்களை சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கருப்பு நிற அஞ்சனம் மையாகும். இதை பெரும்பாலும் கோவில்களில் கடவுள்களுக்கு பயன்படுத்துவர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை

ஆன்மிகம்
தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதால் உண்டாகும் நன்மைகள்..!!

தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதால் உண்டாகும் நன்மைகள்..!!

சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர். வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக

ஆன்மிகம்
ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..?

ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..?

சில படங்களை எல்லாம் வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். மேலும், அதற்கான காரணத்தையும் பெரியோர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆமை படத்தை வீட்டில் வைக்கலாமா இல்லை கூடாதா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இதை வீட்டில்

ஆன்மிகம்
வீட்டில் கஷ்டம் தொடங்குவதற்கு முன்னரே அதனை உணர்த்தும் அறிகுறிகள்..!!

வீட்டில் கஷ்டம் தொடங்குவதற்கு முன்னரே அதனை உணர்த்தும் அறிகுறிகள்..!!

வீட்டில் பண கஷ்டத்தினால் தான் மன கஷ்டங்கள் ஏற்படும் அந்த பண கஷ்டம் வருவதை முன்னரே உணர்த்தும் அறிகுறியாக சாஸ்திரங்கள் பலவற்றை கூறுகின்றன. அவை என்ன வென்று பார்ப்போம். அதாவது அனைவரும் வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்ய கூடிய துளசி செடியை வைத்திருப்போம். நமக்கு நிதி நெருக்கடி

ஆன்மிகம்
காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் கூறும் ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுபோல தான் காகம் கத்தினால் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்றும் சில கிராமப்புறங்களில் இன்றும் கூறுவார்கள். மேலும், விலங்குகள் மற்றும் பறவைகள் நமக்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை. இதன்படி

ஆன்மிகம்
பணத்தை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்..!! இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது..!!

பணத்தை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்..!! இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது..!!

நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஓடி ஓடி வேலை பார்ப்பது நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்தை சம்பாதிக்க தான். நாம் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்தப் பணத்தை வீட்டின் எந்த திசையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே