இப்படி தேநீர் குடித்தால் கல்லீரல் கண்டிப்பாக பாதிக்கப்படும்..!! இந்த தவறுகளை செய்யாதீங்க..!!
பலர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் அருந்துகிறார்கள். மனதைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இந்த உற்சாகமான பானத்தை காலையிலும் மாலையிலும் குடிப்பது வழக்கம். இருப்பினும், தேநீர் தயாரிக்கப்பட்டு குடிக்கும் விதம் சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள காஃபின் குறைந்த அளவில்




