1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்திற்கு இறால் சாப்பிட்டால் நல்லதா..??

இதய ஆரோக்கியத்திற்கு இறால் சாப்பிட்டால் நல்லதா..??

  இதய ஆரோக்கியம் எனும் போது எமது உடலில் சேரும் கொழுப்புச் சத்தும் பெரும் பங்கு வகிக்கின்றது. கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன. நாம் விரும்பி உண்ணும் இறாலில் நல்ல கொழுப்பே அதிகளவில் உள்ளது. இந்த

ஆன்மிகம்
பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா, நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது.

அரசியல்
எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்.. தொழில்துறை வளர்ச்சி குறித்து முதல்வர் பேச்சு..!!

எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்.. தொழில்துறை வளர்ச்சி குறித்து முதல்வர் பேச்சு..!!

இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.12) நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு செயலாக்க மாநாட்டில் உரையாற்றிய அவர், தொழில்துறையில் தமிழ்நாடு படைத்துள்ள சாதனைகளை இனி வரும் காலங்களில் தங்களது அரசே முறியடிக்கும்

அரசியல்
நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியிலேயே இணைவோம் – பிரேமலதா..!!

நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியிலேயே இணைவோம் – பிரேமலதா..!!

கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்பவே கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக கொடி நாளை முன்னிட்டு இன்று (பிப்.12) செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்

அரசியல்
திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்..!!

திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்..!!

திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்..ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், 'தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?' என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார். 'கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர்

அரசியல்
தவெகவுக்கு புதிய சிக்கல்: தேர்தல் வியூக அலுவலகம் காலி செய்ய உத்தரவு..!!

தவெகவுக்கு புதிய சிக்கல்: தேர்தல் வியூக அலுவலகம் காலி செய்ய உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள தவெகவின் தேர்தல் வியூக அலுவலகமான ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை குழு செயலாளர் ஆதவ்

சினிமா
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார்..!!

'டாசன்ஸ் கிரீக்' தொடரின் மூலம் உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் (48), குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று (பிப்.12) காலமானார். கடந்த 2023-ம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்ட நிலையில், மன உறுதியுடன் போராடி வந்த அவர், இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக

தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது..!!

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 12) சற்று குறைந்துள்ளது. நேற்று (பிப்., 11) ஒரு கிராம் ரூ.14,790-க்கும், ஒரு சவரன் ரூ.118,320-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.116,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி

தமிழகம்
அரசு ஊழியர்கள், தனியார் தொழிலாளர்கள் இன்று ஸ்ட்ரைக்.. 30 கோடி பேர் பங்கேற்பு..!!

அரசு ஊழியர்கள், தனியார் தொழிலாளர்கள் இன்று ஸ்ட்ரைக்.. 30 கோடி பேர் பங்கேற்பு..!!

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (பிப்.12) நாடு முழுவதும் சுமார் 30 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் தொழிலாளர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. வங்கி, மின்சாரம், காப்பீடு மற்றும் போக்குவரத்து துறையினர் இதில் ஈடுபடுவதால் பொதுச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில்

தமிழகம்
10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..!!

10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..!!

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இதே போல்,