1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

சமையல்
பன்னீர் டிக்கா செய்வது ரொம்ப ஈஸி.. இன்னைக்கே செஞ்சுப்பாருங்க..!!

பன்னீர் டிக்கா செய்வது ரொம்ப ஈஸி.. இன்னைக்கே செஞ்சுப்பாருங்க..!!

வீட்டிலேயே உணவக சுவையில் பன்னீர் டிக்கா செய்வது மிகவும் சுலபம். தயிர், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் மசாலா பொடிகள் கலந்த கலவையில் பன்னீர் துண்டுகளை ஊறவைத்து, தவா அல்லது அவனில் பொன்னிறமாக சுட்டெடுத்தால் சுவையான பன்னீர் ஸ்டார்டர் தயார். புரத சத்து நிறைந்த இந்த உணவை மாலை நேர

ஆரோக்கியம்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால்.. உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால்.. உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை தவிர்க்கலாம்" என்ற பழமொழிக்கேற்ப, ஆப்பிளில் உள்ள பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை சீராக வைக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கெட்ட கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க

தொழில்நுட்பம்
ரூபாய் மதிப்பு சரிவு: 9 காசுகள் வீழ்ச்சி, வர்த்தகர்கள் கருத்து..!!

ரூபாய் மதிப்பு சரிவு: 9 காசுகள் வீழ்ச்சி, வர்த்தகர்கள் கருத்து..!!

புதுடெல்லியில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 6-ந்தேதி 90.65 ஆக இருந்த நிலையில், நேற்று 90.66-ல் தொடங்கி 90.37 வரை முன்னேறியது. பின்னர் மாலையில் மீண்டும் சரிந்து 90.74-ல் முடிந்தது. இதன் மூலம் முந்தைய நாளைவிட 9 காசுகள் ரூபாய் மதிப்பு குறைந்தது. இந்தியா–அமெரிக்கா

தொழில்நுட்பம்
இனி UTS செயலிக்கு பதிலாக Railone செயலி.. வெளியான அறிவிப்பு..!!

இனி UTS செயலிக்கு பதிலாக Railone செயலி.. வெளியான அறிவிப்பு..!!

இந்திய ரயில்வே வரும் மார்ச்.1-ம் தேதி முதல் தனது 'UTS' செயலியை திரும்ப பெறுவதாகவும், அதற்கு பதிலாக 'Railone' எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. இனி பிளாட்பார்ம் டிக்கெட்கள், சீசன் டிக்கெட்கள் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட்களை 'Railone' செயலி மூலம் மட்டுமே பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த

ஆன்மிகம்
கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பொதுவாக சில சமயங்களில் சாலையில் நாம் நடந்து செல்லும் போது கீழே பணம் விழுந்து கிடப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு கீழே கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பெரும்பலானவர்கள் மனதில் எழுந்திருக்கும். இந்த விஷயத்தை நானும் நீங்களும் மட்டுமல்ல.. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்க்கையில் ஒரு முறையாவது

ஆன்மிகம்
வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள்..!! மற்றும் மரங்கள்..!!

வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள்..!! மற்றும் மரங்கள்..!!

வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.   ஒரு சில செடிகளை எல்லாம் வீட்டில் வளர்க்க கூடாது என்று பெரியவர்கள் கூறியதற்கு காரணம் இதுதான். ஏனென்றால் ஒரு சில செடிகளை எல்லாம் வீட்டில் வளர்த்தால் செல்வம்

ஆன்மிகம்
முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா..?? இல்லை தரிசிக்கக் கூடாதா..??

முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா..?? இல்லை தரிசிக்கக் கூடாதா..??

  பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்க சிலர் தயக்கம் காட்டுவார்கள் கவனித்திருப்போம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முக்கியமான ஒன்று பழனி. பழனியில் உள்ள முருகப்பெருமானின் ஆண்டி கோலமானது அனைத்தையும் துறந்து ஞானத்தை விரும்பக்கூடிய நிலை. முருகர் அலங்காரம் எதுவும் இல்லாமல் ஆண்டி கோலத்தில் இருப்பார் தண்டாயுதபாணி சிலை

ஆன்மிகம்
இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

  இந்த நவீன காலகட்டத்தில் பணக்கஷ்டம் என்பது பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையை ஆன்மீக ரீதியாக இந்த ஒரு பொருள் மட்டும் பூஜை அறையில் வைத்தால் சரி செய்ய முடியும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பொதுவாக நாம்

ஆரோக்கியம்
விழுதி இலை பொடியால் நுரையீரல் பலம் பெறும் வழி – தினசரி நடைமுறை..!!

விழுதி இலை பொடியால் நுரையீரல் பலம் பெறும் வழி – தினசரி நடைமுறை..!!

    மனித உடலின் உயிர்நாடி, அதன் மூச்சுக்காற்றின் சக்தியாக விளங்கும் நுரையீரல். இதில் ஏற்படும் பலவீனங்கள், சுவாச கோளாறுகள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், களைப்பு போன்றவற்றை உருவாக்கும். ஆனால், பழமையான சித்த மருத்துவத்தில் கூறப்படும் ஒரு எளிய, இயற்கையான மற்றும் அற்புதமான வைத்தியம் இவைகளை அனைத்தையும் தவிர்க்க உதவுகிறது.

லைப் ஸ்டைல்
ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

அடி #பெண்ணே வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதையை அமைத்துக் கொடுப்பதில்லை. சிலருக்குப் பூக்களால் ஆன பாதை கிடைக்கிறது, சிலருக்கோ முட்களே மெத்தையாகிறது... இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவள் நீ. ஆனால், அந்த முட்களின் மீதே நடந்து, இன்று ஒரு நந்தவனத்தை உனக்குள் நீயே உருவாக்கியிருக்கிறாய்... அமைதியான