1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

கோயில்களுக்கு அருகில் சென்றாலே அங்கு இருக்கும் மணி சத்தம் நம்மை இழுக்கும். கோயில்களிலும் வீடுகளிலும் பூஜையின் போது மணி அடிப்பது நாம் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம். நம் முன்னோர்கள் ஆன்மீக ரீதியாக எதை

ஆன்மிகம்
பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

வீட்டில் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். எந்த ஒரு பூஜை ஆனாலும் விளக்கேற்றிவிட்டு தான் தொடங்குவோம். விளக்கு ஏற்றுவதில் பலவித சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கிறது. அப்படி பல நன்மைகளை நமக்கு கொடுக்கும் வல்லமை பெற்ற பஞ்சகவ்ய விளக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த விளக்கு ஏற்றுவதால் என்ன

ஆன்மிகம்
வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!

வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிகிறதோ அங்கு தான் பணம் செல்வம், ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என்பது நிறைந்து இருக்கும். மேலும், எந்த ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதோ அங்கு தான் லட்சுமி கடாட்சம் இருக்கும். இதை தெரியாமல் உங்களில் பலர் வீட்டை சுத்தமாகவே வைத்திருப்பதில்லை.

ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும்..?? யார் யாரெல்லாம் சாப்பிடலாம்னுதெரிஞ்சிக்கோங்க…!!!

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும்..?? யார் யாரெல்லாம் சாப்பிடலாம்னுதெரிஞ்சிக்கோங்க…!!!

  மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்பதால், கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் பனங்கிழங்கு மட்டும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதிலுள்ள

ஆரோக்கியம்
வெந்தயத்தை நாம் உணவில் சேர்த்து வந்தால் என்ன நன்மை தெரியுமா..??

வெந்தயத்தை நாம் உணவில் சேர்த்து வந்தால் என்ன நன்மை தெரியுமா..??

  பொதுவாக வெந்தயம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது .இந்த வெந்தயத்தை நாம் உணவில் சேர்த்து வந்தால் பல உடல் கோளாறுகள் குணமாகும் .உதாரணமாக வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள

ஆன்மிகம்
இந்த பொருட்களை கடனாக கொடுக்கவே கூடாது..!! மீறினால் வறுமை ஏற்படும்..!!

இந்த பொருட்களை கடனாக கொடுக்கவே கூடாது..!! மீறினால் வறுமை ஏற்படும்..!!

இந்து சாஸ்திரத்தில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை சரிவர பின்பற்றியதன் காரணமாகவே நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். சாஸ்திரங்களின் அடிப்படையில்  மாலை 6 மணிக்கு முன்னர் வீட்டில் விளக்கேற்றிவிட வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது. இதன் பின்னர் யாருக்கும் கடன் கொடுக் கூடாது

சமையல்
காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம்?.. ரெசிபி இதோ..!!

காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம்?.. ரெசிபி இதோ..!!

சிக்கனை வைத்து நாம் எல்லோரும் பல வகையான ரெசிபிகளை செய்திருப்போம். இதுவும் ஏன் சிலருக்கு சிக்கனை வைத்து செய்ய தெரியாத உணவுகளே இருக்காது. அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க போகும் ரெசிபி பெப்பர் சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம் என்பது தான். இந்த பதிவில் அதை விரிவாக

தமிழகம்
மகளை பார்க்க மனைவி அனுமதிக்காததால் டாக்டர் தற்கொலை..!!

மகளை பார்க்க மனைவி அனுமதிக்காததால் டாக்டர் தற்கொலை..!!

மகளை பார்க்க மனைவி அனுமதி மறுத்ததால் அரசு மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை காசநோய் பிரிவில் மருத்துவர் கார்த்திக் (37) பணியாற்றி வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், செங்கல்பட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மகளைப் பார்க்கச் சென்றபோது அவர்

உலகம்
பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்.. 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?..

பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்.. 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?..

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் பில் கேட்ஸ் குறித்து வெளியாகியுள்ள சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2013-ல் எப்ஸ்டீன்

லைப் ஸ்டைல்
உப்பு நீரை பயன்படுத்தும் போது வீட்டு செடிகளை எவ்வாறு பராமரிப்பது..!!

உப்பு நீரை பயன்படுத்தும் போது வீட்டு செடிகளை எவ்வாறு பராமரிப்பது..!!

வீட்டு தாவரங்களை பராமரிப்பது சற்று கடினமாக இருக்கலாம், குறிப்பாக வீட்டில் உப்பு நீர் இருக்கும்போது. உப்பு நீரில் உள்ள தாதுக்கள் மண்ணிலும் தாவர இலைகளிலும் படிந்து, அவற்றின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும். ஆனால், சரியான நுட்பங்களை பயன்படுத்தி, உங்கள் செடிகளை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வைத்திருக்க முடியும். உப்பு நீரை