1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
இந்த கலவையை தொடர்ந்து பருகினால் நான்கே நாட்களில் உடல் எடையைக் குறைக்கலாம்..!!

இந்த கலவையை தொடர்ந்து பருகினால் நான்கே நாட்களில் உடல் எடையைக் குறைக்கலாம்..!!

  உடல் எடை அதிகமாக இருத்தல், தொப்பை போடுதல் என்பன எம்மில் பலர் எதிர்நோக்கும் பிரச்சினை ஆகும். இதனால் பல்வேறு வகையான விலை உயர்ந்த மருந்துப் பொருட்கள் மேலும் சில பயிற்சிகள் போன்றவற்றில் எம்மவர்கள் ஈடுபடுவதுண்டு. அதை எல்லாம் தவிர்த்து, நாம் வீட்டிலேயே ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியம்
உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகை..!! நாகதாளி -சப்பாத்தி கள்ளிச்செடி..!!

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகை..!! நாகதாளி -சப்பாத்தி கள்ளிச்செடி..!!

  புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன

ஆரோக்கியம்
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் நன்மைகள்: பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை ஆங்கிலத்தில் அழகாக ’கோல்டன் மில்க்’ என்பார்கள். பெயரில் மட்டுமல்ல உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு கோல்டன் பால் தான். நச்சு நீக்கியாக இருக்கும் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகள் உள்ளன. அதனால் தான்

ஆன்மிகம்
கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!! கண்டிப்பா வீட்ல இதை ட்ரை பண்ணுங்க..!!

கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!! கண்டிப்பா வீட்ல இதை ட்ரை பண்ணுங்க..!!

சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு மிகவும்

லைப் ஸ்டைல்
காதுகளை பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

காதுகளை பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

பெரும்பாலான நபர்கள் தங்களது காதுகளை சுத்தம் செய்வதற்கு இயர் பட்ஸ் வைத்து சுத்தம் பண்ணிவரும் நிலையில், இது ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இயர் பட்ஸ் பயன்படுத்தக்கூடாதா? காதுக்கு பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது செவிப்பறைக்கு பாதுகாப்பானது அல்ல.. எனவே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை

தமிழகம்
புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை..!!

புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை..!!

புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. குஜராத்தின் 'FORCIP-500' மற்றும் மத்திய பிரதேசத்தின் 'CETEZON' ஆகிய மாத்திரைகளின் தரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை விற்கவோ அல்லது இருப்பு வைக்கவோ கூடாது என அதிகாரி அனந்தகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி

தமிழகம்
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது..!!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது..!!

சென்னையில் வெள்ளி விலை நேற்று (பிப்.04) உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தங்கம் விளையும் கணிசமாக

தமிழகம்
ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்..!!

ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்..!!

ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்குப் பதிலாக பணத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப பணம் வழங்குவதாக தெரிகிறது. இந்த திட்டத்திற்கு ‘இ-ரூபி’ என்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரேஷன் பொருட்களுக்கான பணத்தைப் பெற பயனாளியின் செல்போன் எண்ணுக்கு 

தொழில்நுட்பம்
தங்கம் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!!

தங்கம் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!!

தொழில் நகரமான கோவையில் ஆண்டுக்கு சுமார் 100 டன் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் தங்க விலை தொடர்ந்து உயர்வதால் வாங்குபவர்கள் குறைந்து, நகை வியாபாரம் 70% வரை சரிந்துள்ளது. போதிய ஆர்டர்கள் இல்லாததால் நகைப்பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

ஆன்மிகம்
பெண்களே வீட்டில் அதிர்ஷ்டம் வர கட்டாயமாக இதை செய்ங்க..!!

பெண்களே வீட்டில் அதிர்ஷ்டம் வர கட்டாயமாக இதை செய்ங்க..!!

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் பலருக்கு வருகின்ற பணம் எப்படி செலவாகிறது ஏன் செலவாகிறது பணத்தை எப்படி சேமிப்பது ஒரு வேலை அதிர்ஷ்டம் தான் நம் வீட்டிற்கு இல்லையோ என்று பல பெண்கள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். ஏனென்றால் வரவு என்பது