1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

தமிழகம்
நெல்லை மருத்துவ மாணவி கொலை..!! தந்தை பகீர் வாக்குமூலம்..!!

நெல்லை மருத்துவ மாணவி கொலை..!! தந்தை பகீர் வாக்குமூலம்..!!

சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது தந்தை வரதராஜனை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த வரதராஜன், தனது மகள் வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகளுடன் உள்ள சக்திவேல் என்பவரை காதலித்ததால் கோபமடைந்து, அவரை கழுத்தை நெரித்து கொன்றதாக கண்ணீர் மல்க வாக்குமூலம்

அரசியல்
தவெக அனுமதி கோரிய இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு..!!

தவெக அனுமதி கோரிய இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு..!!

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (பிப்., 04) ஆய்வு மேற்கொண்டனர். வரும் 13ஆம் தேதி சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் நிலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல் உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர்.

தமிழகம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த 'சூப்பர் லா கோர்ட்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இது ஆவணங்களில் உள்ள சிக்கலான தகவல்களை துல்லியமாக வடிகட்டி வழங்கினாலும், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முடிவுகளுக்கு பதிலாக ஒரு துணை கருவியாக மட்டுமே செயல்படும்.

jobnews
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கான (CSE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி மாலை

இந்தியா
டெல்லியில் 15 நாட்களில் 800 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டெல்லியில் 15 நாட்களில் 800 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டெல்லியில் 2026-ம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 54 பேர் காணாமல் போகும் நிலையில், மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 235 பேரை மட்டுமே காவல்துறையினர் மீட்டுள்ள நிலையில்,

உலகம்
நைஜீரியாவில் ஆயுத கும்பல் துப்பாக்கி சூடு: 13 பேர் பலி..!!

நைஜீரியாவில் ஆயுத கும்பல் துப்பாக்கி சூடு: 13 பேர் பலி..!!

நைஜீரியாவின் குவாரா வோரோ கிராமத்தில் புகுந்த ஆயுத கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். கடைகள் மற்றும் அரண்மனைக்கு தீ வைத்த கும்பல், பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலால் கிராமமே போர்க்களமானது. 13 உடல்கள் மீட்கப்பட்டதை உறுதி செய்த காவல்துறை, இது குறித்து தீவிர

சினிமா
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இப்படம், வரும் பிப்.6-ம் தேதி முதல் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியா
குளவிகள் தாக்குதல் – குழந்தைகளின் உயிரைக் காத்து பலியான ஊழியர்..!!

குளவிகள் தாக்குதல் – குழந்தைகளின் உயிரைக் காத்து பலியான ஊழியர்..!!

மத்தியப்பிரதேசத்தின் நீமுச் பகுதியில் குளவிகள் தாக்குதலில் இருந்து 20 குழந்தைகளைக் காப்பாற்றிய அங்கன்வாடி சமையல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் அருகில் கிடந்த தார்ப்பாலின், பாய் கொண்டு குழந்தைகளை காஞ்சன் மேஹ்வால் என்பவர் மூடியுள்ளார். நூற்றுக்கணக்கான குளவிகள் அவரை தாக்கிய நிலையில், நிலைகுலைந்து விழுந்து

ஆரோக்கியம்
பிரண்டை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

பிரண்டை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிரண்டை பொடி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் குறிக்கிறது பிரண்டை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எலும்பு மற்றும் மூட்டு வலி

இந்தியா
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் தலைமறைவு..!!

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் தலைமறைவு..!!

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் சம்பத், வெளிநாட்டில் அறிமுகமான ஒருவரின் 6 மற்றும் 12 வயதுடைய இரு மகன்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. சிறுவர்கள் தாயிடம் தெரிவித்ததை அடுத்து, வடகரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு,