அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்..!!
தேவையான பொருட்கள் : கொள்ளு – 1 கப், புளி – 1 நெல்லியளவு, சீரகம், மிளகு – 1 தேக்கரண்டி, எண்ணெய் – 1 தேக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, தூள் பெருங்காயம் – 2 கிராம், பூண்டு – 6 பல். செய்முறை
தேவையான பொருட்கள் : கொள்ளு – 1 கப், புளி – 1 நெல்லியளவு, சீரகம், மிளகு – 1 தேக்கரண்டி, எண்ணெய் – 1 தேக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, தூள் பெருங்காயம் – 2 கிராம், பூண்டு – 6 பல். செய்முறை
வாழைப்பழம் அணைவருக்கும் நன்கு பரீச்சயமானது. வாழப்பழத்தில் அதிகளவான பொட்டாசியம் இருப்பதனால் இவை தசைகளை வலிமைபடுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை இலகுவாக வெளியேற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. தொப்பையைக் குறைக்க வாழப்பழத்தில் தயாரிக்கும் பானத்தினை அருந்துவதனால் விரைவான
பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமான உணவு. இதனை எமது தினசரி உணவில் சேர்த்து கொள்வது சிறப்பானது. பீட்ரூட்டில் உள்ள தாவர ஊட்டச்சத்தான betalains சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடண்டாகவும் வீக்கத்தைக் குறைப்பதற்கும், நச்சுத் தன்மையை நீக்குவதற்கும் பயன்படுகின்றது. இது பிறக்கும் போது ஏற்படும் குறைபாடு, புற்றுநோய், இதய நோய் போன்றவை
உலகில் உள்ள பலரால் விரும்பி உண்ணப்படும், கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. பலருக்கு உருளை கிழங்கு பயன்படுத்தி செய்யும் உணவு வகைகள் என்றால் மிகவும் விருப்பம் என்று கூறலாம். ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் உணவான உருளை கிழங்கிலும், சில தீமைகள் உள்ளது. ஆனால் இது குறித்து
ஒருவருக்கு அழகே தலைமுடி தான்..அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி..தலைமுடி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மிக மிக முக்கியம்அல்லவா..? அதே வேளையில் நம் தலைமுடியை பாதுகாப்பதில்அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியநிலையில் தான் நாம் உள்ளோம்.. ஒரு பக்கம் வறட்சி இன்னொரு
அப்படியானால், பூண்டின் 2 பற்களை நன்றாக நசுக்கி தேனுடன் கலந்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது நரம்புகளில் உள்ள அடைப்புகளை நீக்கி, உடல் உறுப்புகளில் சுறுசுறுப்பை அதிகரித்து, உடலில் வெப்பத்தை உருவாக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நாள் முழுவதும் புத்துணர்ச்சி மற்றும் மனதளவில் உற்சாகம்
கல்யாணமுருங்கை(முள்ளு முருங்கை ) கருப்பைக் குறை நீக்கி என்பதால் தான் கல்யாணமுருங்கை என்ற பெயர் பெற்றுள்ளது. இந்தியா, அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இதன் இலை துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது. கருப்பைக் குறை நீக்கியாகவும், கபம், இருமல், கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி,
நாம் அன்றாடம் பயன்படுத்தும் புளி மொத்தமாக வாங்கி வைத்தால் அதில் இருக்கும் நிறமானது நாளடைவில் கறுத்து போக ஆரம்பிக்கும். அது மட்டுமல்லாமல் விதைகள் இருக்கும் புளியை நாம் வாங்கி வைக்கும் பொழுது அதில் வண்டுகளும், புழுக்களும் வர ஆரம்பித்துவிடும். புளி வகைகளில் விதைகள், ஓடுகள், நார் அனைத்தும் கலந்து
பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த சடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்காட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன் தலையில் சாத்துகிறார்கள்? இதற்கு எப்படி சடாரி என்ற பெயர் வந்தது? அதன் வரலாறு என்ன? யாரால் இந்த பழக்கம்
இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின்