1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
பிரபஞ்சத்திடம் கூறினால் நாம் நினைத்தது நடக்கும் என்று கூறுகிறார்களே அது உண்மையா..??

பிரபஞ்சத்திடம் கூறினால் நாம் நினைத்தது நடக்கும் என்று கூறுகிறார்களே அது உண்மையா..??

  என் அனுபவத்தில் கூறுகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத் திற்குமூன்று தகவல் அனுப்பினேன்… காய்ந்த பிரிஞ்சி இலை மூன்றை எடுத்து கொண்டு, அதில் என் நீண்ட நாள் கோரிக்கையான முதலாவது,கல்யாணமாகி 7வருட ங்காளாக என் மகனுக்கு குழந்தை இல்லாமல்…குழந்தை வரம் வேண்டும்…இரண்டாவது,என் பேத்தி பிளஸ் 2இல் தமிழில்

ஆரோக்கியம்
பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்..!!

பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்..!!

  சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும். * 'எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்' என்கிறது சித்த மருத்துவம். அதாவது,

லைப் ஸ்டைல்
முறையற்ற மாதவிடாய்க்கு கோவை கீரை தீர்வு..!!

முறையற்ற மாதவிடாய்க்கு கோவை கீரை தீர்வு..!!

  ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை, மாதம் இரண்டு முறை ஆவது, இரண்டு மாதம் ஆனாலும் ஆகாமல் இருப்பது இவ்வாறு குறிப்பிடுவார்கள், இது உடல் சார்ந்த பிரச்சனை என்றாலும், மன அமைதியின்மை, இனம் புரியாத பயம், எதிர்கால கவலையும் இதற்கு காரணம், அதனால் மன மகிழ்ச்சிக்கு

ஆரோக்கியம்
புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!!

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!!

  எள்ளுமிட்டாய், எள்ளுருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்டை சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா,

ஆரோக்கியம்
உஷ்ண பிரச்சனைகளை போக்கும் கற்றாழை..!!

உஷ்ண பிரச்சனைகளை போக்கும் கற்றாழை..!!

  உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது கற்றாழை. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள சோறு போன்ற

ஆரோக்கியம்
என்றும் இளமையோடு வாழ எளிய வழி..!!

என்றும் இளமையோடு வாழ எளிய வழி..!!

  நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி

லைப் ஸ்டைல்
மரணம் வரை மனைவி..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

மரணம் வரை மனைவி..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

  ●ஓர் நாள் இரவு நேரத்தில் ஒரு ஏழை விவசாயி தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு உறங்கிக் கொண்டிருந்தான்.. ●அப்போது அவன் கனவில் கையில் கரும்பலகையுடன் கடவுள் வந்தார்.. ●”இந்த கரும்பலகையில், உனக்கு தெரிந்த முப்பது உறவுமுறைகளின் பெயர்களை எழுது” என்றார்.. ●அந்த விவசாயும், “அப்பா, அம்மா

லைப் ஸ்டைல்
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது..!! கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது..!!

கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது..!! கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது..!!

  ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை! சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல

லைப் ஸ்டைல்
கர்மா என்பது என்ன என்பதை உணர வைத்த பதிவு..!!

கர்மா என்பது என்ன என்பதை உணர வைத்த பதிவு..!!

  ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை.ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட

ஆரோக்கியம்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!

  நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உடல் இயக்க பயிற்சிகளுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் அவசியம் சாப்பிட்டு வர வேண்டும். அவையே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை